தமிழ்நாடு பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்காவில் அற நலதிட்டங்கள்
September 6, 2010 by ஆல்பர்ட் · Leave a Comment
பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அற நலதிட்டங்கள் அறிவிப்பு, சிகாகோவின் புலூமிங்டேல் நகரில் உள்ள ஹில்டன் இந்திய நீர்தேக்க உல்லாசத்தலத்தில் அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ் வம்சாவளி இனத்தைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான மருத்துவர்களும் மருத்துவத்துறை தொடர்புடைய தொழிலர்களும் மாநாட்டில் ஒன்று கூடியபோது ஒற்றுமையுணர்வும் அறநல உணர்வும் அவர்களிடையே மிளிர்ந்தது. இந்த மாநாட்டின் கருப்பொருள் "தமிழ்நாடு, பாண்டிச்சேரிப் பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துதல்" என அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சங்கம் அங்கீகரித்த அறநலத் திட்டங்களுக்கு மாநாடு வெற்றிகரமாகக் கணிசமான [...]
சிகாகோவில் அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் சங்கத்தின் 6வது மாநாடு
July 28, 2010 by ஆல்பர்ட் · Leave a Comment
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கிராமப்புறப் பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள கிராமப்புறப் பெண்களின் சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் பொருட்டு அமெரிக்கா முழுவதுமாக உள்ள தமிழ் வம்சாவளி இனத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், புளூமிங்டேல் நகரில் ஒன்று கூட உள்ளனர். இந்த மாநாடு குறித்து அட்லாண்டாவிலுள்ள எமோரி மருத்துவபல்கலைக்கழகத்தில் ஆய்வுத் திட்ட மேலாளராக பணியாற்றும் மருத்துவர் நசீரா தாவூத் மற்றும் மருத்துவர் பிரியா ரமேஷ் ஆகியோர் இந்த மாநாடு குறித்து தெரிவித்ததாவது. அமெரிக்கத் [...]
ஞாநி: சந்திப்பும் பேச்சும் (01)
July 13, 2010 by பாஸ்டன் பாலாஜி · Leave a Comment
ஞாநி எனக்கு தற்செயலாகத்தான் அறிமுகமானார். ‘கண்டதை சொல்கிறேன்‘ என்னும் ஜெயகாந்தனின் பாடலில் மயங்கி அதன் இரு அர்த்தங்களுக்காகவும் என் தலைப்பாக வைத்து 2003ஆம் ஆண்டில் வலைப்பதிவுக்கு தலைப்பாக்கினேன். கொஞ்ச நாள் கழித்து பழைய ‘இந்தியா டுடே’க்களை தமிழகம் சென்றபோது புரட்டினால் அதே தலைப்பில் ‘ச்’ கூட்டி ஞாநியும் பத்தி எழுதியிருந்தார்; எழுதி வந்தார். அட… அபாரம்! சேம் ப்ளட்!! என்று கிள்ள வைத்தார். கொஞ்சம் படித்த பிறகு அவர் நம்மைப் போல் அல்ல, ‘நேர்மையான [...]
இலக்கியச் சொற்பொழிவு
July 10, 2010 by ராஜேஷ் · Leave a Comment
இன்று (ஜூலை 09, 2010) அன்று எடிசனில் உள்ள ஹாலிடே இன்னில் தமிழ் இலக்கியக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. தி தமிழ் டைம்ஸ் என்ற மாத இதழில் தலைமை எடிட்டர் திரு. இலந்தை எஸ்.ராமசாமி அவர்களும் இந்தியாவில் இருந்து வந்திருக்கும் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்களும் கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சி நடைபெற்றது. நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கத்தினரால் ஒருங்கிணைக்கப் பெற்ற இந்த நிகழ்ச்சியில் அரங்கம் நிறைந்திருந்தது மிக்க மகிழ்ச்சியாகவே இருந்தது. அலுவலக வேலைகள் முடிவில்லாமல் இழுத்ததினால் [...]
கொல்லத்தான் நினைக்கிறேன் – விமர்சனம்!
May 4, 2010 by ஸ்ரீதர் நாராயணன் · 1 Comment
பைத்தியக்கார பயல்கள் விளையாட்டு போட்டிகளில் (Crazy boys in games) விளையாடுவது பற்றிய ஒரு ஆங்கில Spoof படம் முன்னர் வெளிவந்தது. அதே காலத்தில்தான் கிரேசி மோகனின் முதல் நாடகமான 'கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' நாடகப் பிரதி வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு அம்மாதிரி நாடக வடிவங்கள் நிறைய படித்து, டிவியில் பார்த்து, ஒலிநாடாக்களில் கேட்டிருந்தாலும், இன்றும் அந்த முதல் பிரதியில் இருந்த புத்துணர்ச்சி மறக்க முடியாதது. எங்கள் பாட்டி முதற்கொண்டு எல்லாரும் சுற்றி உட்கார்ந்திருக்க [...]
கொல்லத்தான் நினைக்கிறேன்
April 19, 2010 by ரமணி · Leave a Comment
Stage Friends [USA] presents its 17th Production Kollathan Ninaikiraen Sunday, May 1st 2010 @ 4:00 pm North Brunswick High School
முடிவல்ல ஆரம்பம் நாடகம்
April 18, 2010 by ரமணி · Leave a Comment
ஏப்ரல் 17ம் தேதி, காலிபோர்னியா கூப்பர்டினோவில், ”Avatars” என்ற பெயருள்ள நாடக குழுவினின் நான்காவது படைப்பான “முடிவல்ல, ஆரம்பம்” என்ற நாடகத்தை பார்க்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. இந்த நாடகத்தை எழுதி, அதன் கதாநாயகனாக சிறப்பாக நடித்த திரு. மணி ராமின் திறமையை பாராட்ட என்னுடைய தமிழ் தடையாக உள்ளது. எனினும், திரு. மணி இன்றைய தமிழ் நாடகத்துறையில் ஒரு தனி இடத்தை ஆக்கரமித்துக்கொள்ள முழு உரிமை இருக்கிறது என்பதை திட்டவட்டமாக இந்த நாடகம் ஊர்ஜித்தப்படுத்தி [...]
கடவுள்களின் கார்னிவெல்
February 18, 2010 by ஸ்ரீதர் நாராயணன் · 4 Comments
பொதுவாக இந்தியர்கள் தாங்கள் அமெரிக்க மண்ணை மிதித்ததற்கு சாட்சியமாக டிஸ்னிலேண்ட், நயாகரா, நியுயார்க் டைம் ஸ்கொயர், லாஸ் வேகாஸ் காஸினோக்கள் என்று பிகாஸா ஆல்பம்களில் நிரப்பி வைத்தாலும் மனதிற்குள் ரகசியமாக ’இங்க எங்கிட்டுய்யா நைட் கிளப், நியூட் பார்லாம் இருக்கு? ஒருதடவ போயிட்டு வந்திரனும்’ என்று வந்த புதிதில் நேர்ந்து கொள்வார்கள். ஆரம்ப பரபரப்புகள் எல்லாம் அணைந்துபோய் டிவியும், கள்ள டிவிடியில் திரைப்படமுமாக வாழ்க்கை சுவாரசியமில்லாது போகும்போது சமூக சந்திப்பு கூடமாக முதலில் தெரிவது கோவில்கள். கிறிஸ்துவர்கள், [...]
தாசில்தார் ஆபிஸ் மைக்கூடு
February 4, 2010 by ஸ்ரீதர் நாராயணன் · Leave a Comment
இப்பொழுது இந்திய நகரங்களில் தாசில்தார் ஆபிசில் மைக்கூடு வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் அமெரிக்க குடியுரிமை மற்றும் வந்தேறிகள் சேவை மையத்தில் (அதாங்க USCIS – United States Citizen and Immigration Service)ஒரு மைக்கூடு வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களின் வம்புகளுக்குத் தீனிபோடும் வற்றாத மைக்கூடு அது. ‘நெவார்க் ஏர்போர்ட்ல வந்து இறங்கினவுடன திருப்பி அனுப்பிச்சிட்டாங்களாம்பா’ என்று ஒரே செய்தியை பத்து காப்பி போட்டு பலருக்கும் விநியோகம் செய்து கொண்டே இருப்பார்கள். பத்து பத்தாக [...]
