அட்சரம்
எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துலகம்
யூனிகோடில் தேட
Home Page
தொடரும் உரையாடல்
கதையின் பாதை
வாழ்வது என்பதே ஒரு மாயம் தான்.
உலகசினிமா
நனையாத எனது மழைநாட்கள்.
காணிக்காரர்கள்
எழுதுவது ஏன்
உலகமயம்
கட்டபொம்மன் காடு
எனக்கு பிடித்த மொழிபெயர்ப்பு கதைகள் - 1
நதிமூலம்
கடக்க முடியாத பாதை
நீராலானது
துணையெழுத்து
தீராப்பசி
Links
தமிழோவியம்
தமிழ்ஈபுக்
மனத்துக்கண்
நேசமுடன்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
தொடர்புகொள்ள
எஸ். ராமகிருஷ்ணன்
 
* பிப்ரவரி 2005
* ஏப்ரல் 2005
* மே 2004
* ஜூன் 2004
* ஜூன் 2006
* ஜூலை 2004
* ஆகஸ்ட் 2004
* செப்டெம்பர் 2004
* அக்டோபர் 2004
* நவம்பர் 2004
* டிசம்பர் 2004
 
எஸ் ராமகிருஷ்ணன், 6/28/2006 9:17:08 AM
 
தொடரும் உரையாடல்
 
[மேலும் படிக்க] [மறுமொழி (9)]
 
எஸ் ராமகிருஷ்ணன், 4/27/2005 9:28:44 PM
 
கதையின் பாதை
 
சமீபத்தில் குற்றாலத்தில் இரண்டு நாட்கள் கதையின் பாதை என்ற ஒரு இலக்கியச் சந்திப்பினை நடத்தினேன். இந்தச் சந்திப்பு எழுத்தாளர்களுக்கு மட்டுமேயானது. தமிழில் முக்கிய எழுத்தாளர்களான 25 பேர் இரண்டு நாட்கள் எவ்விதமான கட்டுபாடுகளும் இன்றி ஒன்றாகத் தங்கி காலையில் இருந்து மாலை வரை பல்வேறு உலக இலக்கியங்கள் குறித்தும், தமிழின் மூத்த படைப்பாளிகளான வண்ணநிலவன், வண்ணதாசன், பூமணி ஆகியோரின் படைப்புலகம் பற்றியும் விவாதம் செய்தபடி, ஒன்றாக அருவியில் குளித்துக் கொண்டு யாருமற்ற குற்றாலத்தின் சாலைகளில் அமர்ந்து விவாதம் செய்து கொண்டு இரண்டு நாட்கள் கூடியிருந்த சந்தர்ப்பம் ஏற்பட்டது
[மேலும் படிக்க] [மறுமொழி (34)]
 
எஸ்.ராமகிருஷ்ணன்., 2/3/2005 12:17:08 PM
 
வாழ்வது என்பதே ஒரு மாயம் தான்.
 
தீராநதி பிப்ரவரி இதழில் எனது நேர்முகம் வெளியாகியிருக்கிறது. அப்பேட்டியின் சில பகுதிகள் அவர்களால் வெளியிடப்படவில்லை. இணைய வாசகர்களுக்காக முழுமையான நேர்முகம் பிரசுரிக்கப்படுகிறது
[மேலும் படிக்க] [மறுமொழி (13)]
 
 
 

எஸ். ராமகிருஷ்ணனின்

அட்சரம் - காலாண்டிதழ் வாசித்தீர்களா?

 
Powered by : Tamiloviam - Tamilpathivu
Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.