பார்வைகள் பலவிதம்
March 7, 2010 by கணேஷ் சந்திரா · உங்கள் கருத்து
டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளானபோது செய்தித்தாள்கள் அந்த சம்பவம் குறித்து இரண்டு சித்திரங்களைத் தாங்கி வந்தன. ஒரு சித்திரத்தில் கப்பல் ஒரு பனிக்கட்டியில் மோதி அதிலிருக்கும் ஆயிரம் பயணிகளும் இறந்து போவது போல் சித்தரிக்கப்பட்டு 'மனிதனின் பலவீனம் இயற்கையின் பலம்' என்கிற தலைப்புடன் பிரசுரமாகியிருந்தது. இன்னொரு சித்திரம் பயணிகள் தங்கள் உயிர் மீட்க வந்த படகிலிருந்து விலகி கைக்குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண்மணிக்கு வழி விடுவது போல் சித்தரித்து 'இயற்கையின் பலவீனம் மனிதனின் பலம்' என்கின்ற தலைப்பைத் [...]


