உங்கள் கருத்து  |
Ragu
7/4/2005 , 2:29:55 PM
[Comment
url]
|
முதலில், விடுதலைப் புலிகளிடம் இருக்கும் 1 அல்லது 2 சிறிய ரக விமானங்கள் இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது இந்திய இராணுவத்தையே அவமதிக்கும் செயல். அடுத்ததாக, ரோகான் குணரட்னா என்பவர் 9/11 இன் மழையில் சடுதியாக முளைத்த 'பாதுகாப்பு ஆய்வாளர்' காளான்களில் ஒருவர். இவருடைய பின்னணி மிகவும் கேள்விக்குரியது. புஷ்பராஜாவின் புத்தகத்தில் உள்ள பல விடயங்களில முன்னை நாள் போராளிகள் முரண்படுவது மட்டுமன்றி அவருடைய சுயபுகழ் பாடும் நிகழ்வுகள் கூட கேள்விக்குரியதே என்கிறார்கள். இலங்கையின் பாதுகாப்புச் செலவீனங்கள் கூடியதன் காரணம், புலிகளுக்கு அமெரிக்காவோ அன்றி மற்றைய வல்லரசுகள் ஆதரவளித்த்தோ அன்று, மாறாக இலங்கை ராணுவத்தின் தவறுகளும், போருக்கான தயாரின்மையும், தவறான திட்டமிடலும் தான். புலிகளிடம் இன்று இருக்கும் ஆயுதங்களில் 60% இற்கு மேற்பட்டவை இலங்கை ராணுவத்திடம் இருந்து பறித்தெடுக்கப்பட்டவையே! புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் புலிகளுக்கு பெரும் ஆதரவழிக்கிறார்கள் என்பது மறுக்கமுடியத உண்மை, ஏன்? அவர்களுக்கு இழைக்கப்பட்ட, தொடர்ந்து இழைக்கப்படும் அ நீதிகளும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கும் பிராந்திய, சர்வதேச நாடுகளின் போக்கினால் வேதனை அடைந்து இருப்பதுமே! புலம்பெயர்ந்த மக்கள் புலிகள் மிகவும் பலம் பெறுவதை ஆதரிக்கிறார்கள். பிராந்திய வல்லரசான இந்தியா இந்த விடயத்தில் நீதியாக நடந்திருக்குமானால் புலிகளை ஈழத்தமிழர்கள் கேள்விக்கப்பாற்பட்டவர்க்ளாக ஆதரித்திருக்க மாட்டார்கள். இந்தியா தனக்கு தென்புறமாக ஒரு நட்பு சக்தியை கொண்டிருக்க நினைப்பது தவறல்ல, ஆனால் சிங்களவர்கள் அதை செய்ய மாட்டார்கள் என்பது சரித்திர பூர்வமான உண்மை (இந்திய- சீன, இந்திய - பாகிஸ்தான் மற்றும் பல ராணுவ நிலைப்பாடுகள்). தமிழர்களே காலம் காலமாக இந்திய சர்பு நிலை எடுப்பவர்கள். அவ்வாறான இந்தியசார்பு நிலைப்பாட்டினால் சிங்கள மக்களின் சந்தேகத்துக்கு உட்பட்டு பாதிப்படைந்தவர்கள். அனால் இந்தியாவின் இன்றய நிலை தென்பகுதியில் ஒன்றுக்குப் பதிலாக இரண்டு எதிரிகளை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொன்டிருக்கிறது. இங்கு 2 வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் எகிப்தில் கூறியதை நினைவுகூர்வது பொருத்தமானது - 'எனது நாடு, அமெரிக்கா, பிராந்திய ஸ்திர நிலைமைக்காக ஜன நாயகத்தை விலைகொடுத்தது. இறுதியில் இரண்டும் இல்லாமல் போனதே விளைவு'. அதேபோலவே இந்தியாவும் இலங்கையின் ஒற்றை ஆட்சியை காப்பாற்ற தமிழர் நலன்களை விலை கொடுக்குக்குமாயின் இலங்கை ஒற்றை ஆட்சியற்றதும் வெவ்வேறு காரணங்களுக்காக இந்தியாவை வெறுக்கும் இரண்டினங்களை உடைய நாடாக மறும் அபாயம் மிகவும் அதிகமே தென்படுகிறது. |
| |
|
பாலாஜி
7/4/2005 , 9:58:05 PM
[Comment
url]
|
நன்றி ரகு.
>>முதலில், விடுதலைப் புலிகளிடம் இருக்கும் 1 அல்லது 2 சிறிய ரக விமானங்கள் இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது இந்திய இராணுவத்தையே அவமதிக்கும் செயல்.//
டேவிட் vs கோலியாத் போல் இந்த விஷயத்தை நினைத்தேன். 'தற்கொலை மிஷன்' ஒன்று கல்பாக்கத்தின் மேல் ஏவினால் என்ன ஆகும் என்று இந்திய ராணுவம் strategize செய்வதாக ஹிந்து நாளிதழிலும் செய்திகள் வந்திருந்தது. தி ஹிந்துவை நம்பமுடியுமா என்பதும் விவாதத்துக்குரியது.
மற்ற விவரங்களுக்கும் என்னுடைய நன்றி. |
| |
|
elleraajaa
7/5/2005 , 12:09:43 PM
[Comment
url]
|
முதலில், விடுதலைப் புலிகளிடம் இருக்கும் 1 அல்லது 2 சிறிய ரக விமானங்கள் இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பது இந்திய இராணுவத்தையே அவமதிக்கும் செயல்.//
பாலாஜி மற்றும் ரகு அவர்களுக்கு,
1, 2 சிறிய ரக விமானம் இந்தியாவிற்கு நிச்சயம் அச்சுருத்தல் தான். என்னதான் நம் விமான படை மிகவும் சக்தி படைத்ததாக இருந்தலும், விடுதலை புலிகள் ஒன்னும் ஒருனாடின் படையில்லை,அவ்ர்கள் தீவிரவாதிகள், தங்களிடம் உள்ள விமானத்ட்தை வைத்து நாட்டிற்க்கு ராணுவசெலவு அதிகமா வைக்க முடியும்.
எப்படிப்பட்ட வலிமைமிக்க உடம்பாக யிருந்தாலும், ஒரு சிறுமுள் குத்தினால் வலி வலிதான். வலிய பொருத்துகுண்டு வலியில்லத மாதிரி நடிக்கலாம்.
நேற்று ஒன்னும் மில்லை, இன்று 1,2 சிறிய விமானம், நாளை எத்தனையோ. எந்த ஒரு செயலும் முதலில் ஒன்றிலிருந்துதான் ஆரம்ப்க்கும்.
இந்திய உடனே அவர்களுது விமான படையை அழிப்பதுதான் சிறந்த வழி.
விடுதலை புலிகளை நம்மமுடியாது... எதையவது பண்ணிவிட்டு பின் ஒரு துன்பியல் சம்பவம் என சொல்லுவார்கள்.
|
| |
|
Muthu
7/5/2005 , 3:29:48 PM
[Comment
url]
|
///பிருத்வி மட்டுமே தற்போது இரணமடுவின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும். திருச்சியில் இருந்து இருபது நிமிட தூரத்தில் இரணமடு அமைந்திருக்கிறது. இதனால் 'சூர்யா' ஏவுகணைகளையும் இராணுவம் பயன்படுத்த ஆரம்பிப்பது பாதுகாப்பிற்கு வலு சேர்க்கலாம். .///
பாலாஜி, நல்ல கட்டுரை. என்னுடைய சந்தேகம் இங்கே ஒன்று உண்டு. எட்டாயிரத்தில் இருந்து பன்னிரண்டாயிரம் கிலோமீட்டர்கள் பாயக்கூடிய கண்டம் விட்டுக் கண்டம் தாவும் "சூர்யா" ஏவுகணைகள் இந்த இடத்தில் என்ன அவசியம் என்பதுதான் அந்தச் சந்தேகம்.
-முத்து
|
| |
|
ஈழநாதன்
7/6/2005 , 7:33:26 AM
[Comment
url]
|
பாபா இந்தக் கட்டுரை வருத்தத்தைத் தருகிறது.புஷ்பராஜா முதலாம் கட்ட ஈழப்போர் காலகட்டத்தைச் சேர்ந்தவர் அவரது மேற்கோள்கள் இந்த இடத்தில் எவ்வளவு பொருத்தமானவை என்பது புரியவில்லை.
அத்தோடு இந்தியவுக்கு விடுதலைப்புலிகள் மட்டுமே அச்சுறுத்தல் இல்லையென்பது அயோத்தியா தாக்குதல்களை பார்த்தால் புரிந்துகொண்டிருப்பீர்கள்.
இதற்கு மேலதிகமாக எதனையும் எழுதமுடியாத மனநிலை |
| |
|
மேதாவி
7/6/2005 , 12:18:08 PM
[Comment
url]
|
இன்னாபா சொல்ரே. மல்லையா எல்லா கிங் பிஷர் அப்டீனு ப்லேனு உட்ராரு. அந்த மாதிரி எதானு உடுவானுங்க... எல்லா பிசினஸ் ப்லான்பா... துட்டுபா துட்டு
|
| |
|
Kasual
7/7/2005 , 5:21:17 AM
[Comment
url]
|
பாலாஜி, நீங்கள் அல்கொய்தாவுடன் வி.பு களை ஒப்பிடுவது அபத்தம். அல்கொய்தாவின் முதன்மையான குறிக்கோளே அமெரிக்காவுக்குப் பங்கம் விளைவிப்பது. ஆனால் வி.பு களின் குறிக்கோள் தமிழீழம் பெறுவதொன்றே. அவர்களின் குறிக்கோளானா தமிழீ விடுதலைக்கு தடைகளை களைவார்களே ஒழிய இந்தியாவுடனோ, வேறு எந்த நாட்டுடனோ சண்டையிடுவதற்கு அவர்களுக்கு நேரமுமில்லை, பொருளுமில்லை. புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் அனுப்பிய காசில் வாங்கும் ஒன்று இரண்டு விமானங்களை, அவர்கள் தமிழீழ விடுதலைக்காக பயன் படுத்துவார்களே ஒழிய அதவிட்டு விட்டு இந்தியாவுக்குப் பூச்சாண்டி காட்டி 10 கோடி பெறுமதியுள்ள விமானத்தை வீண்ணடிக்க மாட்டார்கள். ப்ரி-எம்ப்டிவ் ஸ்ட்ரைக் கோரும் உங்களுக்கும் அமெரிக்க அராஜக வெளியுறவுக் கொள்கைக்கும் என்ன வேறுபாடோ? |
| |
|
elleraajaa
7/7/2005 , 4:16:15 PM
[Comment
url]
|
கசுல்,
அப்ப ராஜிவ் காந்தியை கொன்னது, தமிழ் நாட்டில பிரிவினை வாதத்தை துண்டுவது இது எல்லா, தமிழீழ தடைகலா என்ன?. இந்தயாவுடன் சண்டை போட முடியாது ஆனா, குழ்ப்பம் உண்டு பண்ணலாம்.
இப்படியே , காஷ்மீர் தீவிரவாதிகளும் விமானபடை வைத்தா அதுவும் இந்தியாவின் பாதுகாப்பிர்க்கு ஒன்னு ஆகாதுன்னு சொல்லிவிங்க போலயிருக்கு.
|
| |
|
இளையவன்
7/8/2005 , 7:58:49 AM
[Comment
url]
|
elleraajaa என்னப்பு ராஜிவைக் கொன்றது கொன்றது என்று திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். ராஜிவின்ர படைகள் ஈழத்தில எத்தனை கொடுமைகளைச் செய்தார்கள். எத்தனை தமிழ்மக்களின் உயிர்களைக் குடித்தார்கள்(3000த்திற்கு மேற்பட்ட தமிழ்மக்கள் இந்தியப் படைகளால் கொல்லப்பட்டார்கள் மற்றும் பல தமிழ்மக்கள் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டார்கள்) . அதற்கெல்லாம் நாட்டின் தலைவர் என்ற முறையில் அவர்தான் பொறுப்பேற்க வேண்டும். அந்த 3000தமிழர்கள் கொல்லப்பட்டதெல்லாம் உங்களுக்கு நியாயமாகப் படுகிறதா? |
| |
|
Srikanth
7/8/2005 , 8:19:27 PM
[Comment
url]
|
இளையவரே,
ஆமாமய்யா, ராஜீவ் 'இத்தனை பேரை கொன்று, இவ்வளவு பேரைக் கற்பழித்து விட்டு வரவேண்டும்' என்று படைகளை அனுப்பி வைத்தார், அதனால் உம்மவர்கள் கொன்றார்கள். போங்க சார், வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கிட்டு...விமானத்தை அனுப்பி சோற்று மூட்டை போட்டானே, அந்த நன்றி கூட இல்லையே உங்களுக்கு...
நீரெல்லாம் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் வரை, பெரும்பாலான இந்தியத் தமிழர்களின் இலங்கைத் தமிழர்கள் குறித்த அக்கறை, விடுதலைப் புலிகள் எதிர்ப்பு என்ற திரையின் பின்னால் தான் இருக்கும். வீம்பை விடுத்து நீங்கள் இதை உணரும் நாள், நம்மிருவருக்கும் நன்னாள்.
|
| |
|
இளையவன்
7/8/2005 , 10:03:11 PM
[Comment
url]
|
சோறு போட்டவன் உயிர் எடுக்கலாம் என்பது ஏதாவது மனு நீதியா அன்பரே. இந்திய இராணுவம் ஈழத்தில் நடத்துகின்ற அட்டூழயங்களை நிறுத்தக் கட்டளையிடும்படி எத்தனையோ முறை ராஜிவை ஈழத்தமிழர்கள் கோரிக்கை வடுத்து இருந்தார்கள். அந்தக் கோரிக்கைகளுக்கெல்லாம் அவருடைய பதில் மௌனமாகவே இருந்தது. நாட்டின் பிரதமர் என்ற முறையில் அவர் கட்டளையிட்டிருந்தால் நிச்சயமாக இராணுவத்தினர் செவிசாய்த்திருப்பார்கள். அதற்காக ராஜிவ் கொல்லப்பட்டதெல்லாம் சரியென்று நான் வாதிடவரவில்லை. என்ன ஒரு வித்தியாசம் நாங்கள் மூவாயிரம் அப்பாவிகளை இழந்து தவிக்கிறோம் நீங்கள் ஒரு அப்பாவியை இழந்து தவிக்கிறீர்கள். இதில் யாருக்கு யார் அனுதாபம் சொல்ல. |
| |
|
நல்லவன்
7/8/2005 , 11:29:43 PM
[Comment
url]
|
இளையவன், ஈழராஜா, ஈழநாதன்,...
விடுதலைப்புலிகள் வேறு எதனையும் எதிர்பார்க்கவில்லை. ஈழத்தமிழர்களுக்காக ஒரு நல்ல தீர்வு. அது தனித்தமிழ் ஈழமாக இருந்தாலும் சரி.. அல்லது ஈழமக்கள் சுதந்திரமான சமத்துவமான காற்றைச் சுவாசித்தலாக இருந்தாலும் சரி. அவர்கள் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதே இல்லை. தம் மண்ணுக்காக அவர்கள் வீரப் போராட்டம் செய்து கொண்டிருந்தபோது ராணுவம் அனுப்பி அங்கே குழந்தைகளையும் கிழவிகளையும்கூட பாலியல் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல் நட்புபோல நடித்து புலிகளுக்கு பாதகம் செய்தனர். அதனை கருத்தில் கொண்டே ராஜீவ் கொல்லப்பட்டார். தெரிந்தோ தெரியாமலோ ஆனது ஆயிற்று. அதனை அல்கொய்தாவுடனும் காஷ்மீர் தீவிரவவதிகளுடனும் ஒப்பிடுவது தவறு.
பாஸ்டன் பாலாஜி அவர்களுக்கு அமெரிக்கா பிடிக்கும், இஸ்ரேல் பிடிக்கும், லண்டன் பிடிக்கும், இந்திய் பிடிக்கும். வேறு எதுவும் பிடிக்காது. ஸ்ரீகாந்த் மீனாட்சி அவரின் நண்பர். நான் இங்கு வேறு எதுவும் சொன்னால் சவட்டிக் களையப் படலாம். |
| |
|
Namakkal Ravi
7/9/2005 , 2:07:47 AM
[Comment
url]
|
First responsibility of any tamil is to support/help srilankan tamils getting their freedom,self respect back from singala chavanists
Indeed, Any true dravidian will agree only LTTE is in a strong postion at this moment to acheive that
from my experience i have seen people with aryan roots see srilankan struggle as a different way and always try to air different ideas and confuse the audiance
A north indian saying LTTE is a terrorist organisation or srilankan tamil community should not get a strong military cannot be taken wrong, however its shocking, if same comes from a tamil and publised in a leading website like here.
I like to see a strong, prosporous India & tamil eelam together
Iam Tamil first and a Indian next
|
| |
|
Namakkal Ravi
7/9/2005 , 2:33:24 AM
[Comment
url]
|
though iam an indian, I dont support Indian claims that they are innocent in eelam. We paid Rajiv for what indian army have done in tamil eelam.
PAKISTAN separation in 1947 still creating itches with northindian/aryan people/politicians minds and with India/Pakistan relations. fight with pakistan is a north indian created problem, Did any tamils ever not supported our fellow country men ? we are in the forefront than anyone.. Have tamils got anything back from north indian people/politicians supporting srilankan tamils ? a big halwa. The hindi majority doenst want to see a strong tamil community with a strong military
World History going to say tamils are another big idiots in south asia, if we indian tamils whole heartadly dont support srilankan tamils
Balaji, I suggest you not to see eelam tamil issue with a help of Aryan prism. Iam afraid you always go wrong.
Note:- I certainly understand my post may sounds racist by speaking aryan/dravdian & north/south, pakistan issues, But i want re-confirm iam not a tamil chavanist & Ihave not tried to deviate the topic. I tried to make my point
|
| |
|
Srikanth
7/9/2005 , 11:25:21 AM
[Comment
url]
|
இளையவரே, தன்மையான பதிலுக்கும், ராஜீவைக் கொன்றது சரிதான் என்று வாதிடாததற்கும் நன்றி. நாங்கள் இழந்தது பன்னிரெண்டு அப்பாவிகளையும், ஒரு அப்பாவித் தலைவனையும். ஈழத்தில் ராணுவ அத்துமீறல்களால் கொல்லப்பட்டது சாதாரண மக்களாக இல்லாதிருந்தால், உங்கள் தலைவனாய் இருந்திருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
நல்லவரே, எதிர்ப்புக் கருத்து சொல்பவர்களெல்லாம் ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் என்று நினைப்பது வசதியாக இருக்கலாம், ஆனால் தவறு. எனக்கு பாஸ்டன் பாலாஜியையும் தெரியாது; பல்லாவரம் பாலாஜியையும் தெரியாது. |
| |
|
இளையவன்
7/9/2005 , 8:05:03 PM
[Comment
url]
|
சிறிகாந் அவர்களே நாங்களும் எங்களுடைய பல தலைவர்களை இழந்துதான் இருக்கிறோம். காந்தி காட்டிய வழியில் இந்தியாவிடம் பன்னிரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து மடிந்த திலீபன் எங்கள் தலைவர்களில் ஒருவர்தான். மற்றும் குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிருவரை இந்தியப்படைகள் கைது செய்து சிறிலங்காப் படைகளிடம் ஒப்படைக்கும்போது சைனட் உட்கொண்டு மரணம் அடைந்த குமரப்பா மற்றும் புலேந்திரன் ஆகியோரும் எங்கள் தலைவர்கள்தான். அதனால் எங்களுக்கும் அதன் வலி தெரியும் அன்பரே.
|
| |
|
jey
7/11/2005 , 10:30:29 PM
[Comment
url]
|
அது என்ன ஆ ஊ எண்டால் அழிப்போம் ஒழிப்போம். இது தான் காந்திய வழி வந்த இந்தியாவின் குணமா? புலிகளால் ஆபத்து வருமா இல்லையா என்று பேசிப் பார்த்தால் என்ன? அதை விடுங்கள், ஏன் இந்தியா மட்டும் அஞ்ச வேண்டும்? மற்ற நாடுகள் ஏன் ஒன்றும் சொல்லவில்லை? இந்திரா காந்தி அம்மையார் சுடப் பட்ட போது எங்கள் சொந்தத் தாயை இழந்து விட்டது போல் துக்கம் அனுட்டித்தது ஈழத் தமிழரே. வெடி கொளுத்தி சந்தோசம் கொண்டாடியது சிங்களவரே. இன்னும் பல விடயங்கள் உண்டு தேவையென்றால் சொல்லுங்கள் எழுதுகிறேன். அதனால் புலிகளுடன் நட்பாகவும், சிங்களவருடன் கவனமாகவும் இருக்க வேண்டியது இந்தியாவின் பலத்தைக் கூட்டத் தான் உதவும். ஒரேயொரு சிறு கேள்வி: உங்கள் இந்ததியத் தூதரகத்தில் தமிழில் உரையாடி ஒரு வேலை சாதிக்க முடியுமா உங்களால்? முயன்று பாருங்கள். அப்போ புரியும் தமிழனுக்கு என்ன தேவை என்று. பாரதி சும்மா சொல்லவில்லை: "சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி, செய்வதறியாரடி"
|
| |
|
காவலன்
7/12/2005 , 7:51:36 PM
[Comment
url]
|
ஆக்கபூர்வமான கருத்துக்கள், எமது இந்திய சகோதரரின் ஆதரவு என்றும் எமக்கு தேவை. ஆனால் அதை ஒரு பலவீனமாக எண்ணுவீர்களாக இருந்தால், அது உங்களின் அறியாமையே அன்றி வேறெதுவுமில்லை பராபரமே.
இந்தியாவின் ஆதரவு இருந்த காலத்தில் விடுதலைப் புலிகள் அடி மட்டதிலேயே இருந்தனர். அவர்களையோ அல்லது மாற்று இயக்கங்களையோ இந்தியா வளர விடவில்லை. ஆதலால், இந்தியாதான் விடுதலைப் புலிகளை வளர்த்தது என்று உங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ள பொய்யான வாதங்களை வைக்க வேண்டம். அது வீண் வாதம்.
புலிகள் தாமாகவே மக்களின் ஆதரவுடன் இலங்கை ராணுவத்தின் மறைமுகமான ஆதரவுடன் வளர்ந்தார்கள்.
2. இந்தியாவிற்கு விடுதலைப் புலிகள் எதிரிகள் என்று கோசமிடுவது அரசியல்வாதிகள் தமது பதவியை தக்கவைப்பதற்கும் பிரபல்யப்படுத்திக்கொள்வதற்கும் கையாளும் குள்ளநரித் தந்திரம்.
3. இன்றும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தின் ஒருபகுதி ஈழதமிழர்களின் கையிலேயே இருக்கிறது. இதையாரும் மறுக்கமுடியாது. ஆதலால், இன்றும், என்றும் இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ நல்லது செய்துகொண்டிருப்பவர்கள் ஈழதமிழர்களே...
இன்றுவரை, இந்தியா விடுதலைபுலிகளுடன் சண்டைபோட்டவண்ணமே இருக்கிறது. (கவனிக்கவும் சண்டையில் ஈடுபடுவது புலிகள் அல்ல). இதை யாம் அறிவோம். ஈழப் போராட்டத்தின் கோமாளிகளை இன்றும் இந்தியா தூசு தட்டி(?) எடுத்துவருகிறது. அதில் ஒருவர்தான் கோமாளி புஷ்பராசா.
நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்று:
எம்முடன் சேர்ந்து ஒன்றாய் இருங்கள். ஏனெனில், எமது வெற்றி வெகுதூரத்தில் இல்லை. அந்தநாளை நாம் கொண்டாடும் பொழுது நீங்களும் பெருமையுறலாம்...
இது எங்கள் வெற்றி...தமிழினத்தின் வெற்றி...! |
| |
|
Namakkal Ravi
7/13/2005 , 3:31:50 AM
[Comment
url]
|
காவலன் பிரமாதம்....
நம் வெற்றி...தமிழினத்தின் வெற்றி...! |
| |
|
nithi
7/18/2005 , 7:54:45 PM
[Comment
url]
|
சொ மன்ய் தொஉசன்ட் டமில் நெரெ கில்லெட் அன்ட் ரபெட் ப்ய் ச்ரிலன்கன் அர்ம்ய்.நெ நேட் ஐர்cரfட் fஒர் ப்ரொடெcட் ரெச்ட் ஒf தெ டமில் பெஒப்லெ.டிகெர்ச் நொட் த்ரெஅட் fஒர் இன்டிஅ திச் ச்டொர்ய் இச் cரெஅடெட் ப்ய் இன்டிஅன் இன்டெல்லிகென்cஎ.டிகெர்ச் அரெ fரேம் fஇக்க்டெர்ச்.இன்டிஅன் அர்ம்ய் cஅமெ டொ ச்ரிலன்க தெய் ரபெட்3000 டமில் நொமன்.Dஇட் அன்ய்பொட்ய் cஒன்cஎர்ன் அபொஉட் டமில் நொமன் லிfஎ?ஈ லொச்ட் ம்ய் fஅதெர் அன்ட் ம்ய் சிச்டெர் புட் நெ பய் கெஅவ்ய் ப்ரிcஎ ஒஉர் fஅமில்ய்.நெ லொச்ட் ஒஉர் கொமெ அன்ட் ம்ய் fஅமில்.டமில்ச் இன் ச்ரிலன்க நொட் கொஇங் டொ பென்ட் தெ கெஅட் நொபொட்ய்.நெ நில்ல் நின் தெ fரேடொம் ச்ட்ருக்க்லெ அல்ல் தெ நெச்டெர்ன் cஒஉன்ட்ர்ய் டமில் நில்ல் சுப்பொர்ட் ஒஉர் ச்ட்ருக்க்லெ.டமில்ச் டொஎச்ன்'ட் கவெ நொ cஒஉன்ட்ர்ய் .நெ நில்ல் cரெஅடெ தெ டமில் எஅலம். |
| |
|
சிந்துஷன்:)
11/28/2005 , 10:47:43 PM
[Comment
url]
|
சிறந்த கருத்துக்கள்.... சிந்தனையைத் தூண்டும் எண்ணங்கள்... கருத்துத் தெரிவித்தோர் எல்லோர்க்கும் என் நன்றிகள்:)
அன்று ஒரு தமிழன் சொன்னான் - "தமிழன் என்று சொல்லெடா, தலை நிமிர்ந்து நில்லெடா" என்று. குட்டிக் குட்டித் தமிழர் தலையை குனிய வைக்க முயன்றது சிங்களப் பேரினைவாதம். தமிழனுக்கு மானம் பெரிது, அவன் உரிமைகள் பெரிது, பிறப்புத் தந்த தாயை விட இறந்தபின் தக்கவைக்கும் தாய் மண் பெரிது.
விடுதலைப் புலிகளுக்கு "தீவிரவாதிகள்" என புதுத்தமிழில் புக௯ழ்பாடும் பித்தர்களே, புத்தரின் பக்தர்களே... அகிம்சையால் முயன்றோம்... இலக்கினை அடைய முடியவில்லை. ஆயுதம் தூக்கினோம்... இலக்கு எம்மை நோக்கி நகர்ந்தது. தமிழன் தன் நாட்டிலேயே உரிமைகள் இழந்து தவியாய்த் தவிக்கிறான் என உலகு உணர்ந்தது. "உன் கைத்தடியை வீசுவதற்கு உனக்குள்ள உரிமை மற்றவரின் மூக்கு நுனியில் முடிவடைகிறது" என்கிறது குடியாட்சி. அவர்கள் கைத்தடிகள் எம் இரத்தத்தின் சுவை கண்ட பிறகும் சிரித்துக்கொண்டிருந்தால் தமிழன்னை என்னைத் தன் புதல்வன் என்று சொல்வதில் பெருமை கொள்வாளா?
விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவுக்கும் எந்தப் பாலமும் இல்லை. அதனைப் புலிகள் வேண்டியதும் இல்லை. புலிகளின் இன்றய பலத்தைப் பார்க்க பாவம் ராஜீவ் இன்று உயிருடன் இல்லை. அவர் கொல்லப்பட்டது உலகுக்கு புலிகள் விடுத்த ஒரு எச்சரிக்கை. நண்பனாய் நடித்து நரிபோல் இடையில் எதிரியாய் மாறிய வேசித்தனமெனும் கறையின் அழிப்பு. அதேயன்றி புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. இந்தியாவுக்கும் புலிகளுக்கும் வேறெந்தப் பகையுமில்லை. ஈழத் தமிழர்கள் தான் புலிகள், புலிகள் தான் ஈழத் தமிழர்கள். உலகே இதை நீ எப்போது புரிந்துகொள்ளப் போகிறாய்?:(
"உரிமைப்போர் உடைந்ததற்காய் இல்லை ஒரு உவமை" என்பர். எமது போராட்டம் எம் இனத்துக்கானது... நாம் இழந்த உரிமைகளுக்கானது... எம் தாய்மண்ணுக்கானது... சுதந்திரக் காற்றுக்கானது... ஈழத்தமிழினத்தின் விடியலுக்கானது.
புலிகளின் தாயகம் தமி௯ழீழத் தாயகமேயன்றி வேறொன்றுமில்லை.
வந்தனங்கள்:)
|
| |
|
nishan
12/1/2005 , 1:22:57 AM
[Comment
url]
|
LTTE FIGHTING FOR TAMIL FREEDOM THEY ARE NOT TERRORIST |
| |
|
niro
12/1/2005 , 1:33:27 AM
[Comment
url]
|
nishan u r correct they r fighting for freedom we have to help them actually as a indian tamil for sri lankan tamils>>>> vaalga thamil valarga thamil |
| |
|
Vinotha
12/26/2005 , 8:02:01 PM
[Comment
url]
|
Sinthusan Theiventhiram:-) (yeh u!!!)... Im proud to be a friend of urs!!! We will go back to our eealam soon.... With all ur QM mates! |
| |
|
KALIMUTHU
12/27/2005 , 6:22:29 AM
[Comment
url]
|
நான் விடுதலைப் புலிகள் ஆதரிக்கிரன்
தமிழன் பிரகு இன்டியன்
|
| |
|
sugan
12/27/2005 , 8:12:00 AM
[Comment
url]
|
hi i am also tamil boy i like tamil tigers because they our country gardin
|
| |
|
கரிகாலன்
12/27/2005 , 9:56:53 AM
[Comment
url]
|
நாமக்கல் ரவி இன் கருத்திர்க்கு நன்றி. என்னால் இது மட்டுமே கூற முடியும். தமிழர்களுக்கு (இந்திய) மொழிப்பற்று, இன்ப்பற்று, சுயமரியாதை குன்றிவிட்டது. சுயநலம் கூடிவுட்டது. இது அழிவுன் நுழைவாயில் . |
| |
|
Namakkal Ravi
12/28/2005 , 7:32:04 AM
[Comment
url]
|
நன்றி கரிகாலன்.
Our india have problems all around us. all country around us like Pakistan, Nepal, Bangladesh, Burma are not too friendly. Srilanka is the only supportive country and if india dont support singalese we get another headache adding srilanka to the list. I think tats the reason india playing a balancing game, otherwise strategically if india loose the grip to singalese, that will endup singlese taking help from anyother regional power and totally crushing tamils
World is going to respect the strong. I wish/Prey my tamil brothers getting a separate tamil eelam comprising all tamil areas north and east as soon as possible and declare our first tamil nation asap.
Till that time people like me (indian tamil) will make sure we raising voice in every forums to make sure north indian covert politicians not playing over enthusiastic by pouring more support in all forms to singalese government + their sinister plans to pause the growth of all tamils (including you and me )
we only playing a guard role now, we tamils in india can do more but not at the moment as unfortunately TADA, PODA stop us completly coming up open. Yes a;; that is because of Rajiv, but all agree tamils wounds are much bigger than indian wounds. Anyway history is going to say it is by a tamil. So i do share the blame being a tamil
Anyway even if am pesimisstic eelam will evolve soon. Its not under anyones control
Natually the new country eelam will be supporting india without doubt, I respect and completly trust gandhi and indira are more respected in eelam than even by indians. Later i do think coins will be moved and singalese will be supported by the other buddisht power in this region.
iam not sure about the future prospect of friends of india. but i do see there is one country called eelam to be blood brothers.
United India is a country with multiple cultures, we tamils in india supported north indians for pakistan, bengalis for bangladesh, Tibet or any other cause.
we want to see we getting support as tamils.
I hope we will.. else I see the pointers are not good/grim.
hope intelligence and people in india very well aware about this though.
Tamil valzgha. Tamil Inam Valzgha
Namakkal Ravi |
| |
|
Peter
12/29/2005 , 1:14:22 AM
[Comment
url]
|
சரியாக சொன்னீர்கள். நாமக்கல் ரவி. நாமெல்லாம் முதலில் தமிழர்கள். பின்பு இந்தியர்கள்.
இப்பிரச்சனையை நமது தமிழின மனிதாபிமான கண்ணோட்டத்தில் பார்க்கவும்.
புலிகளின் வெற்றி, நம் வெற்றி...தமிழினத்தின் வெற்றி
இந்தியாவிற்கு விடுதலைப் புலிகள் எதிரிகள் என்பது 'இந்து ராம்' போன்ற் 'சிங்கள ரத்னா' களின் வேலை. |
| |
|
தமிழன்
1/7/2006 , 11:05:18 PM
[Comment
url]
|
இந்திய கப்பல்களின் உதவியுடன் தான் கடலில் புலிகளின் நடவடிக்கைகளை சிங்கள தேசம் எதிர்க்கின்றது. ஆனால் இது வரை புலிகள் பதிலுக்கு இந்திய இராணுவத்தை தாக்கியதில்லை. ஆனால் சிலர் ஆய்வாளர் எனக் காட்டிக் கொள்பவர்கள் வீண் பீதிகளை ஏற்படுத்துவது வேதனை |
| |
|
raman
1/8/2006 , 2:03:01 AM
[Comment
url]
|
1980 ஆன்டுகலிலிருந்து தமிழினத்திர்க்கு சிங்கலவ படையினரல் இழைக்கப்பட்ட கொடுமைகலும், உயிர் இழப்புக்கலும் இனியும் எம் தமிழினதிர்க்கு ஏர்ப்படக்கூடதென தர்காப்புக்கென நடவடிக்கை எடுக்க யாருக்கும் உரிமை தமிழருக்கு உன்டு. ஸுதந்திரம் பெட்ர நால் முதல் படிப்படியாக தமிழர் உரிமை சிங்கல தீவிரவாதிகலால் பரிக்கப்பட்டு இன்ரு புலம் பெயர்ந்த தமிழர்கல் புலிகலுக்கு உதவுவதில் தப்பும் தவரும் எதும் இல்லை. தனி நாடே சரியான தீர்வு. அதர்க்காக எடுக்கும் எந்த நடவடிக்கயும் நல்ல நடவடிக்கையே. இந்தியா உதவ வென்டுஅதில்லை. ஆனால் தலையிடாமல் இருந்தாலே போதும். மட்ட்ர நாடுகலின் தலையேடும் இல்லமல் இருந்தால் இலங்கை தனது ப்ரச்னைகலை தானாகவே தீர்துக்கொல்லும். போதும் தமிழினம் பட்ட வேதனை. |
| |
|
karumpuli
1/16/2006 , 4:03:52 PM
[Comment
url]
|
வனகம் இந்தியா என்பது எபொலுதுமே தமில் மக்கலயோ ஒலுன்கா வாலவிடாது. ஏனென்ரல் தமிலர்கல் நன்ரக வல்வது இந்தியாவல் பொருதுகொல்ல முடியாது. but some people in tamil nadu always giving their voice for the eelatamil people. people in south india's are good but the indian government |
| |
|
Raja Eela Tamilan from UK
2/1/2006 , 10:05:44 AM
[Comment
url]
|
LTTE know to design their own plane. They try to fly an helicopter in 1995 in ValvetiThurai. But that helicopter just fly about 10 meeter. IN 1997 THEY FYL THEIR HELICOPTER OVER THE MAVEERAN THJULIM ILAM WHICH IS IN MULIJAVALAI. They know to design a plane too. They dont have to spend more money or they dont have to buy a plane from others. |
| |
|
Raja Eelam boy UK
2/1/2006 , 10:11:08 AM
[Comment
url]
|
India dont want Eelam Tamils to get a Seperate country. India Scared from that. A Small Amount of tamil people fighting for their rights in S L. IF they get a Seperate country. India Thing That Tamil Nadu Tamils Will Start To Thing Why Dont we Live Spearate. India Scared What will happen if tamils start to ask a seperat country in Tamil Nadu.
|
| |
|
இனியவன்
2/24/2006 , 2:27:03 PM
[Comment
url]
|
வணக்கம் இந்த பகுதியை இன்று தான் முதல் முதலாக பார்த்தேன். ஆரோகியமான விடயம். ம்ம்ம்... அந்த தமிழ்நாட்டு நன்பர் நினைப்பதில் தவறு இல்லை. ஏன் என்றால் அவர் தன்னுடய மண்ணில் இருந்து தனக்காக சிந்திக்கிறார்.அவரை பொறுத்தவரை சரியாக இருக்கலாம்.ஆனால் நாம் சொல்வதையும் கருத்தில் எடுப்பது நல்லது வீனான கற்பனைகளை மூட்டை கட்டிவிட்டு ஒரு மூலையில் போட்டு விட்டு நியாயமாக கதைப்போமே!!! இந்தியா ஒரு நாடு அது தன்ர நலனிலதான் கன்னாயிருக்கும். தவறு இல்ல எந்த நாடும் அதைதான் செய்யும். அவர்களின் நலனிற்காக் அவர்கள் கை வைத்த (இனம்)இடம் தான் அவர்களுக்கு தொல்லை தொடங்கியது. அவர்கள் மறைமுகமாக புலிகளுக்கு மற்றும் விடுதலை அமைப்புகள் என்று வேட்டியை தூக்கி கட்டியவர்களுக்கு எல்லாம் பயிற்சி அளித்து தான் கை காட்டிய திசைகளுக்கு ஏவல் நாய் மாதிரி வைத்திருக்க ஆசைப்பட்டது அனால் நினைத்த மாதிரி புலிகள் மட்டும் வளைந்து கொடுகிற மாதிர்ய் தெரியவில்லை அனால் இந்தியா அதை அப்போது இவ்வளவு நிலமைக்கு வரும் என்டு கனவு கூட கன்டிருக்காது . என்பது தான் உன்மை அன்றைய நிலையில் புலிகள் மனதளவில் மட்டுமே பலம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள் அனாலும் புலிகளின் பலம் பலவீனம் அறிய இந்தியா புலணாய்வுதுறை முயன்றதை மறுக்க முடியாது. அதை அடுத்து பார்ப்போம் தொடரும்.... |
| |
|
இளந்திரயன்
2/24/2006 , 6:38:08 PM
[Comment
url]
|
நண்பர்களுக்கு வணக்கம், நல்லதொரு கருத்துப் பரிமாற்றம். இந்தியாவிற்கு (இந்திய நடுவண் அரசுக்கு) இருப்பது. ஆயுதம் பற்றிய பயம் அல்ல. அப்பாவி இந்தியக்குடிமக்களுக்கு விளங்கும் வகையில் காட்டும் உதாரணம் தான் அது. உண்மையில் இருப்பது கருத்தியல் ரீதியாக ஏற்படக் கூடிய பயம். தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு ஆட்சி இலங்கையில் ஏற்படுமாயின் அவ்வுதாரணம் இந்தியாவிலும் ஒரு போராட்டத்தை ஏற்படுத்தக் கூடும் என்று பயப்படுகிறார்கள். உண்மையில் அப்படி இல்லை என்பதை வட இந்தியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்திய ஆட்சியாளர்கள் நம்ப மறுக்கிறார்கள். சுதந்திரத்துக்குப்பின்னான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பின்னர் மறைந்துபோன தமிழ் இராட்சியம் மற்றும் ஹிந்தி எதிர்ப்பிப் போராட்டங்கள் தான் காரணம். சூடு கண்ட பூனைகள் அவர்கள். தமிழ்நாட்டிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் தமிழ் ஈழத்துக்கான எதிர்ப்பு- இப்படி நான் சொல்வதர்கு காரணம் இருக்கின்றது. இப்பொழுது புலி எதிர்ப்பு என்று கூறுபவர்கள் ஒரு கதைக்கு வேறு ஒரு தலைமையில் ஈழத்துக்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் அப்போதும் வேறு ஏதோவொரு காரணத்துக்காக எதிர்ப்புக் காட்டுவார்கள். காரணம் இந்தியாவின் மேலாண்மையை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் விரும்புபவர்கள் இவர்கள். இந்தியா ஒரு வல்லரசாகும் ஆகவேண்டும் எனக் கனவு காண்பவர்கள் இவர்கள். இவர்கள் ஒன்றை மிகத் தெளிவாகவே உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வல்லரசுக் கனவிற்கு இப்போதும் எப்போதும் எதிராக இருப்பவர்கள். ஈழத் தமிழ் மக்களில்லை. அது பாகிஸ்தான் அதன் பிற்பாடு பங்களாதேசம், சீனா இத்தனை நாடுகளையும் உலக வரைபடத்தில் இருந்து துடைத்தெறிந்த பின்னரே உங்கள் கனவுகள் ஈடேறுபது சாத்தியம்.
ஈழத்தில் நடைபெறும் போராட்டம் இன விடுதலைக்கானது. இது வல்லரசாவதற்கான போராட்டம் அல்ல. நான்கு நபர்கள் பயணம் செய்யும் விமானம் கல்பாக்கம் அணுமின் உற்பத்தி நிலையத்துக்கான ஆபத்து என்று முழங்கும் கட்டுரையாளரின் சிந்தனை சிறுபிள்ளைத் தனமான நகைப்புக்கிடமானது. பாகிஸ்தானிலிருந்தும் சீனாவிலிருந்தும் ஏற்கனவே ஏவுகணைகள் குறிவைத்திருப்பதை வசதியாக மறந்து விட்டார் போலும். சென்னையிலும் கேரளாவிலும் என்ன இந்தியாவின் பொருளாதார மையமா இருக்கின்றது. தாக்குதல் நடாத்த விடாது காத்துக் கொள்ள.
60 வருடப் பகையை மறந்து பாகிஸ்தானுடன் பஸ் விட்டு உறவை மேம்படுத்தத் துணிபது ஆட்சியாளர்களுக்கு திடீரென்று வந்த கருனையினாலா? பயம் ஐயா பயம். முரட்டுப் பாகிஸ்தானி அணுகுண்டை அனுப்பிவிட்டால் என்ன செய்வது என்ற பயம். இந்தியா வல்லரசு என்று ஒத்துக் கொண்டாலும் எத்தனை பெரிய வல்லரசு. பாகிஸ்தான் ஒரு மத அடிப்படைவாத நாடு. வறுமைக் கோட்டின் கீழேயே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள். ஆறு யுத்தங்களிலும் பாகிஸ்தானுடன் எதைச் சாதித்து விட்டீர்கள். வரட்டுத்தனமான கர்வத்தில் பாகிஸ்தானையும் அணு ஆயுத நாடாக வளர்த்து விட்டு இன்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறீர்கள்.
பாகிஸ்தானும் அல்லல் படுகின்றது. நீங்களும் அல்லல் படுகின்றீர்கள். அகிம்சையில் உருவான நாட்டைச் சுற்றி அத்தனையும் பகை நாடுகள். நாம் நட்பாய் இருக்கும்போது எம்மைச் சுத்தியிருக்கும் அனைவரும் பகையாளியாவதில்லை. நடுவண் அரசின் தொலை நோக்கற்ற அரசியல் முடிவுகள் இந்த நிலமைக்கு கொண்டு வந்திருக்கின்றது. யாராவது இந்தியத் தமிழ் மக்களிடம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றார்களா? இல்லை நீங்கள் தான் சொல்ல முடியுமா?
பலங்குறைந்தவர்களை பலசாலிகள் மிரட்டுவது போன்றது தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை. இல்லையென்றால் இந்தியா வலிந்து உருவாக்கி விட்ட பங்களாதேசத்துடனும் எல்லைப் புறத்தில் ஏன் சண்டை பிடிக்கிறீர்கள்.
இரஜீவ் காந்தியின் கொலை என்கிறீர்கள். சரி இந்திரா காந்தியை கொன்ற சீக்கீயர்களை எல்லாம் இல்லாது செய்து விட்டீர்களா? எந்த நம்பிக்கையில் ஒரு சீக்கியரிடமே ஆட்சியதிகாரத்தையே கொடுத்திருக்கின்றீர்கள். பொதுவில் மனிதர்கள் யாரும் தீயவர்கள் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் தீங்கு விளைவிக்க முயல்கிறார்கள். கல்லால் எறிந்தால் காக்காயும் கொத்தத்தான் செய்யும். அதர்காக காக்காவுடன் தொடர்ந்து சண்டை போடுவீர்களா?
பலமிருக்கிறது என்பதற்காக சீண்டலாம் என்பது இல்லையே. இந்திய நடுவண் அரசும் புத்தி ஜீவிகளும் செய்வது காரண காரியங்களிற்கு அப்பால் பட்ட சீண்டல் தான். ஓடித் தப்ப முடியாது என்றால் எதிர்த்து நிற்பது தான் இறுதி வழி. அழிந்தாலும் சரி வென்றாலும் சரி. வியற்நாம், இன்று ஈராக். அதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. ஈழத்திலும் அது தான் நடந்தது. இன்னுமொரு முறை அப்படி நடப்பது நடக்காததும் இந்தியாவின் கையில்த் தான் இருக்கின்றது. இன்றும் சீண்டிக் கொண்டிருப்பது இந்தியாதான். 1991 இல் இரஜீவின் மரணத்தின் பின் ஈழத்தமிழ் மக்களினால் என்ன துன்பம் நேர்ந்தது என்று கூற முடியுமா ? ஈழத்தமிழ் மக்களிடம் ஒரு பட்டியலே இருக்கின்றது.
வரட்டுத் தனமான வாதங்கள் தெளிவிற்கு இட்டுச் செல்லாது. இந்தக் கட்டுரையில் அதிகமான விடயங்கள் அபத்தமானதும் அதிகப் பிரசங்கித் தனமானதும். இந்தியாவின் ஆசை அல்லது கட்டுரையாளரின் ஆசையாகத் தான் பார்க்க முடிகின்றது. ஆசைப் படுவதை யாரும் தடுக்க முடியாது. எங்களுக்கும் நிறைய ஆசைகல் இருக்கின்றது. யாருடைய மனதையும் புண்படுத்துவது நோக்கமல்ல. இராணுவம் என்பது அரசியந்திரத்தின் அடக்கு முறைக்கான ஆயுதம். சொந்த மக்களைக் கொண்டிராத அந்நிய இராணுவம் அங்கிருக்கின்றதென்றால் அதன் அர்த்தம் அங்கு அடக்கு முறை நிகழ்கின்றது என்பது தான். |
| |
|
Thiru
2/25/2006 , 9:53:49 AM
[Comment
url]
|
முதலில் விடுதலைப்போரையும், தீவிரவாதத்தையும் பிரித்து பார்க்க பழகுங்கள்! இந்து நாளிதளின் அறிவு மேதாவி ராம் அவர்கள் கண்களுக்கு சேகுவேரா, பிடல் புரட்சியாளர்களாக தெரிவார்கள். நமது பக்கத்து நாட்டில் விடுதலை போராட்டம் என்றால் அது தீவிரவாதமா? தமிழர்கள் என்றால் பிராமணீய கண்களில் பகைவருவது இயற்கை. இது இனத்தின் குணம். தமிழீழ மக்களின் வேதனையை காண ஒருமுறை தமிழீழம் சென்று வாருங்கள் அப்போது அவர்களது வேதனை விளங்கும். இப்படிப்பட்ட கருத்துக்களை பரப்பி இந்திய தேசியம் என்ற மாயை அழிந்து விடுமென பூச்சாண்டி காட்டுவதை பார்க்கையில். இந்திய துணைக்கண்டத்தில் பிறந்த ஒருவன் என்ற முறையில் வெட்கப்படுகிறேன், வேதனையடைகிறேன்.
அன்புடன் திரு |
| |
|
Slave of God
2/26/2006 , 2:20:34 AM
[Comment
url]
|
Indians should realise the threat LTTE poses to them and should come forward to support Sinhala Muslim alliance...... Recognising Muslims as a seperate nation and severing all the links with the rest of the tamil terrorists is the only way to contain the LTTE menance...... If Muslims are granted a homeland then eelam would be only a stillborn baby and India can heave a sigh of relief......
oru unmaiyana muslim |
| |
|
tamilan
2/26/2006 , 5:19:06 PM
[Comment
url]
|
LTTE and singlese government should consider giving a autonomous provinces like scotland,whates in UK for muslims (muslims can choose to stay with country eelam or srilanka)
after all muslims are another set of tamil people. tamil muslims in srilanka have to understand the bargaining voice is noticed only because of eelam struggle.
lets all tamils be united as tamilans..with one lnaguage ..one culture.. one food...lot of things are in common ....if religion creates divisions lets discuss it on the table
(note:- its ugly singalese & tamil paramilitary for a suitcase money raising voice against LTTE like this... now tamil people and LTTE are no different.. all are one.. please understand the ground reality...0.005% cannot make any difference..however iam sure LTTE should be readyh to hear you, allign with tamil rather with singalese)
|
| |
|
Slave of God
2/27/2006 , 12:46:06 AM
[Comment
url]
|
tamilan,
you donot understand ISLAM and history of muslims in srilanka. ISLAM doesnot recognise language, race, country etc etc. WE ARE ALL PART OF ONE BROTHERHOOD ... ISLAMIC BROTHERHOOD. The muslims of srilanka are not tamils. We acquired tamil as a language to communicate with people around for doing business. Try to understand our origins.. we are not tamils. Tamil is a language spoken by us and even then our tamil is different from the tamil spoken by kafirs. |
| |
|
S.O.G
2/27/2006 , 12:53:02 AM
[Comment
url]
|
"புலம் பெயர் நாடுகளில் இருக்கும் அனேகமான தமிழர்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான மயக்கமே இருக்கிறது. அவர்கள் தமிழ் பேசுவதால் தமிழர்கள் தான் என்று அடம்பிடிக்கிறார்கள். இலங்கையில் இஸ்லாமியர்களாகவே அடையாளம் காணப்படுகிறார்கள். கலைகலாச்சாரப் பாரம்பா¤யங்களின் வேற்றுமை. இலங்கையில் முஸ்லிம்கள் தனி இனமாகவே பிரகடனப்பட்டிருப்பதை பொதுவான புலம் பெயர் தமிழர்களால் இன்னும் ஏற்றுக்கொள்ளவே முடியாதுள்ளது."
Ilaiya Abudullah.
http://www.thinnai.com/pl1111051.html
|
| |
|
tamilan
2/27/2006 , 7:29:57 AM
[Comment
url]
|
SlaveofGod, I cannot stop you...please do whatever you love to do -:) ... may be one day if you feel a tamil then plese come here.. till tat time there are lots of muslim websites availalable in the universe.. please get in there, you can find like minded people..
(tamil makkale - sorry for typing in english) |
| |
|
புலிகள்
3/1/2006 , 9:29:03 AM
[Comment
url]
|
1. புலிகள் = ஈழ தமிழ் மக்கள்
|
| |
|
சீனு
3/2/2006 , 10:53:12 AM
[Comment
url]
|
உருப்படியாண ஒரு கருத்துப் பரிமாற்றம். நன்றி. ஆனால், இது இந்தியத் தமிழர்கள் Vச் இலங்கைத் தமிழர்கள் என்று பொருள் கொள்ளாமல், (//தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு ஆட்சி இலங்கையில் ஏற்படுமாயின் அவ்வுதாரணம் இந்தியாவிலும் ஒரு போராட்டத்தை ஏற்படுத்தக் கூடும் என்று பயப்படுகிறார்கள்.//) ஆக்கப்பூர்வமான விவாதமாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்.
நன்றி,
சீனு. |
| |
|
இனியவன்
3/3/2006 , 6:48:31 AM
[Comment
url]
|
தேவையற்ற சந்தேகங்களால் இந்தியா பகையாளிகளைக் கூட்டிக்கொள்ளப் போகின்றது என்று சொல்வதை விட இதில் என்ன இருக்கிறது. எது எப்பிடி என்டாலும் இதில் இந்தியாவின் செயலால் அது தன் கையை சுட்டுக்கொள்ள போவது உறுதி. |
| |
|
Ilanthamilan
3/6/2006 , 11:25:15 PM
[Comment
url]
|
த.ஈ.வி.பு கல் ஒன்ரும் புனிதர்கலோ வீரர்கலோ அல்ல. அவர்கலும் சந்தர்ப்பவதிகலே. தங்கல் நலதிட்கும் உயிர்வால்விர்குமே இன்ட்ரு போரிடுகின்ரர்கல். இந்திஅ இரானுவம் அவர்கலை அழிக்க போகுது என்னும் போது இலன்கை அரசிடம் கையேந்தியவர்கல் தான் இந்த த.ஈ.வி.பு கல். இன்ரு உதவுவார் ஒருவரும் இல்லாமல் தம் மக்கலை அடிமைகல் போல் அடக்கி ஒடுக்கி வைத்திருக்கின்ரனர் தமது உயிர் வாழ்வுக்காக. இன்ரு யாரவது இவர்கலுக்கு அரிவுரை கூர அனுமதிப்பார்கலா? இவர்கலது நடவடிக்கைகலை பிழை கூரினால் எவராயினும் உடனே கொல்ல படுவார்கல். இது தமிழ்னுக்கு நல்ல பெருமை. இந்திய தமிலனாவது இந்த முட்டால்கலை பார்த்து உனர்ந்து நடப்பது நல்லது |
| |
|
இனியவன்
3/11/2006 , 4:42:25 AM
[Comment
url]
|
நீங்கள் என்ன பெரிய யோக்கியமா?ஏன் கனக்க நாளுக்கு போவான், ஈரான் நிலமை என்ன? தெரியாதா இளந்தமிழா உங்களுக்கு? என்ன சொல்ல போறீங்க நன்பா? இராசதந்திரமா (???) தெரியுமே உங்கட கண்ணுக்கு நீங்க செய்தா அது அதாக தான் இருக்கும் ( என்ன நியாயம் அய்யா இது ) |
| |
|
taminattu-tamilan
3/13/2006 , 2:55:52 AM
[Comment
url]
|
இன்தியா ஈரான் விஷ்யதில் செய்வது பசை துரொகம் |
| |
|
Eelamist
3/13/2006 , 6:10:37 PM
[Comment
url]
|
புலிகலின் தாகம் தமிழ் ஈழ தாயகம்
|
| |
|
Ilanthamizhan
3/17/2006 , 9:50:11 AM
[Comment
url]
|
அய்யா நாங்கள் ஒருவரிடமும் பிச்சை எடுக்க போகவில்லை..ஈரானின் பிழை தாங்கள் இஸ்ரேலை அழிப்போம் என்ட்ரு கோரி கொண்டு அணுசக்தி தயாரிப்பில் ஈடுபடுவது தான் அவர்களது பிழை. அதனாலேயே உலக நாடுகள் அதை எதிர்கிறது. உங்களுக்கு(இலங்கை தமிழர்களுக்கு) உலக நடைமுறைகள் புரியாது..புரிந்து கொள்ளும் அறிவும் கிடையாது...உங்களுக்கு தெரிந்தது எல்லாம் எல்.டி.டி.இ ஐ கும்பிடுவதும் அவர்கள் சொல்வதை கேட்பதுவும் தான். நீங்கள் ஒரு காலமும் தமிழ் ஈழம் காண முடியாது. காரணம் நீங்கள் முட்டாள்கள் மட்டுமில்லை முரடர்களும் கூட..உங்களை நீங்களே கொன்ட்ரு விடுவீர்கள்... |
| |
|
Raja
3/17/2006 , 10:21:24 AM
[Comment
url]
|
TYPED IN TAMIL by usein english letters.
Eelam engal ujir moochu. engal viduthalijin valijil naangal sellkindrom engalin valijil kuruke varaatheergal. engalai jaar ethirthaalum avargalai nangal ethirpom.
aanddaandu kalamaga nangal aandu vantha bhumiya( engal mannai) ethiri aala viduvoma? Tamilan udambil ooduvathu verum retham illai. athil veeram, maanam, ethiri seytha kodumai, Indhiya seytha dhurogam ellam kalanthu thaan irukurathu.
ethayum maraka mudijaathu.
ellam viravil vendru edupoom.
ithu verum vaarthaigal alla. engal ujir moochu, ethiriku keel adipaninth irupathai vida Ujir thurapathey meel endru ujir thurakum veera maravarkal than eem vuduthalai puligal.
Thamilanai piranthu thamilin Magimaiya arijatha silar kuruvathi keetu naangal anjapovathu illai. entha paathajilum Mulu irukum athartkaga emm paniya thodaraamal irupoma? engal EELATHAI ENGALAL VENDRU EDUKA MUDIJUM
INDIA HELPED SRILANKA ARMY IN 2002
In 2002 indiyaa Sri Lanka Raanuvathuku kodutha athi nveena ( Multy Barel misile launcher) ajuthaal than (JAFFNA) Jallpanathai Sri Lanka ranuvathal viduthalai puligalidam ilakam vithu iruka uthavijathu. indiya kudukurathai kudukatum engaluku eppadi athayjum meeri engal eelathai vendr edupathu endru engaluku therijum.
Engal Eelam Thani Nadagum Kaalam Vegu thurathil illai. (engalai anugundu pootu alikalam endu mutaal thanamaga kanavu kaana vendam. engaluku anugundu pottal ulaga satathai meeriviteergal endu. santharpathuga kaathu irukum america ungal meethu Anugundu malai polinthu vidum, een Pakistan mattum enna sumava? neengal ithayum soluveergal athu thaan neengal seythaal enna nadakum endu ungaluku ipave soluram. een ednaal pin vilaivai josikaamal nadapavar gal thane neengal.(Indian RAW)
INDIAN RAW
eelathi Yoga solikudum saatilum, pudavai virtkum saatilum rodu roda alaijum RAW jaar endu therinthum kandu kollama een viduthalai puligal irukurargal endu inum INDIAN RAW ku purijela. een endal suma vuduthalip puligaloda idathuku ponal matum viduthalai puligalai pathi therinthu kolelathu. athai arijamal roadu roda, theru theruvaga Aalijum ROW athikarigali parkum pothu Nagipagath thaan irukurathu.
ENODIJA SONTHA KARUTHU
(ithu enodija sontha karuthu) engaloda mackala alithaal. Thamil eelathil mattum eela thamil mackal illai enbathai indiya nenivil vithu irukathu. eelam muluka alithalum eela thamil mackalai alikelathu. engalai alithal engalukum pali vanga therijum. athartku utharanam Rajive gandi. anipathu poll anithu kaluthai nerithavar Rajive. avaruku nadanthathu piraku nattuku nadakum.
Paambai theendinaal than athu kadikum illatil athu pesamal thana pogum. kadikavipathum vikathathum ungal kaiyil.
Nandri Vanakam
Eelathayin Magan
Raja |
| |
|
மதி
3/17/2006 , 10:38:04 PM
[Comment
url]
|
இளந்தமிழா இலங்கை தமிழர்கள் இந்திய அய்யர்கள் சொல்வதை கேட்டு இருந்தால் தமிழர்கள் முட்டாள்கள் முரடர்களும் அல்ல சுத்தமான வீரன் என உரைப்பீர்..
அய்யா இளந்தமிழா தமிழர்கள் இப்போது கண்டிப்பாக அறிவு உள்ளவர்கள்....
Persia போகும் வழி தெரியுமா ?
whats your real sankrit name ?
மதி |
| |
|
மதி
3/17/2006 , 10:39:20 PM
[Comment
url]
|
மதி எனும் தமிழ்னாட்டு தமிழன் |
| |
|
இனியவன்
3/20/2006 , 5:30:05 AM
[Comment
url]
|
அப்பன் இளந்தமிழா!! நீங்க பிச்சை எடுகிறநீங்களா இல்லையா என்று உங்கள் அரசாங்கத்த கேட்டு தெரிஞ்சு கொள்வது நல்லது. சும்மா கதை அளக்க வேண்டாமே பிளீஸ்.. அட நீங்களும் தானே எங்களுக்கு அடிப்பம் பிடிப்பம் என்று நிக்கிறீங்க அணுகுண்டும் வச்சிருகிறீங்க, அப்பிடி பாத்தா நீங்க செய்வதும் பிழை தானேப்பா? உலகம் நீங்க செய்யேக்கயும் தானே எதிர்த்திச்சே அது தெரியதா உங்களுக்கு? ஓ... நீங்கள் அறிவில்(லா)ஆதவர்கள் ஆச்சே உங்களுக்கு எப்படி தெரியபோகுது இந்த விடயம் அதோட இன்னும் ஒன்று அண்ணா அதயும் கேளுங்க "குஸ்பு" கோவில் கட்டி கும்பிடுவது விஜய்க்கு பால் ஊத்தி கும்பிடுவது , அஜித்துக்கு பீர் ஊத்தி கும்பிடுவது ஐயோ... ஜ்யோ.. இதெல்லம் சரியான விசயம் அனால் பருங்க எங்கட கண்ணுக்கு முன்னால் எங்களுக்காக தன்னயே கொடுக்கிறான் ஒரு மாவீரன் அவன கும்பிடகூடாது இல்ல???? போய்யா போ..... |
| |
|
Ilanthamizhan
3/20/2006 , 10:45:50 AM
[Comment
url]
|
சினிமா முட்டாள்களுக்கே..அய்யா முட்டாள்களுடன் வாதாட முடியாது.. நீங்கள் வென்ட்று விட்டீர்கள்... நினைவில் வைக்கவும்... நன்றி வணக்கம் |
| |
|
இனியவன்
3/22/2006 , 6:10:10 AM
[Comment
url]
|
இல்லை நன்பா எமது வலி எமக்குத்தான் தெரியும். ஏன் அதை புரிந்து கொள்கிறீர்கள் இல்லை? மிக்க வேதனையாகவுள்ளது நன்பா!!! |
| |
|
Neelan
4/10/2006 , 12:11:00 AM
[Comment
url]
|
புலி என்ரல் புலி தன் |
| |
|
Raj
4/10/2006 , 5:48:01 PM
[Comment
url]
|
'காஷ்மீரில் நடப்பது தான் இலங்கையில் நடப்பது, காஷ்மீரில் உள்ளவர் தீவிரவாதி என்றால் புலிகளும் தீவிரவாதிகளே' என என்னுடைய வட இந்திய நண்பர்கள் சொல்லும் போது அவர்களின் அறியாமையை எண்ணி வருத்தப்படுவது உண்டு. என்னால் இயன்ற வரை அவர்களுக்கு இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குவது உண்டு. ஆனால் இந்த பின்னூட்டங்களை படித்த பின் இன்னும் தமிழருக்கே தமிழீழ உண்மைகள் புரியவில்லை. யார் செய்த புண்ணியமோ நாம் தமிழ் நாட்டில் நிம்மதியாக உள்ளோம். நம் சகோதரர்கள் அவர்கள் உரிமைக்காக போராடுகிறாகள். முடிந்தால் உதவி செய்யுங்கள் இல்லையேல் தயவு செய்து இடையூறு இன்றி அமைதியாய் இருப்போம். |
| |
|
Namakkal Ravi
4/10/2006 , 10:30:03 PM
[Comment
url]
|
என் சகோதர சகோதரிகள் சுதந்திரமான தமிழ் ஈழ நாட்டில் வாழும் நாள் வெகு தொலைவில் இல்லை...
|
| |
|
tharshan
4/12/2006 , 6:23:32 AM
[Comment
url]
|
இன்டிஅன் அர்ம்ய் கில்லெட் ஒனெ ஒf ம்ய் ப்ரொதெர் ஒதெர் ஒனெ ப்ரொதெர் கில்லெட் ப்ய் ச்ரிலன்க அர்ம்ய் ள்TT நெவ்ந்ர் லிகெ தெ fஇக்க்ட் ள்TT அல்நய்ச் லிகெ டொ லிவெ டொ கப்ப்ய் நித் இன்டிஅ யொஉ க்னொந் மன்ய் பெஒப்லெ கில்லெட் ப்ய் இன்டியன் அர்ம்ய் இf யொஉ fஒகொட் தட் இ நெவெர் fஒர்கெட் தட் பெஅcஒஉசெ ந்கென் இ அல்நய்ச் கொ டொ பெட் இ cர்யிங் அபொஉட் ம்ய் ப்ரொதெர்ச் |
| |
|
millar
4/13/2006 , 12:24:57 AM
[Comment
url]
|
sir do not compare LTTE with alketha LTTE are fight for tamil people free dom LTT will never attack india LTTe fight only freedom do you know how many tamil people killed by indian army i also lost two of my brother in the battle one brother are killed by indian army do you know how was killed my brother my brother was innosent indian army cought and hanged on atree then put some wood then they burn the wood my brother death he was not LTTE my mother sow that then she got mad |
| |
|
ramu
4/15/2006 , 1:09:20 AM
[Comment
url]
|
ltte will never attack india india made so many mistake but ltte did one mistake that killed rajukanthi do u know how many tamil people was killed by indian army if kidu though to attack u he sutcide with you |
| |
|
sami
4/19/2006 , 7:17:15 PM
[Comment
url]
|
எமது தலைவர் ராஜிவை கொன்ரவர்கள் புலிகள். அவர்கள் பயங்கரவதிகள் |
| |
|
இனியவன்
4/20/2006 , 3:35:48 PM
[Comment
url]
|
எமது மக்கள் 6000க்கு மேற்பட்டவர்களையும், எமது போராளிகள் கிட்டதட்ட 1000 பேரையும் கொண்றவர் ராஜீவ், கோடிக்கணக்கான தமிழர் சொத்துக்களையும் அழித்தவர்கள் ராஜீவ் இல்லை என்றா சொல்லப்போகிறீர்கள் ? யார் ஐயா பயங்கரவாதம் செய்கிறார்கள் ? பயங்கரவாதம் என்றால் என்ன என்று தெரியுமா " சாமி " உங்களுக்கு ? இனியவன் |
| |
|
thiyagu
4/21/2006 , 6:19:45 AM
[Comment
url]
|
1.விடுதலைப்புலிகளால் இந்தியாவுக்கு ஆபத்து என்ற எண்ணம் மிகவும் தவறானது மேலும் 2.விடுதலைப்புலிகளை அதனால் ஆதறிக்க வேண்டும் என்பது இந்தியாவுக்கு கிடையாது 3.விடுதலைப்புலிகளை அவர்களது போர் குறிக்கோள் காரணமாகவும் அவர்கள் எங்களது சகோதரர்கள் என்ற அன்பினாலும் இந்தியாவும் தமிழ்நாடும் ஆதரிக்குமல்லாது வேறுகாரணங்கள் இல்லை 4.இந்த விவாதமானது இரண்டுகண்களில் உனக்கு எது வேண்டும் என ஒருவனை கேட்பது போல உள்ளது 5.இந்திய அமைதிப்படை இலங்கைக்கு போனதிலோ அல்லது தமிழர்களுக்குட் துண்பம் இழைத்தையோ எந்த தமிழனும் ஆதரிக்க மாட்டான் 6.புலி தலைவர்களே சொல்லிஉள்ள மாதிரி அண்டைநாட்டின் அரசியலில் அல்லது பதுகாப்பில் தலையிடும் எண்ணாம் புலிகளுக்கு கிடையாது என்பது எனது கருத்து 7.அப்படி தலை இடநினைத்தால் அது அவர்களது லட்சியத்திற்க்கு அவர்கள் போடும் முற்றுபுள்ளி எனகருதுகிறேன்.
|
| |
|
parani
4/21/2006 , 7:00:24 PM
[Comment
url]
|
போறணைக்குள் குதிக்கும் போராளி. அந்தப் போராளி தமிழீழத்திற்கு வெளியே இரகசியப் பணிச் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். தாக்குதல் தொடர்பான தகவல் சிங்கப் படைகளுக்கு தெரிந்துவிடுகிறது.
தாக்குதல் தொடர்பாக அந்தப் போராளியைப் படையினர் பிடிக்க முனைகின்றனர். போராளியோ ஓடுகின்றான். சிங்களப் படையினரின் நோக்கம் போராளியை உயிருடன் பிடிப்பது தான். அதனால் படையினர் துப்பாக்கியால் சுடாமல் துரத்திச் செல்கின்றனர்.
போராளியோ தன்னால் முடியும் வரை ஓடிக்கொண்டிருக்கின்றான். ஓடிக்கொண்டிருக்போது ஒரு வெதுப்பகத்தைக் காண்கின்றான். சிங்களப் படையினர் தன்னை உயிருடன் பிடித்தால் இரகசியம் வெளியாகும் அதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான பின்னடைவைக் கொண்டுவரும் என்பதனையும் உணர்ந்துகொண்டான்.
வெதுப்பியை வேகவைக்கும் அந்தப் போறணைக்குள் சென்று விழுகிறான். சிங்களப் படையினரும் வெதுப்பகத்தினுள் நுழைகின்றனர். அடையாளம் காணப்படாத அவனது உடலை படையினர் எடுக்கின்றனர். நெஞ்சை உறைய வைக்கும் இந்த கணப்பொழுதை சிந்தித்துப் பாருங்கள். ஒரு போராளி தமிழ்களின் விடிவுக்காக தன்னைச் சாவடித்திருக்கிறான் பார்த்தீர்களா?
|
| |
|
Tamils
4/21/2006 , 10:53:08 PM
[Comment
url]
|
People who think that Rajiv killed tamils in Srilanka should have to learn the whole history(Don't just listen what LTTE says..do some reading and do own research and assessments)...LTTE's big blunder is killing Rajiv..and that is killing Srilankan Tamils little by little(or it will kill all in the Praba's Final War) Hope this brings peace(one way or another) to my poor brothers and sisters |
| |
|
Justin Sylas
4/24/2006 , 8:35:21 AM
[Comment
url]
|
பிளவு ஏற்படுத்தும் நோக்கத்தோடு நடத்தப்படும் போராட்டம் எதிர்க்கத்தக்கது. "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை" மனதில் கொண்டு செயல் படுவது நல்லது.!
இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிந்தபிறகு நல்லுறவு இரு சமூகத்திற்கிடையில் நிலவிகிறது என்று நினைக்கிறீர்களா?
இந்தியா, பாகிஸ்தான்னை பிரித்தவர்களை விட; பிரிவினை தவிர்த்து இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் பாராட்டத் தக்கவர்களே. சரிதானே?
பிரிவினை தவிர்த்து; மானமும் காத்து; ஒன்று கூடி; கோடிநன்மை பெறுவது தானே சாலச்சிறந்தது |
| |
|
kugan
5/3/2006 , 2:17:38 AM
[Comment
url]
|
அகிம்ச்யால் சுகந்திரம் பெட்ர உன்கல் நாட்டுக்கேஅகிம்சையினை மதிக்கத் தெர்ரிய வில்லை |
| |
|
Rajan
5/5/2006 , 7:46:08 AM
[Comment
url]
|
விடுதலை புலிகளின் கொலைகளை, தான் தோன்றிதனத்தை எதிர்த்து யாராவது ஈழத்தில் அகிம்சை முறையில் போராட முடியுமா? உங்களது திலீபனும் ஆத்தாபூவதியும் கிடைக்கமுடியாததை வேண்டி தங்களை தாங்களே கொன்றது..அகிம்சை போராட்டமா??? |
| |
|
இனியவன்
5/8/2006 , 5:36:09 AM
[Comment
url]
|
ராஜன் அண்ணா முதலில் தியாகத்தை கொச்சைப்படுத்துவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ளவும்.யார் யாரைக்கொன்றது? இந்தியாவில் இந்தியருக்காக இந்திய அரசால் அதன் எதிரிகள் பற்றி வெளியிட்ட செய்திகளைப் பார்த்து, வாசித்துவிட்டு தவறான கருத்துக்களை கூறி எங்கள் மனதை தயவு செய்து புண்படுத்துவதை நிறுத்திக்கொள்ளவும். |
| |
|
Niroshan
5/8/2006 , 9:26:42 AM
[Comment
url]
|
எலோருக்கும் வணக்கம்,
இஙுள்ள பலர் மிகவும் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் ஆனால் சிலர் தனிப்பட்ட முறயில் ஈழத் தமிழர்களை புன்படுத்தும் வகையில் எழுதுகின்றார்கள்.....please stop that and lets focus on the main point.
The whole world knows why Rajeev Gandhi was killed. Imagine if Indra Gandhi wasn't killed, what would have become of the LTTE? Rajeev was politically inexperienced and he made so many mistakes, sending IPKF to SL was one of his biggest mistakes, what the IPKF did to the Tamils is recorded in history. To me, Rajeev is the same as the thousands Tamils killed by the IPKF. To Rajeev, it was all about politics, but for us, it was about life and death. I will not say LTTE is perfect, but its the truth that they are the sole representative of the Eelam Tamils. India has not one but many reasons why it does not support (or even if it does, not show it) the LTTE and the Tamils. What did the LTTE did to the Tamil people of Tamil Naadu? Its such a shame that some poeple like the author of this article and other guys can say such hurtful things. It just shows how ill-informed and narrow minded they are. guys, if you have a point, try to prove it, dont personally attack others whos got a different view just because you cant prove your point.
|
| |
|
Ragu
5/9/2006 , 11:49:29 AM
[Comment
url]
|
ராஜன் அவர்களே! கிடைக்கமுடியாதென்று முதலே தெரிந்தால் போராட்டமே தேவையில்லை, அது அகிம்சை என்றாலென்ன ஆயுதப்போராட்டம் என்றாலென்ன! உங்கள் கருத்தைப்போலத்தான் பிரிட்டிஷாரும் காந்தியை எள்ளி நகையாடியதை நாம் அறிவோம். நீங்கள் அறியாதது கவலைக்குரியது மட்டுமன்றி அகிம்சைப்போரைப்பற்றிய உங்கள் பார்வையையும் கேள்விக்குரியதாக்குகிறது. 'தங்களைத்தாங்களே கொன்றது..அகிம்சைப் போராட்டமா???' என்று கேட்டீர்களே ஒரு கேள்வி, இதைத்தான் இந்திய அரசும் அன்று கேட்டது. ' நாங்கள் கண்டு பிடித்த அகிம்சையிலேயே நமக்கு அல்வாவா என்ற தொனியில்! அங்குதான் அகிம்சையில் இந்தியா தடம்புரன்டது. இதைத்தான் மேற்குலக நாடுகளும் அணுஆயுத விடயத்தில் இந்தியாவையும் கேட்டார்கள்! அகிம்சையை கண்டுபிடித்தவர்கள் ஏன் அணுஆயுதங்களைத்தேடவேண்டும்? |
| |
|
Prabaharan
5/9/2006 , 5:52:55 PM
[Comment
url]
|
இலங்கை தமிழர்கள்-புலி ஆதரவாளர்களுக்கு மூளை கெட்டு விட்டது..அவர்களுடன் விவாதம் செய்து இத்தளத்தை கெடுக்கவேண்டாம்.. புலி அடிவருடிகளே....ராஜீவை கொன்றதற்காக பிராபாகரனை கொன்றால் வாயை மூடிகொண்டு இருப்பீர்களா?..ம்ம் இவனை எங்கே கொல்வது...வீரப்பனுக்கே எவ்வளவு காலம் எடுத்தது....let's wait and see..... :) |
| |
|
Rajan
5/9/2006 , 8:44:17 PM
[Comment
url]
|
IPKF did not start killing tamils once they landed in your island...all tamils were killed during fightings...why the fightings were started???? because ltte wanted to rule North and East they didn't want anyone else...India wasn't there to serve LTTE...IPKF showed its anger against population because LTTE was hiding behind them..can any of you deny it? Rajiv wanted to solve the problem according to the rules and international norms...if you cannot accept that that is your problem...in Indian point of view LTTE are cowards and they behave like a mafia..Even people in Jaffna(or where ever IPKF killed people during fightings) know why IPKF was doing all those attrocities.... LTTE killed Rajiv for the fear of Indian Army...they knew if Rajiv came back to power LTTE would be wiped off..because Rajiv and Prabaharan knew Srilankan problem can only be solved by eliminating LTTE..... |
| |
|
Rajan
5/9/2006 , 8:54:00 PM
[Comment
url]
|
Tamil Eelam will be a contant nagging for India..they will stirr useless fellows like Ki. Veeramani..Nedumaran..Subaveerapaandian(now he will be more active because there is no veerappan)... |
| |
|
ramash
5/10/2006 , 5:13:13 AM
[Comment
url]
|
உன்க்லால் பாதிக்கப்ப்ட்ட குடும்பன் கலில் ஒருவன் நன் உன்கல் வெறி இந்தியப் படை என்கல் குடும்பத்தின் நிலையை கேல்விக் குறி ஆக்கி விட்டது. இந்தியப்படை என் மூத்த சகோதரனை நாயை சுட்டது போல் வீதியில் சுட்டு போட்டார்கல் எனது அண்ணன் அப்பொலுது ஒரு பல்கலை கலகமானவன் இதை கன்ட எனது இரன்டாவது அண்ணா தன்னை விடுதலை புலிகலில் இனைத்து கொன்டார் அவர் எனது ஆண்ண்னை கொன்டவர்கலை அலி க்கவேன்டும் என்ற உனர் வோடுபல இந்தியன் ஆமிகலை கொன்ருஒலித்தர் ஒர் நால் இந்தியன் ஆமிஎ எனது வீட்டை சுற்றிக்கொன்டர்கல் அப்பொலுது எனது அன்னா தனது சயனட்டை அருந்தி எனது தாயின் மடியில் உயிர் நீர்த்தார் |
| |
|
kajan
5/10/2006 , 5:30:20 AM
[Comment
url]
|
கண் இல்லா வீரப்பனை கொலை செய்த கோளை கலே பகல்கனவு கானவென்டாம் எம் தலைவரை கொலைசெய்ய |
| |
|
Praba
5/10/2006 , 12:12:39 PM
[Comment
url]
|
வீரப்பன் பிரபாகரனிலும் பார்க்க ஆயிரம் மடங்கு நெஞ்சுரம் மிக்கவன்..பிரபாகரன் முட்டாள் மக்களின் பின்னால் ஒழிபவன்...பிரபாகரனின் எஞ்சிய வாழ்வு வன்னி காடோடுதான்... |
| |
|
Prapa
5/10/2006 , 12:14:54 PM
[Comment
url]
|
Ramash sorry to hear about your family..but it is all because of selfish and thoughtless prabaharan..when dumb tamils realise that...that is the day you see a solution to all your suffering... |
| |
|
Ramu
5/10/2006 , 4:42:45 PM
[Comment
url]
|
பாலாஜி,
நீ பேர மாத்து மொதல்ல, பாஸ்டன்லயே பொறந்தவன் எல்லாம் சும்மா இருக்கான். அப்படியே வேணுன்னா நம்ம ஊரு பேர வை.
|
| |
|
Ramu
5/11/2006 , 5:06:54 PM
[Comment
url]
|
சொல்ற கருத்தை அப்பிடியே போடுங்கப்பா, இப்பிடி வெட்டி வெட்டி போட்டீங்கன்னா எனக்கு கெட்ட கோவம் வரும் :) |
| |
|
Ramu
5/11/2006 , 5:15:41 PM
[Comment
url]
|
நம்ம பாலாஜி 'சோ', இ ந்தியா டுடே வகையறா போல இருக்கு, அவனுகதான் பத்திரிக்கை சர்க்குலேசன் டல்லடிச்சா இப்பிடி ஒரு கவர் ஸ்டோரிய அவுத்து விடறது. 'விடுதலைப்புலிகள் ஆ ந்திராவையும் சேர்த்து அகண்ட ஈழம் அமைக்கப்போகிறார்கன்னு'.
இப்ப பத்திரிக்கை உலகமே வாஸ ந்தி மாதிரி வடகம் போடற மாமிக கையிலதான் இருக்கு. கலி முத்திடுச்சு போங்கோ. |
| |
|
piratheep
5/12/2006 , 8:41:13 AM
[Comment
url]
|
என் அன்மை நாட்டு நன்பர்களே உங்கள் வீரபேச்சுக்களை சீனாவுடமொ அலது பக்கிஷ்தானோடு வைதுகொளுஙல் அதை விட்டு எங்கள் நாடு ஒரு மிக மிக சிறிய நடு அதை விட ஒரு நட்டின் உதவியோ இல்லாமல் நங்கள் போராடி வருகிறோம் எங்களுக்கு உதவி செய்யாட்டியும் பறுவாய் இல்லை எங்கள் போராட்டத்தை கொச்சை படுத்தாதிங்கள்
இலவச கலர் டிவுக்கும் இலவச அரிசிக்கும் ஒட்டுப் போடும் தமிங்கழர்களே நினைவிள் வைத்துக்கோள் புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது கடைசி ஒரு ஈழதமிழன் இருகும் வரையும் எமது போரட்ட உனர்வு குறையாது |
| |
|
Suj
5/12/2006 , 8:44:44 AM
[Comment
url]
|
பிரபா என்ற பெயரில் வரும் முட்டாளே. தயவுசெய்து படிப்பற்ற முட்டாள் தனத்தை மாற்றி அறிவுபூர்வமான மனிதனாக சிந்தி. |
| |
|
Maravan
5/12/2006 , 9:42:38 AM
[Comment
url]
|
>
What is history to you? What is history to you is not history to us. Would you mind if I write your history? We, Tamils of Eelam write our history. Not you. We are writting it well and will continue so.
I am not here to justify Rajeev killing. However, if my sister was shot dead in her Vigna (explanation later) and raped my mother and I somehow escaped, then I alone will try/kill whoever responsible for that. Why? I am human and I am born with vengeance.
Now people here might say what about shooting my sister? Yes! Indian Kurkas (wearing Turban...the same one who shot dead Indra) would normally rape Tamil girls and shoot them dead in vigna so that they wont be identified as 'raped and killed' or bury them alive or burn the whole family alive.
Only very few escaped after whole villages are whiped (Normal village population is 200 - 500)
|
| |
|
Maravan
5/12/2006 , 9:44:45 AM
[Comment
url]
|
Sorry, I was responding to Tamils's comments! |
| |
|
Niroshan
5/13/2006 , 4:44:49 AM
[Comment
url]
|
To all those trying to justify what IPKF and Rajeev did to the Eelam Tamils, Just one question...What is it to you if we are fighting for a homeland?
One can never justify it....the proof is in what those Retired IPKF generals said once they were wtihdrawn from SriLanka...why dont you guys get those books and read them? "Rajiv wanted to solve the problem according to the rules and international norms...if you cannot accept that that is your problem..." NO Rajeev never followed anything, he was simply responding to the then President of Sri Lanka. Also, when are you idiots going to learn that LTTE and the poeple of EELAM are not different but same? LTTE were not hiding behind people infact the IPKF simply could not defeat the LTTE so they took their anger out on poeple. Its your stupid IKPF generals who said that LTTE could not be defeated. |
| |
|
நண்பன்
5/13/2006 , 9:35:34 AM
[Comment
url]
|
புலிகளை ராஜிவ் கொலைஎன்ற ஒரு காரணத்திற்க்காக வெறுத்தால் அவர்களது நாட்டின் உள்விவகாரத்தில் தலையிட்டது அமைதி என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை எடுத்தது நியாயபடுத்த முடியாது , பிரபாகரனை கொல்வது என்ற நிலை எடுக்கும் போது அதற்க்கு பதிலாக போர்க்குணமிக்க ஒருதலைவனை நம்மாள் அந்த மக்களுக்கு தரமுடியுமா என்று நினைத்திட வேண்டும்
|
| |
|
Namakkal Ravi
5/15/2006 , 12:02:12 AM
[Comment
url]
|
கருணாநிதிக்கு பிறகு மொத்த தமிழினத்திற்கும் தலைவராக தலைமை எற்க பிரபாகரன் அன்றி வேறு எவருக்கும் தகுதி இல்லை |
| |
|
Eela Tamilan
5/15/2006 , 2:02:18 PM
[Comment
url]
|
Tamila nie muthelil Tamilana nadakkuraya enru nineithu Paar?
|
| |
|
arunan
5/17/2006 , 6:16:17 AM
[Comment
url]
|
குஸ்புக்கு கோவில் கட்டி கும்புடுகல் எல்ரிரி அலியும்படி அனால் காகம் திட்டி மாடு சாகாது
|
| |
|
Jeyan Germany
5/20/2006 , 2:06:54 PM
[Comment
url]
|
டமிலனை டமிலன் பகைபது அன்னன் தம்பியை பகைபது.. னேட்ரு நடன்ட்ததை மரப்பொம் . இன்ட்ரு நடப்பதை கவனிப்பொம் னாலை நடப்பதை நாமெ முடுநு செஇவொம்.. தமிலனுக்கு தமிலனெ எதிரியகதெ வால்க தமில proud to be a tamil. |
| |
|
Namakkal Ravi
5/23/2006 , 12:25:45 AM
[Comment
url]
|
எமது தொப்புள் கொடி உறவுகள் இரத்தம் பார்த்து கொண்டு இருப்பதை பதைபதைப்புடன் பர்ர்க்கிறோம்.
ஈழம் மலரட்டும் ..... எம்மக்கள் பினி மறையட்டும் ...விரைவாக. |
| |
|
RAGU
5/23/2006 , 1:16:08 PM
[Comment
url]
|
இது புத்தர் ஞானம் பெற்ற சித்திரைநாளின் சிறப்புப்பரிசு. பாவப்பட்ட ஈழத்தமிழருக்கு பெளத்த தேசம் வழங்கிய விருது. அன்று விகாரைகள் தோறும் விளக்குகள் ஒளிர்ந்தன எங்கள் ஊர்களில் உயிர்கள் அணைந்தன. பாருங்கள் எல்லோரும் உற்றுப் பாருங்கள். ஈரம் நொதிக்கும் இதயங்களே! தீர்ப்பு வழங்கவரும் தேசங்களே! எங்கள் வாழ்வின் அவலத்தை வரைந்து கொள்ளுங்கள். ஏதும் அறியாமல், ஏன் சாகிறோமென்றும் தெரியாமல் குருதியில் குளித்துக் கிடக்கிறது ஒரு குடும்ப விருட்சம். பிஞ்ச அணைத்தபடி பூவும், பூவைப்பிணைத்தபடி காயும் தமிழருக்குக் காவலென்பதால் நாயும் ஏரியுண்டு போவதுதான் எமக்கெழுதிய விதியா? உலகமே! இதற்கும் உன் மெளனம் தான் பதிலா? மரங்கைத் தறியாதீர் என்பவர்களே! இங்கு பிள்ளைகளைக் கொல்கிறார்களே. ஏன் கேள்வி எழுப்பவில்லை? எமக்கான ஆறுதலை ஏன் தரவல்லை? ஈழத்தமிழர் சாகப்பிறந்தவர்களா? அல்லைப்பிட்டி அழுகைக்கானதல்ல அடக்குமுறை அதிகாரத்திற்கான முடிவுக்கானது. இரத்தமும் இரத்தமும் பேசும் மொழியில் புத்தபெருமான் போதிக்கவில்லை ஆயினும் பேரினவாதம் அதைத்தானே போசிக்கிறது. பொறுமையின் அளவுமட்டம் பெரியதானதல்ல சின்ன உணர்வுத் திரியில் மூளக்கூடியது. எம்மை மூட்டாதீர் முளாசியெரிய வைக்காதீர். இது ஆற்றாது அழுபவரின் கண்ணீர் அடக்குமுறைக்குள்ளே கிடப்பவரின் மெளனக்குரல். உலகமே! எமக்குப்பதில் வேண்டும் இப்போது வாருங்கள் இல்லையெனில் எப்போதும் வரவேண்டாம் எதற்காகவும் வரவேண்டாம். முடியுமெனில் உங்கள் விழியில் எங்ளை எடுங்கள் இல்லையெனில் எங்கள் வழியில் எங்களை விடுங்கள் பாருங்கள் உற்றுப் பாருங்கள் அந்தச் சின்னப் பிள்ளையின் சிரசிலிருந்து பென்னம்பெரிய நெருப்பு மூள்கிறது. தெரிகிறதா? இது தணியாது இனிப் பணியாது
|
| |
|
kannan
5/24/2006 , 2:07:28 AM
[Comment
url]
|
Jaffna medical staff massacred by IPKF remembered T] The staff of the Jaffna Teaching Hospital Tuesday observed the 16th annual commemoration day of twenty one employees of the hospital who were massacred while on duty by the Indian Peace Keeping Force (IPKF) on 21st October 1987, sources said. The victims of the massacre included three leading medical specialists at that time, Dr.A.Sivapathasuntharam, Dr.K.Parimelalahar and Dr.K.Ganesharatnam, three nurses and fifteen other employees.
The soldiers of the IPKF, advancing from the Jaffna Fort to the Jaffna Teaching Hospital, shot dead the 21 staff inside the hospital even after they identified themselves as members of the medical staff, sources said.
A commemoration meeting was held Tuesday at the hospital premises with Mr.P.Mahendrathasan in the chair. A member of the staff, Mr.R.Pathmanathan, lit the flame of sacrifice and hospital medical superintendent Dr.S.Sathurmugam paid homage by garlanding the photographs of those killed, sources said.
|
| |
|
uthayan
5/26/2006 , 8:04:02 AM
[Comment
url]
|
வரலாற்றுக் கட்டம் இது! Friday, 26 May 2006 சர்வதேச பொலீஸ்காரனான அமெரிக்கா மற்றும் அந்தப் பணியில் அதன் "எடுபிடி'யான பிரிட்டன் போன்றவற்றின் வழிநடத்தலில்தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத் தடைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
சர்வதேச ரீதியில் பல இடங்களிலும் தாம் பயன்படுத்திய Aggressive Diplomacy ஐ (மூர்க்கத்தனமான அல்லதுவன் போக்கு இராஜதந்திரத்தை) இலங்கைப் பிரச்சினைக்குள்ளும் புகுத்தி விளையாட முயற்சிக்கின்றன சர்வதேச வல்லாதிக்க சக்திகள்.
வெறும் ஐரோப்பிய ஒன்றியத் தடைதானே, இதற்கு ஏன் இவ்வளவு ஆரவாரம், கிளர்ச்சி, சீற்றம் என்றெல்லாம் சில தரப்புகளில் கேள்வி எழுப்பப்படுகின்றது.
ஏற்கனவே, அமெரிக்காவில், பிரிட்டனில், இந்தியாவில், கனடாவில், ஆஸ்திரேலியாவில் எல்லாம் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுத்தானே இருக்கின்றது? அதனால், புலிகளுக்கு ஏதேனும் பெருங்குறை நேர்ந்து விட்டதா? பாதிப்பு ஏற்பட்டுவிட்டதா? புலிகளின் செயற்பாடுகள் அதனால் முடங்கிப்போய் விட்டனவா? அந்த வரிசையில் ஐரோப்பிய ஒன்றிய நாடு களிலும் தடைவந்து விட்டுப் போகட்டுமே. அதனால், புலி களுக்கு என்ன நஷ்டம்? என்றெல்லாம் சிலர் கேள்வி எழுப்பாமல் இல்லை.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் போல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் புலம் பெயர் ஈழத் தமிழர்களின் முழு மூச்சான-ஆத்மார்த்தமான-ஆதரவும், பக்கபலமும் தமிழர்களின் ஏக, அதிகாரபூர்வப் பிரதிநிதிகளான புலிகளுக்கு இருக்கும்போது இந்தத் தடை வந்து எதைச் சாதிக்கப் போகின்றது? இந்த நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவையும், உதவி களையும் புலிகளுக்கு இந்தத் தடை அதிகரிக்கச் செய்யுமே தவிர குறைக்காது-என்றெல்லாம் கூறப்படுகின்றது.
இந்தக் கூற்றுக்களில் உண்மை-யதார்த்தம்-இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியத் தடையை இதற்கு அப்பால் வேறு கோணங்களிலும் நாம் நோக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
தனி ஒரு நாடு அல்ல. புலம் பெயர்ந்த தமிழர்கள் லட்சக் கணக்கில் ஒன்று கூடி வாழும் மேற்குலக நாடுகள் பல உட்பட இருபத்தியைந்து நாடுகள் ஒன்று கூடி தமிழர்களுக்கு எதிராக எடுக்கக் கூடிய முடிவு இது என்பதால், இதற்கு முன்னர் தனித் தனி நாடுகள் எடுத்த முடிவுக்கு அப்பால், மோசமான விடயமாக இதைத் தமிழர்கள் கருத வேண்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு வெறும் தடையாக வந்திருந்தால் கூட அதை ஏனைய சில நாடுகளில் விதிக்கப்பட்ட தடைகளோடு பத்தோடு பதினொன்றாகக் கருதி ஒதுக்கிவிட முடியும். ஆனால், அது அப்படியல்ல என்பதுதான் விடயம்.
இந்தத் தடை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானம், ஈழத் தமிழர்கள் தங்கள் தலை விதியைத் தாங்களே நிர்ணயிக்கும் அடிப்படைச் சுதந்திர உரிமையில் கைவைக்கும்-தலையிடும்-வகையில் அத்துமீறல் போக்கில் அமைந்திருப்பதுதான் தமிழர் தரப்பை வேதனையிலும், விரக்தியிலும், விசனத்திலும்-இவற்றுக்கு அப்பால் சீற்றத்திலும்-ஆழ்த்தியிருக்கின்றது.
வன்முறையைக் கைவிடுங்கள், யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடியுங்கள், அமைதிப் பேச்சுக்குப் போங்கள், சமாதானத் தீர்வு காண்பதற்கான எத்தனங்களில் நேர்மை சுத்தியுடன் ஈடுபடுங்கள்-என்றெல்லாம் தமிழர் தரப்பைப் பார்த்து அந்தத் தீர்மானம் வலியுறுத்தியிருக்குமானால் அது பொதுவான-நியாயமான-வற்புறுத்தல் என்று கருதி அதனைப் பொருள் கொண்டிருக்கலாம்; கருத்தில் எடுத்திருக்கலாம்.
ஆனால், அதை எல்லாம் தாண்டி-பேச்சு மேசையில் தமிழர் தரப்பு தீர்மானிக்க வேண்டிய விவகாரங்களைத் தனது விடயங்களாக எடுத்துக் கொண்டு தனது முடிவுகளைத் தமிழர் மீது திணிக்க முயல்கிறது சர்வதேச உலகம்.
ஆயுதங்களைக் கையளிக்கத் தயாராகுங்கள், இறுதித் தீர்வைக் காணவேண்டிய வேளை வந்து விட்டது, தமிழர் தரப் பின் ஏகப்பிரதிநிதிகள் அல்லர் புலிகள், மற்றைய கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு பிரதிநிதித்துவம் உண்டு-என்றெல்லாம் கட்டுப்பாடுகளை-மட்டுப் படுத்தல்களை-இந்த விவகாரத்துக்குள் போடமுயலும் விதத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தடைக்கு அடிப்படையான ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றின் தீர்மானம் அமைந்திருக்கின்றது.
இந்தப் போக்கு, தனது அரசியல் தகைமையையும், தலை விதியையும் தானே நிர்ணயித்துக் கொள்ளும் தமிழ் இனத்தின் சுயாதீன உரிமையில் அப்பட்டமான தலையீடின்றி வேறில்லை. தமிழர்களின் அரசியல் தலைவிதிக்கு வரம்புகளைத் திணிக்கத் துணியும் சர்வதேச சமூகத்தின் இத்தலையீடு, அதனை எட்டுவதற்கான ஒருநெருக்குவாரமாக-புலிகளைக் கட்டுப்படுத்தி அமுக்கும் ஒரு நகர்வாக-இந்தத் தடைத்திட்டத்தையும் முன்மொழிகின்றது.
ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைப் போராட்ட இலட்சியப் போக்கில் முறையற்ற விதத்தில்-எல்லை மீறி-சர்வதேச சமூகம் தலையிட எடுக்கும் இந்த முயற்சியைத் தமிழினம் முழு மூச்சில் எதிர்க்கும்.
தமிழினத்தின் இந்தச் சுதந்திர உரிமையில் ஆக்கிரமிப்பு சிங்கள அரசு மட்டுமல்ல, சர்வதேச சக்திகள் தலையிட்டாலும் ஒரே பாணியில்தான் அதை விடுதலைப் புலிகள் கையாள்வார்கள் என்பதுதான் கடந்த கால சரித்திரம். அது அரசியல் நோக்கர்களுக்கு நன்கு தெரிந்த விடயம்.
ஐரோப்பிய ஒன்றியத் தடை முஸ்தீபு மட்டுமல்ல, உதவும் நாடுகளின் 2003 ஜூன் டோக்கியோ மாநாட்டுப் பிரகடன மும் கூட இதேபோன்று எல்லை மீறிய உத்தியே. அதை முறியடித்து வலுவிழக்கச் செய்தமை போலவே இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் பெயரில் வரும் தலையீட்டு எத்தனத்தையும் எதிர்த்துத் தாண்டவேண்டியது-கடந்து செல்ல வேண்டியது-தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றின் தவிர்க்க முடியாத கட்டமாக-கட்டாயமாக-வந்திருக்கின்றது.
சுதந்திரத்துக்கான தனது வேட்கையின் அதே உறுதியோடும், வேகத்தோடும், விவேகத்தோடும், வீரத்தோடும் தமிழினம் இந்த சோதனைக் காலத்தைக் கூட வெற்றிகரமாகக் கடக்கும் என்பது திண்ணம்.
|
| |
|
S
5/31/2006 , 9:34:55 AM
[Comment
url]
|
னாம் எல்லொரும் நம் தமிழ் புலிகளையும், ஈழ தமிழர்களை ஆதரிக்க வேண்டும்.
|
| |
|
parani
6/1/2006 , 1:56:04 PM
[Comment
url]
|
வணக்கம் ராஜன் பிரபா மட்றும் அனைத்து இந்தியர்களுகும் ஒரு கேள்வி இந்தியா வை சேர்ந்த தியாகி பகவத் சிங்கை உன்களுக்கு தெரியுமா? இந்தியாவில் அவர் என்னமாதிரி பார்க்க படுகிறார்? அவர் யார்? அவர் இந்தியாவுக்காக என்ன செய்தார்? என்று தயவு செய்து சொல்வீர்களா? நீங்கள் உண்மையான இந்தியன் என்றால் அவரை பத்தி சொல்லுங்கள்?????????????????? அப்புறம் நான் உங்களுடன் புலிகள் பயங்கரவாதிகளா இல்லயா என்டு கதைப்பம்???? என்ன????? |
| |
|
Praba
6/1/2006 , 6:29:43 PM
[Comment
url]
|
பரனி நீரே பகவத்சிங்கை பற்றி வலையில் தேடும்..அவரின் கொள்கைகளை பற்றி தெரிந்துகொண்டு..புலிகுண்டர்களோடு அவரை ஒப்பிடும்... |
| |
|
parani
6/6/2006 , 6:08:23 PM
[Comment
url]
|
பிரபா அவர்களே நான் சொன்னதை முறையாக புரிந்துகொள்ளுங்கள். பகவத் சிங்கை பத்தி அறியாமல் நான் உங்களிடம் கேக்கவில்லை. அவரை பத்தி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தான் கேட்டன். அதனால் எனது கேள்விக்கு பதில் தாருங்கள்!!!!!!!!!!!!!!! |
| |
|
Rajeevan
6/9/2006 , 10:17:53 AM
[Comment
url]
|
தமிழ் பூசகர்கழையும் மக்கழையும் கொன்று புதைத்து விட்டு யாருக்கும் தெரியவராது என்று சென்று விட்டனர் சிங்கள ராணுவம், இப்போது அவர்களுடைய எலும்புகளை தொண்டி ஏடுக்கிறோம். பதினாறு வயசு சிறுமியை எட்டு றாணுவம் கர்ப்பளித்து குறுக்காக வெட்டி பிறகு புதைத்தார்கள். இன்னும் ஒரு சிருமியை கல்லை கட்டி கிணற்தில் போட்டார்கள் இவற்ரை கெட்டால் ஒரு உண்மையான தமிழனுக்கு ரத்தம் கொதிக்கும். கலோ பிரபா உங்களின் வீட்டுக்குள் நுளைந்து உங்கள் அம்மா அப்பாவையும் சுட்டு உங்கள் தங்கையை கற்பளித்து உயிறோடு கிணற்ரில் சிங்கள இராணுவம் போட்டால் அப்போதும் நீங்கள் காந்தி வளியில் செல்வீர்களா?
இலங்கை முளுதும் தமிழனின் நாடு, சிங்கள்வர்கள் ராஜச்தானில் இருந்து வந்தேறிய குடி. ஏங்களின் மன்னர்கள் பாவம் அவர்களும் வாளட்டும் என்று விட்டார்கள். இப்போது அதே எங்களுக்கு ஆபத்தாக மாறிவிட்டது.
இது பொகட்டும் நாங்கள் போராளிகள் தான். இங்லாந்து பொத்துகெயர் ஒல்லாந்தர்ருடன் சண்டை சைது ஜனத்தொகையில் குறைந்து சிங்களவர் பேருகிவிட்டார்கள். இப்பொது இலங்கை சிங்களவர்களின் நாடு தமிளர்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்தெறிகள் ஏன்று வெளினாடுகளுக்கு சொல்லி வருகின்றது.
இதையெல்லாம் வெடிக்கை பார்க்கவும் கெலி சையவும்தான் நீங்கள் தமிழனாய் பிறந்து இருகிறீர்கள்.
சோழ மன்னன் இப்போது உயிருடன் இருந்து இருந்தால் தூக்கில் தொங்கி இருப்பான். அவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா ??????????????? |
| |
|
Namakkal Ravi
6/11/2006 , 11:27:34 PM
[Comment
url]
|
பகத்சிங், சுபாஷ் சன்டீர போஸூ விடவும் வீரம் செரிந்தவர் தமிழன் பிரபாகரன் |
| |
|
Praba
6/12/2006 , 12:28:04 PM
[Comment
url]
|
ரஜீவன் நான் உமது கருத்தை ஆதரிக்கின்றேன்...சிங்களவன் எம்மை மிருக தனமாக கொல்லுகின்றான்...அதனால் தான் எனக்கு புலிகள் மீது எரிச்சல்...அவர்கள் இன்று தாங்கள் தான் எல்லாம் என்று கூறிக்கொன்று...ஆனால் எல்லா பேச்சுவார்த்தைகளிலும் ஏமாற்றப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்...இவர்கள் தற்போது தனிமனித வழிபாட்டில் தான் இருக்கின்றார்களே தவிர தமிழர்களுக்கு எதையும் செய்யகாணோம்... அது தான் எனக்கு எரிச்சலாக இருக்கிறது... வங்காலையில் கொலை செய்யபட்ட சிறுமியில் நான் எனது மகளை தான் காண்கிறேன்.... ஆகவே தான் எங்களது பிரச்சனையை கொஞ்சம் கொஞ்சமாக் ஆவது பேசியோ..அல்லது 1960ல் தமிழ் நாடு தனது மொழி பிரச்சனையை தீர்த்தது போல் தீர்த்திருக்கவேண்டும்..காரணம்..சாவது.. நீரும் நானும் தான் எங்காவது வாய் பார்த்துகொண்டிருக்கும் போது.... |
| |
|
Nagesh
6/12/2006 , 5:32:16 PM
[Comment
url]
|
இன்னும் தமிழக தமிழ்ர்களுக்கு, இலங்கை தமிழர்களின் வேதனை புரியவில்லை என்பது எனக்கு மனவேதனையும் வருதத்தையும் அளிக்கிறது... உலகுக்கு புலிகளின் நியாயத்தை தெரிவிப்பதற்க்கு முன் தமிழக மக்களுக்கு தெரிவிப்பது அவசியம் என்று படுகிறது எனது தமிழ் சகோதர சகோதரிகள் விரைவில் தனி தமிழ் தாயகம் வென்று எடுக்க எனது வாழ்துக்கள்.
தமிழர்க்கு தேவை பிச்சை அல்ல.. னமது உரிமைகளை வென்று எடுப்போம்
உரிமை தாகத்துடன், Nagesh |
| |
|
Jeyanthan
6/12/2006 , 8:07:43 PM
[Comment
url]
|
சிங்கள நாய்களை எம் தமிழ்மண்ணை விட்டு விரட்ட வெண்டும். நீர் எழுதிய கருத்திற்கு நான் தலை வணங்குகின்றென் ரஜீவன்.
எமக்கு பக்கதில் வாழும் எம் தமிழர்கள், அவர்களுக்கே ஏம் போராட்டம் எதற்காக என்று புரியாவிட்டால், உலகதிற்கு எப்படி புரிய வைப்பது.
எனக்கும் சோழ மன்னனை தெரியும். அவர் தான் இபோது பிரபாகரனாக பிறந்து மீண்டும் புலிக்கொடியுடன் தமிழன் என்றால் யார் என்று உலகத்திற்கு விழக்குகின்றார்.
தமிழ் நாட்டை இந்தியாவிடம் இருந்து பிரிக்கவெண்டுமோ அல்லது இந்தியாவிற்கு கெடுதல் செய்வதோ இல்லை எங்கள் நோக்கம். நாம் தமிழர், எமக்கு அடிமையாய் வாழ வெண்டும் என்று ஒன்றும் கட்டாயம் இல்லை.
சிங்களவர்கள் ஒன்றும் எமக்கு தமிழ் ஈழத்தை கொடுக்கவில்லை நாம் தமிழர்தான் எமது தமிழ் ஈழத்தில் இருந்து ஒரு பக்கதை கொடுக்கிறொம் வாருங்கள் என்று போராடுகின்றோம்.
ஒரு காலத்தில் இலங்கை முழுவதும் தமிழனின் நாடாக விழங்கியது, தமிழனின் இழிச்சவாய் தன்மையால் றாஜஸ்தானில் இருந்து வந்து சிங்களவர்கள் இலங்கையின் கீழ் பக்கம் குடி புகுந்தனர், அது தெரியமலே தமிழர்கள் வாழ்ந்தனர். இப்பொது அனுபவிக்கிறார்கள்...................
தமிழர்கள் என்ன புண்ணியம் செய்தார்களோ தெரியவில்லை, அவர்களை காப்பாற்ருவதற்கும், அவர்களின் இனம் அழிவதை தடுத்து நிறுத்தவும் ஒரு தலைவர் இருக்கிறார்.
தமிழர்கழுக்கு ஈழம் பிறக்கும் நாள் வெகு துரம் இல்லை. கடல் கடந்து வாழும் எமது தொப்பிள் கொடி உறவுகளே, ஈழத்தமிழனின் வெற்றி அது உங்களின் வெற்றியும் கூட. எனென்றால் நீங்கள் முதலில் தமிழர்கள் பிறகு தான் இந்தியர்கள்.
ஆகவே றாஜீவ் காந்தியின் சாவை காரணம் கொண்டு உங்கள் தமிழர்களை நீங்கள் இழக்காதீர்கள்....................
இதனால் றாஜீவ் காந்தி உயிருடன் திரும்ப வரப்போவதில்லை, அவரால் கொல்லப்பட்ட ஈழ தமிழ் மக்களும் அவர்களின் போராளிகளும் திரும்ப வரப்போவதில்லை.
ஈழத்தமிழர்களும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளும் வெவ்வெறு அல்ல என்று இந்த உலகம் மிக விரைவில் புரிந்து கொள்ளும். புரியாவிட்டாலும் பறவாக இல்லை.......................
தமிழனின் புலிக்கொடி உலக நாடுகளின் கொடிகளுடன் செர்ந்து மிக விரைவில் பறக்கும்.
|
| |
|
Prem kumar
6/19/2006 , 2:07:55 PM
[Comment
url]
|
வணக்கம்.
வாய்ப்புக்கு நன்றி.
கட்டுரை பற்றி: இக்கட்டுரை பாலஜியின் அனுபவமின்மைக்கு சான்று.
கருத்துகளும் விளக்கஙலும்: முதலில் தமிழனை பற்றி:ஓவ்வொரு தமிழனும் ஒவ்வொரு சூரியன்.அவன் உலகில் எங்கு வாழ்ந்தாலும் சரி அவனை திரை இட்டு மறைப்பது சாத்தியமில்லை.
ஆனால் இன்று தமிழினம் பிலவுபட்டு கிடக்கிறது.இந்த தமிழினம் இன உணர்வுடன் ஒன்று சேருமானால் உலகில் எதிர்கொல்ல முடியாத சக்தியக உருவாகும் என்பதில் இயமில்லை.
தமிழீழம் மலரும் நாளில் தமிழகமும் தனி நாடு கேட்கும் என்று பலர் சன்தேகிக்கின்றனர்.மீன்டும் சொல்லுகிரன் அவன் சூர்யன் இந்தியா என்ற திரையினால் அவனை வெகு நாட்களுக்கு மறைக்க இயலாது. ஆதாரத்தொடு தான் சொல்லுகிரன். உலகில் வெளி நாடுகளில் அதிகம் வேலை செய்பவர்கள் தமிழர்கள்....
னடந்தவை:
1990,91 களில் நடந்ததை நினவு கொள்வோம்..........
தமிழர்கள் இந்தியாவுக்குள் அகதிகலாக கர்னாடகத்திலிருந்து துரத்தபடவில்லயா?
கவிரி நீர் பிரச்சினையில்.......
நடந்து கொண்டிருப்பது என்ன?
கர்னடகவில் உற்பதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் அவர்கள் சந்தை தமிழகம் தமிழகம் மட்டுமே.உதாரணமாக கரும்பு பன்னாரி அம்மன் சுகர்சுக்கு தான் வர வென்டும்,மஞ்ஜல் ஈரொட் தான்,வெங்காயம் திருச்சி தான் இதற்கு மேலாக தமிழகதில் இருந்து தான் பெஙகலுருக்கு மின்சாரமே செல்கிறது,னிலமை இப்படி இருக்க அவர்கள் உச்ச நீதி மன்றட்தின் தீர்ப்புக்கும் கட்டுபடுவதுமில்லை நடுவர் மன்ட்ரதின் தீர்ப்புக்கும் கட்டுபடுவதில்லை.
மனிதன் சிந்திக்க தொடங்குவது அவன் வயிரு நிறைந்த பிறகுதான் அதர்க்கே வழி இல்லாமல் போகும் போது இந்தியாவாவது இன்னொன்றாவது.....தனி நாடு தான்......வழி.........னதிகல் இணைக்கபடுமா?இன்ன்ணிக்கபடும் ஆனால் இந்தியாவில்?
இவை அனைத்தும்,அனைத்து திரன்கலும் படைத்த ஒரு இனத்தை அழைத்து செல்லும் திசை எது?அவன் சிந்திக்க போகும் திசை எது? விடையாக நினைவுக்கு வருவது சோவியட்யூனியன் தான்.....
இது ஒன்றே காரனமாக போவதில்லை.......இன்னும் நிறய உள்ளன...சிலவற்றை தான் நாம் பகிர்ந்து கொள்ள முடியும். சிலவர்ட்ரை?................
அதனால் தமிழீழத்துக்கு மட்டுமல்ல புலிக்கொடி,ஒன்றுபடபோகும் உலக தமிழர் அனைவருக்கும் பொருந்தும்.
நன்றி! வணக்கம்.
பிரேம்குமர்.
|
| |
|
Ravi
6/19/2006 , 10:14:29 PM
[Comment
url]
|
பிரெம்,
வேன்டாம்.. lets not deviate until we reach tamil eelam successfully
அமைதி அடையவும் |
| |
|
ravithiran
6/20/2006 , 3:29:00 AM
[Comment
url]
|
Yes! anyway, LTTE should get rid of war mentality! India never let a room to create 'elam in india' Thats why they remove wepons from our guys by fooling at the beggining and force us to create it in SL. |
| |
|
Premkumar
6/20/2006 , 9:54:47 AM
[Comment
url]
|
வணக்கம், உலக தமிழருக்கும் உள்ளுர் தமிழருக்கும்.
கட்டுரை பற்றி ஏற்கனவே கருத்துக்களை பரிமாரிக்கொண்டோம்.
இனி நம்மை பற்றி:
இன்று உலக அகதிகள் தினமாம்,இன்னாளில் நாமும் அகதிகளாக மாறுவோம்.
உண்மையில் இன்று நாம் யாரை அகதிகள் என்று அழைக்கிறோம்.....
ஒரு தமிழனை.........
தமிழகத்துக்குள் வரும் தமிழனே அகதியா?..தயவு செய்து சிந்தித்து பாருஙகள்.
வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கு சென்றுவிட்டு பலர் தாயகம் திரும்புகிறார்கள்.
இவர்கள் வெளிநாட்டுக்கு கூட செல்லவில்லையே.........நாம் இழந்த சோழர்களின் சொர்கபுரியில் இருந்தல்லவா வருகிறார்கள்......அதனால் உண்மையில் இவர்கள் வெளியூர் சென்று திரும்பும் நம் சகோதரர்கள்.
இவர்கள் அங்கு வாழ வகையில்லாமல் நம் தாயகம் நம்மை வாழ வைக்கும் என்ற நம்பிகையிலும்,கனவுகலோடும் திரும்புகையில்,இவர்களை வரவேற்க அல்ல..வாழ வழி செய்த தமிழ் நெஞ்சங்கள் எத்தனை?
வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம்.....
இதில் "வந்தோரை வாழ வைக்கும் தமிழகமாம்" எங்கிருந்து வந்தோரை?கர்னாடகத்திலும் கேரளத்திலும் இருந்து வந்தோரையா?
சிந்தித்துப் பார்போம் தமிழினமே!
நமக்கு இன்றைய தேவை நாட்டுப்பற்றும் மதப்பற்றும் அல்ல, இனப்பற்றும் மொழிபற்றும் தான். நாம் மருந்து கொன்டு செல்ல வேன்டியது இமயச்சாரலுக்கு அன்று!இராமேஷ்வரத்துக்குத்தான்....அகதிகளுக்கு அல்ல, அன்புச்சகோதரர்களுக்கு............
யாரொ செய்யட்டும் என்று விட்டு விடதே! உன் சகோதரர்களுக்கு நீதான் செய்ய வேண்டும்.
சிந்திப்போம்,செயல்படுவோம். நன்றி
|
| |
|
Premkumar
6/22/2006 , 9:40:47 AM
[Comment
url]
|
நண்பர்கலுக்கு வனக்கம், தனி ஈழத்தை எதிர்ப்பவர்களுக்கு,
ஒரு நாட்டுடன் இணைந்து வாழ முடியுமா?இல்லையா? என்பது அந்நாட்டின் இறையாண்மை தொடர்பான விடயம்.அதை முடிவு செய்ய வேண்டியவர்கள் அந்நாட்டு மக்கள். இடையில் நீங்கள் யார்?
வரலாற்றை நினைவு படுத்திக்கொல்லுங்கள்,1999 ஆகஷ்ட் - 30 ல் இந்தோனேசியாவிலிருந்து கிழக்கு தைமூர் பிரிய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது ஐ.நா சபையின் மேற்பார்வையில் நடைபெற்ற அந்த வாக்கெடுப்பில் 742 சதவிகிதம் மக்கள் கிழக்கு தைமூர் தனி நாடாக வேண்டும் என்று வாக்களித்தார்கள்.இன்றைக்கு கிழக்கு தைமூர் தனி நாடக அமைந்துள்ளது.
ஆக,ஊருக்கு ஒரு நாயம் எங்களுக்கு ஒன்றா? அதனால் ஐ.நா சபையின் முன் புலிக்கொடியை பரக்க விடும் வரை ஓயமாடோம் |
| |
|
parani
6/24/2006 , 8:21:02 PM
[Comment
url]
|
நான் இதில் ஒரு கேள்வி கேட்டு இருந்தேன், ரஜீவ் கொலை பத்தி சொல்பவர்களெடம் இந்தியாவை சேர்ந்த தியாகி பகவத் சிங் கை பத்தி சொல்லுமாரு. ஆனால் ஒருவரும் பதில் சொல்ல இல்ல. எப்புடி சொல்வார்கள் சொன்னால் தங்கள் குட்டு வெளிபட்டு விடும் எல்லோ?????? நான் இப்போது சொல்கிறன். இந்தியாவில் பாலிவா படுகொலைக்கு மூலம் 2000 கும் அதிகமான இந்திய மக்கள் சாவதுக்கு காரணமான பிரிட்டிஷ் ராணுவ ஜெனரல் ஒருவருமான (மன்னிகவென்டும் பெயர் தெரியவிலலை), வாசல் கதவு இன்னும் பெரிதாக இருந்திருன்தால் பீரங்கிகலள்யும் கொண்டு வந்து மககளை சுட்டு இருப்பேன் என்டு சொன்ன வருமான அந்த ஜெனரலை அவரது நாடன பிரிட்டனில் வைத்து சுட்டு கொன்றார் பகவத் சிங். 2000 இந்திய மக்கள் பலியானதுக்கு காரணமான அந்த ஜெனெரலை கொன்றதுக்கு பகவத் சிங்கை மாவீரன், தியாகி, போற்றி புகளும் இந்தியாவும் இந்திய மக்களும் 8000 ஈழத்தமிழ மக்கள் பலியாவதுக்கு காரணமன ரஜீவை புலிகள் கொன்ரு விட்டார்கள் என்ரு ஏன் கத்துகிறீர்கள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்?? என் ஏன் ஏன் உன்களுக்கு ஒரு நியாயம் என்களூக்கு ஒரு நியாயமா??? ஏன் அந்த 8000 அப்பாவி மக்கள் உன்களுக்கு உயிரினம் மாதிரி தெரியவில்லயாயயாயாயாயா?? பெண்களை கதற கதற கற்பளித்து சிறுவர்கள் பெரியவர்கள் என சுட்டு கொன்றார்கலே???? இதுக்கு முடிந்தால் முதலில் பதில் சொல்லுன்கள், இதுக்கு பதி சொல்லாமல் ராஜீவ் கொலை பத்தி பேசினீர்கள் என்றால் நீங்கள் வெறும் முட்டாள்கள்தான்....... |
| |
|
Premkumar
6/24/2006 , 10:16:57 PM
[Comment
url]
|
என்ன ராஜீவ் ராஜீவ் என்று பிதற்றுகிறீர்கள்.ராஜீவ் ஒரு அனுபவமில்லாத அரசியல்வாதி என்பதற்க்கு என்னிடம் ஆயிரக்கனக்கான ஆதாரங்கள் உள்ளன.அந்த அனுபவமின்மையின் உட்சக்கட்டம் தான் இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பியது. மேலும் இங்கு நண்பர்கள் பலர் தலைவர் பிரபாகரனை பகத்சிங்குடனும், சுபாஷ்சந்திரபோசுடனும் இன்னும் பலருடனும் ஒப்பிட்டிருந்தார்கள்.நம் தலைவர் ஒப்பற்றவர் தயவுசெய்து யாருடனும் ஒப்பிடாதீர்கள் |
| |
|
Thamizhan
6/26/2006 , 2:52:36 AM
[Comment
url]
|
இன்தியன் என்றால் தமிழ் நாட்டை விட்டு இன்தியாவுக்கு ஓடு சக்திவேல்... என் உறவுகளிடம் உரச வேண்டாம்.... கைபெர் கனவாய் வரை ஓட சக்தி இருகிறதா ? |
| |
|
puvanesh
6/26/2006 , 8:35:18 AM
[Comment
url]
|
Do you think by deleting, and showing only what you want can make a path to truth? Or our home land? No pal!! Never!!! By doing that you accepted what others says! ... mm,.. a doubt!
|
| |
|
yoga
6/26/2006 , 8:54:09 AM
[Comment
url]
|
do u want to put all the b....t appear hear? NO! We know where we going! One day we will gettogether in our own home-land. 'Thamil'-nadu +Elam!! will be the Best country in the planet!! |
| |
|
Premkumar
6/27/2006 , 8:43:22 AM
[Comment
url]
|
பாலாஜிக்காக சில குறிப்புகள்: 1981 ஜூன் 18ல் அமெரிக்க நாட்டில் மாசாசூசெட்ஷ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழத்தை ஆதரித்து ஒரு தீர்மானம் நிரைவேற்றப்பட்டது.மருநாள் அந்த மானில கவர்னர் 'Today is EELAM Day ' என்று பிரகடனம் செய்கிறார். 1983 ஜூலை மாதத்தில் வெலிக்கடைச் சிறையில் 56 தமிழர்கள் கோரமாக கொலை செய்யப்பட்டபோது இந்திய பிரதமர் கண்டிக்கிரார்.எவ்வாறு தெரியுமா? "What is happening in Srilanka? is nothing but genocide". மேலும் அவர் "the thamils of the north and east are the original inhabitants of the island" என்கிறார்.
(கட்டுரை எழுதுபவர்கலும் கருத்துக்களை தெரிவிப்பவர்கலும் முதலில் ஆரம்ப கால நிகழ்வுகளை தெரிந்துகொள்ளுதல் அவசியம்) |
| |
|
தியாகு
6/27/2006 , 10:17:59 AM
[Comment
url]
|
அன்புள்ள ப்ரேம் குமார், தனி ஈழத்தை ஆதரிக்கும் தங்களது கருத்து சரிதான் ஆனால் தனிதமிழ்நாடும் ஈழமும் இணைய வேண்டும் என்கிறீர்களா திராவிட நாடு கேட்ட அண்ணாவே அந்த கருத்தைவிட்டு மாறிவிட்டார் என்பதை வரலாற்றில் பார்க்கிரோம் அப்படி இருக்கையில் தனிதமிழகத்தால் என்ன நன்மை வந்துவிடும் என்று நினைக்கிறீர்கள் தனிதமிழகம் என்பது சுரண்டலற்ற ஒரு சமூகமாக இருக்குமா அல்லது அங்கேயும் ஏற்றதாழ்வு தான் இருக்குமா ? இதே சுரண்டலாளர்களை கொண்டு அமைக்கபடும் ஒரு தனிதமிழ்நாடு எந்த விதத்தில் உயர்ந்ததாக இருக்கும் என்று எனக்கு கொஞ்சம் விளக்குங்கள் . அன்புடன் தியாகு
|
| |
|
ketharan
6/28/2006 , 2:24:01 AM
[Comment
url]
|
Anna தமிலன், think using your mind, not using feelings. if you says "the thamils of the north and east are the original inhabitants of the island" from where the 'Singalese' came from? Are they suddenly appear to the world? As thamil makkal, they also have proude as well as you; that you also know! but the thing is you people are not willing to let it understand. We all know any nation says they are the best. No matter how weak they are!, or being calm it doesn't mean they are weak.
Many years ago, LTTE used to fighting for there(poor tamils; not rich) 'freedom', is true. Its nothing different than what JVP did in sl in there civil war. Its all about lack of oppotunities for the middle or third class people in the socity. No matter were they Jafna tamil, Indian tamil, Singalese or elam minded! even you who read this. Later the truth is LTTE couldn't drop there militery mentality and ilegal money making paths now. Have you ever heard that any of LTTE leder's children used to led or fight in the battle field? or dead? NO! But they all getting good education, helth welth over the poor tamil child solders soul. If they ever true to tamil socity there childrens also should be in the battle as i said. If you ever questioned it from so called 'rebels', you shot dead! That is the truth and you also know that. Thats why tamil people never questioned!!
Still if you go to colombo, you can see how many tamils are living there and how many Hindu kovils are there. Waht will happened if a new bhudist temple build? Are you let them do that? But look at how many tamil religiious building were build after a 90s. Still sl tamils arguing they can't get waht they want. coz what they want is defined by LTTE. Not as tamil people wants.
You can't see it by living in Canada, UK putting your head in to those countries as REFUGIES but truly living like a PREMENENT RESIDENCE. Can you goto Vanni? you can't put your head to Vanni without proper reason even if your roots are pure tamil!!. But you can travel to colombo and questioned from the govnment why people can't living palai near high restricted areas. Is really thamail makkal need to go their? NO, Just coz of foce of LTTE.
Understand, in the Singala socity, the high rank possitions are aloved to controled by TAMILs! Eg: Head of BOC bank, Warnasena Rasaputhram. Have a closer look at how many tamail people are doing well there. But still not enough! never satisfied!!
But what lot of people in sl missunderstand is, whatever happened to a tamail guy, now they used to belief it happened coz of s/he being a tamil. Is it? The problem is not that, but being the poor and rich. You can't get rich by making a war.
As i saw the post which ahs been removed by now, its a problem of sl tamils is they can't blend with other nations! Look!! here in India, are we fighting with hindus, muslims like that for all sneezes?
Being behaving so, sl tamils let indian tamils blamed by other nations!! is what happening now!!
|
| |
|
Krishnabawan
6/28/2006 , 2:56:54 AM
[Comment
url]
|
Mr. Bala! "There is one important lesson that we learn, un-learn, re-learn and sometimes forget or are forced to un-remember: the LTTE does not want peace, does not understand peace, does not know the basic principles of democracy and civilised conduct."
(Read thee full text of the article published on The Hindu on the aforesaid interview) -The Hindu
|
| |
|
Premkumar
6/28/2006 , 3:27:02 AM
[Comment
url]
|
27.06.06: நேற்று இரவு பி.பி.சி-யில் ராம் அவர்களின் தொலைபேசி உரையாடலை கேட்டேன். 'சங்கிலி வன்னியன் காலத்தில் காக்கை வன்னியன் ஒருவன் இருந்தானாம்' அப்படிதான் இந்த ராம்களும்,சக்திவேல்களும். தியாகு உங்கள் வினாக்களின் விடைகளுக்கு வருவோம்.
முதலில் உங்களிடம் ஒரு வேண்டுகோள்:என் பதில்களை படிக்கும் முன் உங்களிடம் உள்ள அனைத்து கருதுக்களையும் சில நிமிடங்கள் ஒதுக்கி வைத்து விட்டு தொடருங்கள்......
1.முதலில் அண்ணாவின் மாற்றம் ஏன்: ஒரு தனி மனிதன் தன்னுடைய கொள்கைகளையும்,கோட்பாடுகளையும் மாற்றிகொள்கிறான் என்பது முற்றிலும் தவறு,காரணம் அவன் அதை அந்தக் கொள்கைகளை உருவாக்கும் முன் அனைத்து வழிகளிலும் இது சாத்தியமா?இல்லையா? என்று சிந்தித்துவிட்டே உருவாக்குகின்றான் (அண்ணாவை போன்றோர்).அப்படியிருக்க அவன் ஏன் அதை மாற்றிகொள்கிறான் என்றால்,அவன் மாற்றிகொள்வதே இல்லை சிறிது காலம் அதிலிருந்து விலகி இருக்கிறான் என்பது தான் உண்மை. இதற்கு இன்றைய கால கட்டதில் தமிழக அரசியலில் இருந்து ஒரு உதாரனம்:வை.கோ அவர்களை எடுத்து கொள்ளுங்கள் (தனித் தமிழ் நாட்டையும்,தமிழ் ஈழத்தையும் இன்று வரை ஆதரிக்கும் ஒருவர் என்பதால்)இவருக்கு 1993 தேர்தலிலிருந்து இன்று வரை கிடைத்த வெற்றிகள் எத்தனை?அதுவும் தனியாக அரசியல் களங்களை சந்தித்த போது ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லையே.காரணம் இவர் கொள்கைகளுக்கும் இவருக்கும் தமிழக மக்களிடம் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தான் அர்த்தம். இப்பொழுது ஒரு மனிதன் என்ன சிந்திப்பான்?
சிறிது காலத்திற்கு அதாவது நமக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கும் வரை நமது கொள்கைகளை மறந்திருப்போம் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும். இதைத்தான் இன்று வை.கோவும் அன்று அண்ணாவும் செய்தார்கள். அதனால் தமது கொள்கைகளை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் ஒரே அளவில் இருப்பார்களானால் வெற்றி பெரும் வரை சிலவற்றை விட்டுகொடுக்கத்தான் வேண்டும்(கிட்லரைப்போல).....அண்ணா திரவிட நாடு கொள்கையிலிருந்து மாறிவிட்டார் என்பது அண்ணவை புரிந்து கொள்ளதோர் கூறுவது. அதனால் அவர் ஒரு தனிப்பெரும் சக்தியாக ஆட்சி செய்திருப்பாரானால் நாம் இன்று இதை விவாதிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
2.தனித்தமிழகத்தால் என்ன நன்மை: நீங்கள் அண்ணா வழி வந்தவர் என்பதால் இதற்க்கு நீண்ட விரிவான பதில் அவசியமில்லை என்றே கருதுகின்றேன்.அதாவது அண்ணா எதற்காக தனி நாட்டை விரும்பினாரோ அத்தனை நன்மைகலும் கிடைக்கும்.(உதாரணமாக இதே கர்னாடகத்திடமும் கேரளத்திடமும் ஆந்திரத்திடமும் இருந்து தண்ணீரை விலைக்கு வாங்கலாம்)
3.ஏற்றத்தாழ்வு,சுரண்டல்கள்:இன்றைய ஏற்றத்தாழ்வுகலுக்கும் சுரண்டல்கலுக்கும் அடிப்படை காரணம் ஜாதிக்கட்சிகளும்,சரியான அரசியல் தலமை இல்லாததும் அதிகமாகிவிட்ட காக்கை வன்னியர்கலும்தான்.காக்கை வன்னியர்கலை நாடு கடத்திவிட்டு சரியான தலைவனை தேர்வு செய்வோமானால் இவை அனைத்தையும் எளிதில் தீர்க்கமுடியும் என்றே கருதுகின்றேன். (இவற்றில் உங்கலுக்கு உடன்பாடு இல்லை என்றால் எளிமையான ஒரு கருத்து:இனத்தாலும் மொழியாலும் பண்பாட்டாலும் மாறுபட்ட,உயர்ந்த ஒரு இனம் ஒருவருக்கு அடிமையாக வாழும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.அப்படி வாழுமானால்,அன்று அந்த இனமும் மொழியும் பண்பாடும் நிச்சயம் அழிந்திருக்கும்.)
நம் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வாய்ப்பளித்திருக்கும் தமிழோவியத்திற்கு நன்றி.என் கருத்துக்களை கேட்ட தியாகுவிற்கும் நன்றி. |
| |
|
S.Uthayakumar
6/28/2006 , 5:50:05 PM
[Comment
url]
|
ராஜிவ் காந்தி மரணம் பற்றி பேசுபவர்கள் ஈழத்தில் இந்தியப்படை செய்த அட்டூழியங்கள் கொத்துக்கொத்தாய் செய்த படுகொலைகள் பற்றி பேசமறுப்பதேன்? சாத்தானின் படைகளாகச் செயற்பட்ட அமைதிப்படை செய்த படுகொலை சில ஆயிரங்களைத் தாண்டியது, கற்பழிக்கப்பட்ட பெண்கள் பல நூறு, செத்துக்கள் அழிப்பு பல கோடி,சிந்தித்துப்பார்க்கவும் |
| |
|
வாசன்
6/28/2006 , 8:45:49 PM
[Comment
url]
|
ennavo ippo puli yaaraiyum kolai seiyatha madiri pesarengalae.
India than innikum agathiya oodi vara athanai srilankan aalungalukum soru poduthu. Athai marakama pesanum.
India ippo seivathu than right. puli saran adaiyara varai avangalai ban senju vekanum. aatharavu koodathu. |
| |
|
piratheep
6/29/2006 , 1:18:56 AM
[Comment
url]
|
நன்றி Preamkumar மணிதன்மை உள்ள உங்கள் கருத்துக்கு |
| |
|
தியாகு
6/29/2006 , 2:17:56 AM
[Comment
url]
|
அன்புள்ள நண்பர் பரணி மற்றும் பிரேமுக்கு,
நீங்கள் (ஈழத்தை சேர்ந்தவர்கள்) நல்லவர்கள்தான் ! 1.உங்கள் சுய உரிமைக்கான போராட்டத்தை நிறுத்தவேண்டும்என்ற நோக்கில்ராஜிவ் படை அனுப்பவில்லை மேலும் 2.இந்தியா ராணுவத்தை அங்கே அனுப்பியபோது அவர் தமிழ்ர்களை கொல்லவும் ,தமிழச்சிகளை கற்பழிக்கவும் வேண்டி அனுப்பவில்லைஎன்பதை முதலில் உணருங்கள். 3.ராணுவம்என்பது வன்முறையை சட்டபடி செய்யும் ஒரு கூட்டம்(அதுஎந்த ரானுவமாக இருந்தாலும் சரியே) 4.அதன் முகமே கொடூரமானதுதான் துப்பாக்கியில் பூக்கள் பூப்பது கிடையாது சரி நீங்கள்எடுத்த ராணுவ நடவடிக்கைஎல்லாமே சரியா? 5.மிதவாத தலைவர்கள்எத்தனை பேர் அங்கு கொல்லப்பட்டார்கள் கருத்து வேறுபாட்ட்டுக்காக கூட கொலைதானே பதில்என்று விடுதலைப்புலிகளின் வரலாறு சொல்லுதே.
6.ராஜிவை கொன்றதற்க்கு நீங்கள்எந்த காரணம் சொன்னாலும் அது தவறுதான் சரி இப்போ ராஜிவை கொன்று விட்டீர்கள் அமெரிக்கா உங்களிக்குஎதிராக நடவடிக்கைஎடுத்தால்என்ன செய்வீர்கள் : புஸ்ஸை கொல்வீர்களா? கொலைகளின் மூலம் அடையப்படுவது சுத்ந்திர ஆட்சியா அல்லது சரிவாதிகாரமா?
ராஜிவை கொன்னது தப்புன்னு சொல்பவர் எல்லாம் தமிழர் இல்லை அவர்களுக்கு தமிழனுக்கு நடந்த கொடுமைகள் புரியவில்லைஎன்று நீங்கள் சொல்வது தவறு . அந்த கொடுமைகள் ஒரு ரானுவ அமைப்புதான் செய்தது அதன் பொறுப்பு ராஜிவ்தான் சரி அதுக்காக அவரை குண்டு வைத்து கொன்னுட்டா சரியா போயிடுமா?
ராஜிவை கொன்ற காரணத்தை சொல்லி புலி தலைமையே மன்னிப்பு கேட்க்கும்போது அது தவறில்லைஎன வாதிடுவது சரியாக படவில்லைஎனக்கு.
அன்புடன்
தியாகு
|
| |
|
K. ஆனந்தரஜ்
6/29/2006 , 2:22:29 AM
[Comment
url]
|
Don't think all the tamils need an 'elam'. Its a political bussiness now.
How come Balasingham suddenly remined in last week that they killed our Rajiv? Its just b'coz of selfish politics of LTTE!!!
Answer yourself, here in thamil-nadu even we have our own power, own leders, schools, politetions, supporters and all, are all the tamils live in so called dream world as you dreaming?
Are you going to kill all the people against you in the elam in the future like now?
So then where is the freedom for a womens, childerens and our mens?
Are we going to build a huge wall and live inside without allowing other nations to come inside?
There is no problem living you people in sl, all the problem is over demanding and unsatisfaction.
Aren't your brothers, sisters live and learning with singalise in colombo? and earn their digrees? were they killed just after the digrees?
LTTE is NOT the sole-agent for genaral tamil people in sl or anywahere. They have there own lives to live without LTTE.
WE, india learnt a lesson once.
K. ஆனந்தரஜ் |
| |
|
தியாகு
6/29/2006 , 2:41:29 AM
[Comment
url]
|
ஒரு நண்பர் சொலி இருந்தார் ! ஜெனரல் டயர் ஒரு இந்தியரால் சுட்டு கொல்லப்பட்டார் அவர்தான் பகவத்சிங் சரி அவர் இங்கிலாந்து ராணியை சுடலையே !
அவரமட்டும் தியாகின்னு சொல்றீங்க ராஜிவை கொன்னட்தால நாங்களும் தியாகிட்தானேன்னு! இது இங்கிலாந்து ராணியை கொன்னதுக்காக இங்கிலாந்தில் சர் பட்டம் கேட்டமாதிரி இல்ல இருக்கு!
நட்புடன் தியாகு
|
| |
|
U. kuamar
6/29/2006 , 2:45:13 AM
[Comment
url]
|
ஆம், don't play with sl tamil lives.
சுரியகுமர் |
| |
|
siva
6/29/2006 , 3:12:07 AM
[Comment
url]
|
India and its political leadership would be regret of nursing tiger terrorists than old fox regretting of Mr Ghandhi's murder.. -Selva |
| |
|
Premkumar
6/29/2006 , 6:53:34 AM
[Comment
url]
|
நண்பர்கலுக்கு வணக்கம், இங்கு பலருக்கு நடந்த சம்பவங்கள் நினைவில் இல்லையோ!
நினைவு படுதிக்கொள்ளுங்கள் இல்லையேல் தெரிந்து கொள்ளுங்கள்
உங்களுக்கு தெரிந்தவையெல்லாம் இந்திய இராணுவம் அங்கு செய்த தவறுகளும் அதற்கு பதிலாக விடுதலை புலிகள் ராஜீவை கொன்றார்கள் என்று சொல்லப்படுவதும் தான்.
1987 ல் - இந்திய பிரதமர் உங்களுடன் பேச விரும்புகிறார் என்று பிரபாகரனை இந்தியாவிற்கு அழைத்து டெல்லி அசோகா ஓட்டலில் அடைத்து வைத்துக்கொன்டு பத்திரிக்கையளர்களையும் அவரை சந்திக்க விடாமல் அவருடன் என்ன பேசினார் ராஜீவ் என்பது உலகால் அறியப்படாத உண்மைகள். இதைத்தான் நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன்,ஒரு சில கருதுக்களை எழுதும் போது வரலாற்றை தெரிந்து கொள்ளுதல் அவசியம் என்று............அதனால் கேள்விகள் கேட்பது மிகவும் எளிது. |
| |
|
ஈழப்பிரியன்
6/29/2006 , 10:32:12 AM
[Comment
url]
|
காக்கை தியகு நீங்கள் புரிந்து கோள்ளுங்கள் ரஜீவ் எங்கள் எதிரி இல்லை அவன் ஒரு துரோகி ஈளதமிழர்கள் இந்திய ரணுவம் வரும் போது எவ்ளவு சந்தோச பட்டொம் எங்களுக்கு ஒரு விடிவு வரும் என்று அனால் வந்து எனசேய்தார்கள் நங்களே அடித்து திரத்தவேன்டிய நிலமை வந்தது. ஒன்றை மடும் நினைவில் கோள் எந்த புன்னாகும் என் தாய் மணில் கால் வைக்க விடமாட்டோம்
ஈழப்பிரியன் |
| |
|
vibu
6/29/2006 , 10:44:12 AM
[Comment
url]
|
எங்கள் தலைவனின் ஈழத்திளே எதிரியை விட்டாளும் விடுவோம் அனால் துரோகிக்கு மரண தன்டனைதான் |
| |
|
ramu
6/29/2006 , 11:52:01 AM
[Comment
url]
|
இது நிறையப்பேருக்கு தெரியாத விஷயம், இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் ஜெயவர்த்தனா வேண்டா வெறுப்பாக கையெழுத்திட்டது எதில் தெரியுமா ? பென்சிலால். ராஜீவிற்க்கு மண்டையில் ஏதாவது இருந்திருந்தால் இப்போது உயிரோடு இருந்திருப்பார். |
| |
|
ramu
6/29/2006 , 11:56:59 AM
[Comment
url]
|
மேற்ச்சொன்னதற்க்கு ஆதாரம் வேண்டுவோர் எரிக் சோல்கைமின் துணைவியார் எழுதிய 'ஐலண்ட் ஆப் பிளட்' எனும் புத்தகதைப் படிக்கவும் |
| |
|
ராஜா
7/2/2006 , 10:12:22 AM
[Comment
url]
|
இந்தியா எதற்கு அஞ்சவேண்டும்?
எங்கள் போர் எங்கள் சுதந்திரத்துக்காக எங்கள் நாட்டில். இந்தியா அன்று எங்களுக்கு செய்தது துரோகம், எங்கள் இனத்தை காக்கவென்று வந்து எங்களையே கொன்றளித்தது, அது நடந்து முடிந்த விடயம். இருந்தும், நாங்கள் தீவிரவாதிகளும் அல்ல இந்தியா எங்கள் எதிரியும் அல்ல.. அப்படி இருக்கும் போது ஏன் இந்த அர்த்தம் இல்லாத கருத்து விமர்சனம்?
|
| |
|
இனியவன்
7/2/2006 , 7:15:19 PM
[Comment
url]
|
வணக்கம் தியாகு அண்ணா! ஓ சிலுவை !!! அது சரியான பாரமாக தான் இருக்கும் என்று தான் நீங்கள் சொல்வீர்கள். அனால் ஈழத்தமிழ்ர்கள் அது பாரம் என்று அடித்துச் சொல்வார்கள் ஏன் எனில் அவர்கள் அதை சுமப்பவர்கள்.(மறுக்க மாட்டீர் என்று நினைக்கிறேன் ) அண்ணா புஸ்ஸை கொண்று விடுவீர்களா என்று நீங்கள் கேட்பது சிறுபிள்ளை தனமானது. அவர் போராளிகளோடு மோதுவது வேறு அதில் பிரச்சனை இல்லை அவர் மக்களோடு மோதும் பொது (மக்களை கொல்லும் போது அவருக்கும் அந்த நிலை ஏற்படாது என்று சொல்வதற்கில்லை. ஒரு புலி என்று கருதப்படும் நபர் மூலம் கொல்லப்பட்ட ராஜீவ் காந்திக்காக நீங்கள் ஏன் பிரபாகரனை சட்டதுக்கு முன் நிறுத்தனும் துக்கில் போடனும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறீர்கள்? நடந்த சம்பவத்திற்கு அதன் தலைமை தான் காரணம் என்பதால் தானே? அப்படி இருக்கும் போது ஏன் அண்ணாஅங்கு (ஈழத்தில் ) நடந்த சம்பவத்திற்கு தலைமை என்ற காரணத்திற்காக புலிகள் ராஜீவ் வுக்கு (புலிகளாக இருந்தால் ) ஏன் தண்டிக்க கூடாது அண்ணா? நீதி என்பது பிரபாகரனுக்கு தூக்கும் ரஜிவ் வுக்கு சொகுசு வாழ்வும் கொடுபதாக இருக்காதே!!! |
| |
|
rajendran
7/3/2006 , 2:17:14 AM
[Comment
url]
|
பலசிஙம்!!! you can't fool india again. Understood? - றஜென்ட்ரன் |
| |
|
Rajeevan
7/3/2006 , 5:37:25 PM
[Comment
url]
|
இந்திரா காந்தியை கொன்டது ஒரு சீங்,காந்தியை மட்டும் விட்டு வைதிர்கல என்னெ?` இப்ப வெடிகை என்னெ வென்ரல்! ஈந்திரா காந்தியை கொன்ட சிங் இனதவரெஇ மன்னித்து விட்டர்கல்.ஆனல் தமிலனெ மன்னிதுது விட வில்லை! ஏன் தமிலனெ இப்படி நிக்குரன்?ஒரு நெரதில் தமில் நடு மட்டும் டெல்கிஒட கட்டி பிடித்து கொன்டு இருக்கும் இந்திய என்ரு.எப்படிஓ தமிலன் நல்ல இருந்த சரி.ஒரு சிரிய இனம் சிங் யனதிபதி இப்ப.தமிலென் எப்ப வர்ரான் என்ரு பர்பொம்.
|
| |
|
Namakkal Ravi
7/3/2006 , 6:45:02 PM
[Comment
url]
|
வட நாட்டனை பொருத்த மட்டும் தமிழ்னாட்டான், தமிழன் என்பவன் ஒரு கூலி... கூலி மட்டுமே
கூலிகள் மன்னிக்க படுவதில்லை |
| |
|
Rajeevan ,Germany
7/4/2006 , 7:41:17 AM
[Comment
url]
|
றவி நீங்கா குரியது சரி! அன நாஇங்ல் எப்பவும் இப்படி கூலிகல் பொலெ இருக்க குடது. சொல மன்னென் இருக்கும் பொது இப்படி அல்ல நாஇஙல்.ஏல்லொரும் ஒன்ரு பட்டல் நங்கல் நல்ல பலமகா இருக்கலம்.சிங் இனதவன் எப்படி ஒட்ருமையக இருக்குரான். ஜுடென் எப்படி ஒட்ருமையக இருக்குரான்.முதெலில் எங்கலுக்கு ஒரு வைபகம் வென்டும். நாஇகல் எல்லம் மட்ர இனதெவரெரை முன்னுக்கு கொன்டு வந்திருக்குரொமெ தவிர எஙலை அல்ல.ஈப்ப நமக்கு வெனும்:எல்லொரும் சிந்தித்து முடிவெடுக்க வெனும்.உதெரனதுக்கு தமிலனுடைய பொருட்கலை வங்காவெனும். முதெலில் உங்காலுடைய பக்காது நாட்டு தமிலனுக்கு உதவி பன்னுஙகால். அப்புரம அவர்கல் உஙல இந்தியாவில் முதெலம் இடதை பிடிக்க உதவி பன்னுவர்கல். அதவது தொலில் துரைஇல்.
|
| |
|
Rajeevan
7/4/2006 , 10:09:09 PM
[Comment
url]
|
பிரபாகரனும் கருணாவால் கொல்லப்படும் நாள் அதிக தூரம் இல்லை |
| |
|
Rajeevan germany
7/5/2006 , 7:29:00 AM
[Comment
url]
|
என் பெöரில் எலுதி இருக்கும் முட்டலெ.பிரபாகரனெ உன்னல் நெரூங்கா முடியுமா?கருனா ஒரு துரொகி.கருனாவுக்கு தெரியும் பிரபா எப்படி என்ரு.ஊன் பெயர் எலுதாதா முட்டால் நீ!எங்காலுக்கு ஈலம் கிடைக்கும் பொது.கருனாவை சிங்கலவன் சுட்டு பொடுவன்.கருனாக்கு நல்லா தெரியும் அது நடக்கும் என்ரு! முதெலில் தமிலென் திருந்தனும்.கருனா முதெலில் உனரனும் தான் யார் என்ரு?கருனாவுக்கு 7,5 பிட்சிட்டு பொலெ இருக்கு.யாருக்கு தெரியும்!எனி வரும் கலாங்காலில் மக்கால் பொரட்டாமாகா இருக்கா பொகுது.
|
| |
|
Rajeevan
7/5/2006 , 6:24:27 PM
[Comment
url]
|
பிரபாகரனுக்கும் அவனது அடிவருடிகளுக்கும் மன நோய் முற்றிவிட்டது..அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான்...இந்த பிரச்சினை கூடிய சீக்கிரம் முடிவுக்கு வரும் அவர்கள் கிழக்கின் மைந்தன் - வெற்றி வீரன்..களம் பல கண்ட வீர வேங்கை கருணாவினால் கொல்லபடும் போது...பிரபாகரன் ஒரு முற்றிய மன நோயாளி....... |
| |
|
Namakkal Ravi
7/5/2006 , 7:47:01 PM
[Comment
url]
|
தோழர் ஜெர்மன் ரஜிவன்,
சுதந்திரமான தமிழ் ஈழமும், தமிழ் மாநில சுயாட்சியுடன் கூடிய இந்தியாவும் சேர்ந்து தமிழ் வளர்கும் காலம் வெகு தொலைவில் இல்லை
|
| |
|
thiyagu
7/6/2006 , 3:41:14 AM
[Comment
url]
|
அன்புள்ள ராஜிவன், தங்களிடன் சில கேள்விகள் 1.கருணா வுக்கு பிரபாகரனிடம் என்ன பகை 2.அவர்கள் அவர் தரப்பிலிருந்து எந்த ஒரு சரியான காரணமும் சொல்லபடவில்லையே ஏன் 3.அவர் தமிழர் பாதுகாப்பை பெற ஏன் சிங்களவரை நாட வேண்டும் 4.பிரபாகரனை அழித்தால் என்ன நடக்கும் என்று தெரிந்துதான் பேசுகிறாரா அது தமிழரை எதிரிகளிடம் காட்டி கொடுக்கும் செயல் இல்லையா
"தியாகு" |
| |
|
Rajeevan germany
7/7/2006 , 8:19:38 PM
[Comment
url]
|
வணாக்கம் ரவி!தங்கள் குரியாது சரி. ஈந்தியா உதவி பன்னுதொ உபதிரம் பனுதொ தெரியது. ஏது எப்படிஒ.எங்கள் மக்கள் விலிம்பின் எல்லைக்கு வந்து விட்டர்கள். ஏனி அவர்கலெ சன்டை பிடிப்பார்கள்.அமியை கன்டு ஒடியா அதெ மக்காலெ இப்பொது அனி அனியாக இனைதுகொன்டு இருக்குரர்கள். தியாகு கருனா ஒரு பிரிவினாவாததை உருவாகிகொன்ட்டு இருந்தார்.மட்டக்கலபில் இருது கொன்டு ஒரு முட்டள்தனமக செயல் பட்டர். ஆவர் ஒரு தக்குதல் பிரிவை செந்தெவர்.ஆவரெ என்னெ பொருத்த மட்டில் மெல் பாதவி குடுதிருக்க குடாது. பிரபா பின்னார் அவர் பிலையை அரிந்திருபர்! கருனா பக்கம் நாயம் இருத்தல் அவர் பக்கம் எல்லொரும் செந்து இருப்பர்கலெ? ஏனை பொருத்தா மட்டில் தமிலர்கள் தங்கள் வலியில் பொவாதை தவிர வெரு வாலி இல்லை.இந்திய உதவி பன்னனும்.1948 150வருசம இருத தமிலர்கலை அனுப்பும் பொது இந்திய என்னெ பன்னினது?ஈப்பொது ஒரு நட்டில் 10வரும் இருதவே அந்தெ நட்டு கடவுசிட்டு கிடைக்கும்.அப்படி இருக்கும் பொது. கட்டயம அவர்கலுக்கு கடயுசிட்டு கிடைதிருக்க வெனும்! MGற் அதில் பதித்து இருந்த படியல் தன் உதவி பன்னினர்.ஆவருக்கு அப்ப தெரிந்து இருந்தது சிங்காலவர் அப்படி என்ரு. எப்பொதும் நீங்கா புரிந்துகனும் இது இரன்டி இனதுக்கூம் இடையெயானா பிரச்சனெ என்ரு.
|
| |
|
ணலுமலர்
7/12/2006 , 3:53:04 AM
[Comment
url]
|
just listen to this, even if we have all our rules, needs, culture and all in India, are we need a separate land or country(in India)? No! Even, we have TRUE reasons to prove than sl tamils.
You ppl took insidents happened here and there and try to prove what you want. Don't tell lies that you are not treated well!! I was in colombo in January with my husband and his family. There tamil ppl served well and there are huge number of tamil shops, kovils, schools, unions etc IN THE MIDDLE OF THE SINGAESE CAPITAL!! My brother and their friends(uni students) are doing there well. But since these LTTE activities evey tamils' life has been in uncertainty.
There, colombo its not Singalese Gov. It consists of tamils(including LTTE parliment members), muslims members as well. So, if tigers do something thinking that they teaching lessons, it comes back and hit back to the poor tamils families who lives hardly (coz of few facilities in north due to war). LTTE used to hide behind the poor unarmed tamils and fight. Any idiot should understand if someone fire you, will you smile back? But what happened when SL army shot return? who harmed? Is it the so called 'garilla' style? even a ladies can do that. Thats what happened when our army was in sl once. LTTE used to war behind hiding the womens!!! and inocent poor girls and women had to pay for the LTTE foolish works. But finally they blamed Indian army.
When we were in europe in 1997, LTTE ppl colleceted the money forcefully. Now their main business is smuggling, and underworld deals, heroins etc. Can anyone certify if they got the so called elam, will those ppl who used to earn bad money will stop thos activities at one? NEVER!! So, will LTTE kill all those heroes by now?
Thats why Mahatma Gandhi selected peace and India came to such Powerfull state. Not by killing humens like animals uttering the sake of elam!
-ணலுமலர் |
| |
|
Rooban
7/13/2006 , 7:05:43 AM
[Comment
url]
|
வீறுகொண்டதமிழ்த்தலைமகனே வாழ்க-தமிழ் ஏறுஉலகம் போற்றும்தமிழே வாழ்க சேறுகொண்டு பகைதமிழை(னi)அழித்தபோது சீறுகொண்டு வெற்றிகண்டதலைவா வாழ்க
தமிழனுக்கு நாடு இல்லை என்றுசொன்ன-சிங்களத்தை துணிவுகொண்டு “தமிழீழம்” தந்த புனிதனே-வாழ்க உனக்கு அகவை ஐம்பத்து ஒன்று வாழ்க நீ -நூறாண்டு தங்கத்தரணியில் நீ பல்லாண்டு-வாழீ.
கூவும் குயிலும் உன்புகழ் பாடுது ஆடும் மயிலும் உன்அகவை கூறுது சிரிக்கும் மழலை கூடஉன்அழகை-ரசிக்குது சீறும் சிறுத்தையோ தன்னழகை மறக்குது
தனிநாடுகாண்பாய் தமிழன்தலைநிமிரச் செய்வாய் தனியரசு காண்பாய் தங்கத்தமிழ்வளரச் செய்வாய் உலகாழும்அரசுகள் உனைவாழ்த்திப்பாடும்-நாள் வெகுதூரம் இல்லை-இதுநனவாகும் நாளை!
உன்புகழ் பாடும்
|
| |
|
Rajeevan
7/13/2006 , 6:51:40 PM
[Comment
url]
|
பிரபாமோடன் இந்த லூசு ரூபனை பார்த்து நினைப்பான்...இவனுங்களை மாதிரி முட்டாளுகள் இருக்கும் மட்டும்...என்னை ஒருத்தனாலும் அசைக்கமுடியாது...என்று.. |
| |
|
parani
7/13/2006 , 8:32:59 PM
[Comment
url]
|
ஆனா நன் நினைகுரன் ரஜீவன் மாதிரி ஒரு துரொகி இருக்கேக அன்கட நாடு உருபடாது அன்டு |
| |
|
இந்தியன்
7/15/2006 , 2:45:46 AM
[Comment
url]
|
இலங்கையில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஒரு முழுமையான உள்நாட்டுப் போர் மூண்டுவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.இலங்கையின் வடக்கு, தெற்கு, இரு பகுதிகளில் வாழும் அனைத்து சாதாரண மக்களும் அச்சத்தில் வாழ்கின்றனர்.வடபகுதியில் வாழும் தமிழர்களுக்கு வேதனை வாழ்க்கை தொடருகிறது. இலங்கை ராணுவமும், விடுதலைப்புலிகளும் கண்ணிவெடித்தாக்குதல், வெடிகுண்டுகள், தற்கொலைப் படைத்தாக்குதல் என பல ரகங்களில் மோதிக் கொள்கிறபோது அப்பாவித் தமிழர்கள் பலியாகின்றனர். கடந்த நவம்பரில் மகிந்த ராஜபக்சே ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து 815 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல், எதிர்த்தாக்குதல் தொடர் கதையாகி வருகிறது.அமைதிப் பேச்சு வார்த்தை நின்றது ஏன்?நார்வே நாட்டின் முன்னிலையில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கென, விடுதலைப்புலிகள் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.இதற்கான காரணங்களாக அவர்கள் கூறுவது- 2002ல் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறுகிறது.- துணை ராணுவத்தினரிடம் உள்ள ஆயுதங்களை விலக்கிக்கொள்ளாதது.- பிரபாகரனை பிரித்து விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறிய கருணா குழுவினரின் ஆயுதங்களை இலங்கை அரசு பறிக்காததது.விடுதலைப்புலிகளின் நோக்கம்இவ்வாறு பல காரணங்கள் இருந்தாலும், அடிப்படையான ஒரு உண்மை உண்டு. விடுதலைப்புலிகள் இலங்கையில் தமிழர் வாழும் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டுள்ளனர். தனி அரசாங்கமே அவர்கள் நடத்தி வருகின்றனர் என்பது உலகம் அறிந்த ஒன்று இந்தப்பகுதிகளை தக்க வைத்துக் கொண்டு, ஏனைய தமிழர் வாழும் வடக்கு, வடகிழக்குப் பகுதிகளையும் சேர்த்து ‘தனி ஈழம்’ என்ற அவர்களது குறிக்கோளை அடைவதுதான் அவர்களது உண்மையான நோக்கம்.பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதற்கான காரணங்களை விவரித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்ட அவர்களது நோக்கத்தை சூசகமாக வெளிப்படுத்தியுள்ளனர். ‘தனி ஈழம்’ எனும் வார்த்தை அதில் இல்லையே தவிர, “சுயநிர்ணய உரிமை கொண்ட தன்னாட்சி” போன்ற சொற்றொடர்கள் உண்டு ‘கூட்டாட்சி’ என்ற வார்த்தை அந்த அறிக்கையில் இல்லை.ஆக, எத்தனை பேச்சுவார்த்தைகள் நடத்தினாலும் விடுதலைப்புலிகள் அவர்களது நிலையை மாற்றிக்கொள்ளாதவரை, போர் அபாயம் இலங்கையில் நீடித்திடும்.‘புனிதர்’ வேடம் ஒருபுறம்விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் ராஜீவ்காந்தி படுகொலை ‘ஒரு வரலாற்றுத் துயரம்’ என்று 15 ஆண்டு தாமதமாக கண்ணீர் வடிக்கிறார். மறுபுறம், ராஜீவை கொன்ற அதே பாணியில், (மனித வெடிகுண்டு) இலங்கை துணை ராணுவ தளபதியை விடுதலைப்புலிகள் சமீபத்தில் கொன்றுள்ளனர்.எத்தகைய புனிதர் வேடம் போட்டாலும், மனிதநேய வாதிகளும், ஜனநாயகவாதிகளும் விடுதலைப்புலிகளை நம்பத் தயாராக இல்லை. உலகம் முழுவதும் அவர்கள் மீதான வெறுப்பு அதிகரித்துள்ளதால்தான், ஐரோப்பிய யூனியன் விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. உலக அங்கீகாரம் கிடைக்காத நிலையில், தற்போது இந்தியாவோடு நெருங்கிட பசப்பு வார்த்தைகளை பேசுகின்றனர்.சிங்கள இனவெறிக்கு தூபம்:மதிந்த ராஜபக்சே அரசாங்கம் இலங்கையில் பதவியேற்ற பிறகு, அந்த அரசாங்கத்தோடு சிங்கள இனவெறியர்களும், சிங்களத் தீவிரவாதிகளும் நெருக்கமான உறவு கொண்டுள்ளனர். சிங்கள இனவெறியர்கள், நார்வே முன்னிலையில் 2002-ம் ஆண்டு இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைத்த முயற்சிக்கின்றனர். அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அவர்கள் வற்புறுத்துவது, எதற்காக? தமிழர்கள் அமைதி வாழக்கைக்கு திருப்பிடாமல் அடிமைகளாய் வாழவேண்டும் என்பதுதான் சிங்கள இனவெறியர்களின் நோக்கம் இலங்கை ராணுவத்தின் மேலாதிக்கத்தை மேலும் வலுப்படுத்தி தமிழர் மீதான ஒடுக்குமுறையை தொடர வேண்டுமென்பதுதான் நார்வே மத்தியஸ்தம் செய்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தை நிகழ்வினை சீர்குலைக்க வேண்டுமென்பதும் அவர்களது எண்ணம்.இதனால்தான், பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போதுள்ள சிக்கல் முடிச்சை அவிழ்ப்பதற்கு பதிலாக, ராஜபக்சே, ‘பிரபாகரனோடு நேரடிப் பேச்சுவார்த்தை’ நடத்த நான் தயார் என்று நாடகமாடுகிறார். அரசின் இத்தகு போக்குகளும் இன்றைய போர் அபாயத்திற்கு முக்கிய காரணம்தமிழ்நாட்டிலும் தாக்கம்தமிழ்நாட்டிற்கும் இலங்கையில் நிகழும் மோதல்களால் பல வகைகளில் தாக்கம் உண்டு. அதிக அளவில் அகதிகளாக ஈழத்தமிழர்கள் தங்களது வாழக்கையை இழந்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய வசதிகளை செய்ய வேண்டியது நிச்சயமாக மத்திய மாநில அரசுகளின் கடமை - அதனை இந்த அரசுகள் அக்கறையோடு செய்திட வேண்டும்.எனினும் அதிக எண்ணிக்கையில் அகதிகள் வருகிற நிலையில் அரசு இயந்திரம் எந்த அளவிற்கு அவர்களை பாதுகாத்து பராமரிக்கும் எனும் கேள்வி உள்ளது. இப்போதே மண்டபம் முகாமில் உரிய வசதிகள் இல்லையென்ற புகார்கள் எழுகின்றன.மற்றொரு பிரச்னை, தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள். இலங்கைத் கடற்படை அவ்வப்போது தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இது கடுமையான கண்டனத்துக்குரியது.இலங்கைக்குள் மேலும் மேலும் கலவரமும், மோதலும் உருவானால் இங்கு நமது மீனர்வகளின் நிலை மிகவும் மோசமாகிடும்.எப்போதுமே தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் மீது இனப்பாசம் உண்டு. இது நியாயமானதே இந்த நியாயமான இனப்பாசம் எல்லைமீறி இனவெறியாக அவ்வப்போது சிலரிடம் பரிணமிப்பதுண்டு. ஒட்டுமொத்த சிங்கள மக்களை இன வெறியர்களாக கருதுவதும், விடுதலைப்புலிகளின் வன்முறையை ஆதரிப்பதும் சிலருக்கு இங்குவாடிக்கை.இதனால் கடந்தகாலத்தில் தமிழ் மண்ணில் விடுதலைப்புலிகளின் வன்முறை நிகழ்ந்ததுண்டு ராஜீவ் காந்தி படுகொலை விடுதலைப்புலிகளின் பாசிச முகத்தை எப்போதும் பறைசாற்றிக் கொண்டிருக்கும். எத்தகு சூழலிலும் தமிழகம் வெளிநாட்டு, ஜனநாயக விரோத இயக்கங்களின் கனமாக மாறி அரசும், மக்களும் அனுமதிக்கக் கூடாது.இலங்கைத் தமிழர்களின் உரிமைகள்இலங்கையில் பெரும்பான்மை இனம் சிங்களவர் என்பதால் தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. தமிழர்களுக்கு சமஉரிமைகள் உறுதிப்படுத்த வேண்டும். தமிழர் மொழி, பண்பாடு பாதுகாத்திற வளர்கிற பொறுப்பான அரசாக இலங்கையில் ஆட்சி புரியும் அரசு இருந்திட வேண்டும். தமிழர் வாழும் பகுதிகளின் சுயாட்சி பெற்ற மகாணங்களாக இயங்கிட வேண்டும். இந்தியாவில் பல மாநில அரசுகள் குறிப்பிட்ட அதிகாரங்களோடு, செயலாற்றிட, மத்தியில் ஒரு அரசு இயங்கிடும் நிலை உள்ளது. எனினும் இந்த மாடலில் கூட மத்தியில் அதிக அதிகாரங்கள் குவிந்திருக்கின்றன.இந்திய மாடல் போன்ற கூட்டாட்சி (பெடரல்) அமைப்பு இலங்கைக்கும் தேவை. அதில் வட மாநிலங்களுக்கு - தமிழர் வாழும் பகுதியில் உள்ள மாநிலங்களுக்கு - பரிபூரணமாக சுயாட்சி நடத்தும் வகையிலான அதிகாரங்கள் இருக்க வேண்டும்.எந்த வகையிலும் விடுதலைப்புலிகள் தனி ஈழம் இப்பிரச்சனைக்கு உரிய தீர்வாகாது. இது தமிழ மக்களுக்கு மேலும், மேலும் இன்னல்களையே விளைவிக்கும். நவீன இலங்கையை உருவாக்குவதில் தமிழர்களுக்கு பெரும்பங்கு உண்டு, தமிழக உழைப்பாளி மக்கள் சிங்கள உழைப்பாளி மக்களோடு கரங்கோர்த்து, இனப்பிரச்சனைக்கு ஜனநாயகத் தீர்வினைத் கண்டால், இலங்கை விளங்கொழிக்கும் பூயாக மாறிவிடும்.பிரிவினை, ஏகாதிபத்தியர்களுக்கே உதவிடும்தனி ஈழம் தமிழக மக்களுக்கு பாதமானதாக அமைவது மட்டுமல்ல. இலங்கைக்கும், தென்கிழக்கு ஆசியாவின் நலனுக்குமே உகந்ததல்ல. இலங்கையிலிருந்து பிரிந்தால், ஆதரவற்ற நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சேவகர்களாகத்தான் தமிழ் மக்கள் வாழ வேண்டியிருக்கும். ஏற்கெனவே இந்தப்பகுதியின் கேந்திரமான முக்கியத்துவம் கருதி, வலுவான ராணுவத்தளம் அமைக்க வேண்டுமென்பது ஏகாதிபத்தியர்களின் ஆசை. ஏற்கெனவே அமெரிக்காவின் ராணுவ தளங்கள் பியகோ கார்சியா போன்ற பல இடங்களில் உள்ளன. இங்கே வலுவான தளம் இருந்தால் ஆசியாவில் அராஜகம் செய்யலாம். இந்தியா, சீனா நாடுகளை மிரட்டலாம், வளங்களை சுரண்டலாம், இந்த பேரரசுகளின் இந்த விபரீதமான பேய்த்தனங்களுக்கு இலங்கை தமிழர்கள் பலியாவதா? அடிமைச்சேவகம் செய்த பல ஆப்பிரிக்க நாடுகளின் கதி என்ன? ஓட்டிய வயிறும், பாலுக்காக அழுது சாகும் குழந்தைகளின் காட்சிகள் ஏகாதிபத்தியங்களின் கைங்கர்யம் அல்லவா? இனி வரும் தலைமுறைகள் ஏன் இந்த அவலத்திற்கு ஆட்படவேண்டும்?சிங்கள உழைப்பாளர்களை திரட்டிட....சிங்கள இனவெறி தலைதூக்கி இருந்த காலத்தின் போது கூட, தமிழர்களுக்கு உரிமைகள் வழங்க வேண்டுமென்ற ஜனநாயக எண்ணமும் சிங்களர் பலரிடையே இருந்தது. உதாரணத்திற்கு ஒரு சம்பவம் 1956-ம் ஆண்டு ஒரு கொடூரமான சட்டத்தை இலங்கை அரசு கொண்டுவந்தது. ‘சிங்களம் மட்டுமே’ ஆட்சிமொழ என்பதுதான் அந்த சட்டம். தமிழர், தமிழ் மொழி மீதான ஒடுக்குமுறை வரலாற்றில் அது ஒரு கருப்பு அத்தியாயம். சிங்களம், தமிழ் இரு மொழகளுக்கும் சம அந்தஸ்து என்ற ஜனநாயக கோட்பாட்டிற்கு சமாதி கட்டும் வகையில் இலங்கை அரசு இச்சட்டத்தை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.இதற்கான ஒட்டெடுப்பின் போது பாராளுமன்றத்தில் 66 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். முக்கிய திருப்பம் என்னவெனில் 29 ஓட்டுக்கள் இச்சட்டத்தை எதிர்த்து போடப்பட்ட இதில் கம்யூனிஸ்டுகளும் அடங்குவர். தமிழர் பிரச்சனைக்கு நியாயத்திற்கு தீர்வு வேண்டுமென்று சிங்களர்கள் மத்தியிலும் வலுவான கருத்து காலம் காலமாக இருந்து வந்தது, என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. ஆனால் இந்த ஜனநாயக குரல் காலப்போக்கில் பலவீனம் அடைந்தது. சிங்கள இனவெறியோடு சேர்ந்து, விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளும் இதற்கு முக்கிய காரணம்.எனினும், சிங்கள உழைப்பாளி மக்களை திரட்டிடவும், தமிழர் உரிமைக்காக அவர்களது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யவும் வாய்ப்புக்கள் உள்ளன.இந்த ஒற்றுமை தான், சிங்கள இனவெறியை முறியடிக்கவும், தமிழர்க்கு உரிமை வழங்காமல் அடக்கிட நினைக்கும் இலங்கை அரசை சரியான வழிக்கு கொண்டு வரவும் உதவிடும்.இனப்பிரச்சனைக்கு ஜனநாயகத்தீர்வுஒன்றுபட்ட இலங்கைக்குள், சுயாட்சி அதிகாரங்கள் கொண்ட மாநிலங்களில், அனைத்து உரிமைகளும் கொண்டவர்களாக தமிழர்கள் வாழ்வதுதான் இலங்கைப் பிரச்சனைக்கு சீரிய தீர்வாக இருக்க இயலும்.இன்றைய நிலையில் சிங்கள இனவெறியர்கள் ஆதரவோடு இயங்கும் இலங்கை அரசு இந்தத் தீர்வை ஏற்றுக்கொள்ளாது என்பது உண்மையே - சிங்கள இனவெறியர்கள் பெடரல் முறையை ஏற்றுக்கொள்ளவில்ல. எல்லா அதிகாரங்களும் கொண்ட ஒரே மத்திய அரசுதான் (ஹிஸீவீtணீக்ஷீஹ்) என்கின்றனர். மனித நாகரீகம் ஏற்றுக்கொண்ட ஜனநாயக நெறிமுறைகளுக்கு இது எற்றதல்ல. பாசிச வெறித்தனம் கொண்டவர்கள்தான் யூனிட்டரி அரசு என்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.ஆனால், இது எல்லா சிங்கள இனத்தோரின் கருத்து அல்ல. ஜனநாயக எண்ணம் படைத்தோரும் அங்கு உள்ளனர்.தமிழர்கள் தங்களது உரிமைக்காக ஒன்றுபட்டு போராடுகிற போது, நிச்சயம் அவர்களுக்கு ஆதரவு பெருகிடும். இலங்கையில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே அவர்களுக்கு ஆதரவு பெருகிடும். இந்த உலக கருத்து என்று திரள்கிறபோது இலங்கை அரசு மீது அது வலுவாக நிர்ப்பந்தம் செலுத்திடும். இதற்கு இந்தியாவும் அரசு ரீதியாக உறவுகள் அடிப்படையில் இலங்கைக்கு நிர்ப்பந்தம் அளிக்கும். ஆனால், இவையெல்லாம், நிகழ்வதற்கு விடுதலைப்புலிகளின் செயல்பாட்டு முறை, உதவிடாது. அதன் வன்முறை, அதன் அணுகுமுறை எதுவுமே இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளை தீர்திட உதவிடாது.உடனடியாக செய்ய வேண்டுவது என்ன?இப்போதைக்கு, தற்போதுள்ள சிக்கலிலிருந்து விடுபட, இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் நிறுத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை தொடருவதுதான் ஓரே வழி. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை மக்கள் அமைதியுடன் வாழந்திட, இரண்டு தரப்பாரும் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான முறையில் தீர்வுகாண முன்வர வேண்டும்.இந்த நிலையில் இந்திய அரசு செய்திட வேண்டியது என்ன?இந்தியாவின், இலங்கை கொள்கையில் முக்கிய அம்சமாக இருந்து வருவது, இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு நியாயத்தீர்வு காண்பதும், அவர்களது உரிமைகளைப் பெற ஒத்துழைப்பதும்தான்.ஆனால், இந்த ஆதரவு என்பது நேரடித் தலையீடாக இருந்திட கூடாது. ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாக இருத்தல் வேண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர இந்தியாவும் குரல் கொடுக்க வேண்டும். பேச்சுவார்த்தை மூலம், தீர்வுகள் கண்டிட இந்தியா தனது ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
-நன்றி குணசேகரன்
|
| |
|
Thamilan
7/17/2006 , 5:13:19 AM
[Comment
url]
|
Realy? Well if so, how can the LTTE, which is not at least capable of looking after a senior cadre with a heart condition claim to run a /de facto/ separate state? In a terrain devoid of basic healthcare facilities, what will be the situation of the ordinary civilians if war breaks out?
The LTTE is said to be ruthless but we consider it more shameless than anything else. Otherwise, how could it ask for an escort within weeks of the assassination of Lt. Gen. Parami Kulatunga in Colombo and within months of the brutal killing of SSP Charles Wijewardena in Jaffna, let alone other assassinations like that of Foreign Minister Lakshman Kadirgamar and the attempt on the Army Commander Lt. Gen. Sarath Fonseka's life.
What the Sri Lankan governments have been doing is in stark contrast to the way the so-called five star democracies are dealing with their terrorists. When the US invaded Iraq, it unleashed hell on that country; even the chemicals used for water purification were banned and as a result thousands of children have died of dysentery and allied infections. Would Washington have ever allowed an Al Queada leader to be escorted by the US troops for treatment in Iraq or Afghanistan? Would Britain have escorted a terrorist involved in 7/7 attacks to a London hospital for treatment? We pose these questions to those who pontificate
SL on human rights. India, too, expresses humanitarian concerns whenever clashes erupt here. But how did it treat its terrorist, Veerappan, who was partially blind and seriously ill at the time he was finally trapped? He was done to a cruel death. Given his condition, any decent person would have expected India to rush him to hospital. India, it should be recalled, refused Anton Balasingham passage 2002, despite his plea that he was seriously ill, as the LTTE had killed former Indian Premier Rajiv Gandhi. Here, the LTTE has killed an incumbent President (Ranasinghe Premadasa) and almost succeeded in assassinating another President (Chandrika Kumaratunga). But, Sri Lanka helps the LTTE leaders receive treatment in Colombo, which they have bombed many times. Apart from escorts, we have had a Defence Secretary-Austin Fernando is his name-visiting a senior LTTE combatant in a Colombo hospital with a basket of apples!!! not Bombs!
The survival of the LTTE has been possible due to the humaneness of the much maligned state. It is dependent on the very state it is hell bent on destroying. While living off the food and medical supplies the state sends to the areas under its control, the LTTE has to concentrate only on procuring arms, abducting children, extorting money from the war affected, manufacturing bombs and assassinations. The outfit won't have a cat in hell's chance without supplies from the state. Terrorism thrives, as pointed out, in a democracy. It fizzles out when it meets its match in an equally ruthless political regime. The well established Italian Mafia ceased to exist under Mussolini's fascist dictatorship. That's why sympathizers of terror groups become ardent champions of democracy to prevent states from resorting to ruthless counter terror. Let it be immediately added that we don't advocate either sanctions or counter terror, lest our comments should be misconstrued. |
| |
|
கொபினத்
7/17/2006 , 7:59:02 AM
[Comment
url]
|
It looks like tigers have very humantarianly responded to SL Pracident! by killing 12 while just after treating Daya Master.
No surprice! they swear that they didn't killed our Rajuv! but after few weeks back they vomit the truth!!
Thats LTTE and there leders! Everyone knows!!
-gopinath |
| |
|
Rajeevan
7/18/2006 , 10:12:54 AM
[Comment
url]
|
hey Gobinath..shut up...we will kill anyone when ever we want.... and we will ask or fall at their feet for anyhelp from anyone inorder to save our lives..... we have to kill these 12 army men so we can scam more money from morons from abroad.... and we will kill anyindian who come to sell saree and sarong in our land too..you tell your people to go to singapore and malaysia to sell thouse thing not in tiger land...do you understand? |
| |
|
parani
7/18/2006 , 7:51:51 PM
[Comment
url]
|
ஏய் ரஜீவன் என்ன புள்ளயயும் கிள்ளி தொட்டிலயும் ஆட்டுறியா?? பிரபாகரன பத்தியும் (இது கொன்சம் முன்க்கு நீ எளுதி இருக்குர கொமென்ட் பிரபாமோடன் இந்த லூசு ரூபனை பார்த்து நினைப்பான்...இவனுங்களை மாதிரி முட்டாளுகள் இருக்கும் மட்டும்...என்னை ஒருத்தனாலும் அசைக்கமுடியாது...என்று..) ஈலத்த பத்தியும் தப்பா எலுதிட்டு இப்ப இந்தியன கொல்லுவம் என்டு சொல்லி இந்தியனுகும் ஈலதமிலனுகும் கோத்து விடுர நீதான்டா மிக பெரிய முட்டாள். |
| |
|
parani
7/18/2006 , 8:04:04 PM
[Comment
url]
|
i dont know very well eglish. but i want to explaid. Yes we killed 12 sl armee. but why???? they 12 are not killed in sri lankan area. but in ltte area. what r they doing there?????? they hav nt rights to go i ltte control area it s was tell in pease contract of 2002. they go to ltte area and killed 4 ltte cadres. why???? and the same time ltte not attack imediaty in there sri lankan force. first they call SLMM (norwegien pease control group) and ltte tell her "sri lankan armee are moved to over area and killed 4 of over cadres. you (SLMM) must tell they to quit our area. it s no we will attack. SLMM call srlankan gouverment. but the gouverment tell WE ARE IN A SEARCH MISSION BUT IT S NOT IN LTTE AREA IT S IN GOUVERMENT AREA; but in real the sl armee was in ltte area. after ltte have not ather solution they start a attack to send sl armee. in this attack 12 armee was killed and after SLMM came to see attack area and they confirmed it s was in ltte area. i ask u a question when you go in a road a man attack you!!!!!! what s your reaction what will you do??? |
| |
|
parani
7/18/2006 , 8:05:03 PM
[Comment
url]
|
sorry for english it s in french i can do it very well thanks for ur comprension |
| |
|
கொபினத்
7/19/2006 , 3:11:30 AM
[Comment
url]
|
Rajeevan, do u know? Anton Ballsingha and Daya Master are having genuine health problems and what do we see? Presto. They don't want their lives to end. They're opting for medical treatment.
so poor sl Rajeevan, do you see what everyone is seeing?
"These people want to live. But they want your lives".
They don't care if thousands of children from your neighbourhoods blow themselves up and end their lives.. only these VIPs need to live (London! with white women?? ha ha). These VIPs need their children to live too. Let everyone unite and see through the backdoor games and negotiations they're indulging in.
LTTE keeps on saying that they have a self styled own government in their territory. But the truth these jokers do not even have the basic amenities and the SL gov has to help them out. Medicine, Foods, Vehicles, Transport, Schools, Universities, Education etc, Is it comedy of errors of LTTE!!!???
When LTTE can't even protect very few population why are they come to India? I'm doubt even about you. Haven't you and your family wares indian wares? Anna, you should only eat what you can swallow.
gopinath. |
| |
|
யொகெஷ்
7/19/2006 , 3:55:27 AM
[Comment
url]
|
Yes, LTTE can kill 22 who come to there land. well.. In which animal hospital these killers are treated at the cost of the tax payer only to get cured to go on killing more sinhalese in there terotory?
What Did this LTTE terrorist sought medical treatment from the "racist", "singhala only", "discriminating", "tamil killing", "corrupt" "singhala" government? Didn't a lot of people including dayamaster said that south is insecure for tamils? Isn't that the "fact" they use to collect money from deceived international community?
Oh my god! what is going on. It appears that a load of terrrorist boot lickers here have already swalloed their cyanide capsules (because they are very quiet and not protesting this act) who preached that SL Gov is racist and sinhala only government that never ever looked after tamil people in Sri Lanka.
What a bunch of ungrateful greedy hipocrats, you are a shame to mother lanka who brought you up for free!
Don't you see the major difference between your hated "singhala" culture and beloved "tamil (tiger)" culture now!
Rajeevan, you understood but can't say 'Yes' coz you trapped! in. Its your anger and ethnic hatred that is talking... Which brainwashed camp (is it @ wanni jungle or Kilinocchi) did you get brainwashed?
யொகெஷ் wellawatta, Colombo 6. |
| |
|
rajarathnam
7/19/2006 , 6:41:20 AM
[Comment
url]
|
Daya master said that the south is insecure for tamils. He is the official voice of LTTE. Finally LTTE prove that what they said is not truth by came to south and went bak to Wanni alive. sl gov didin't arrest him and asked to release the polecemen and didn't put any rules. But they!!!
You are true Mr. Gophinath! India knows "Thats LTTE and how there leaders. We knows except those who trapped!" Thats why we didn't care when they beg for sorry!
r rathnam UK |
| |
|
Thenee
7/20/2006 , 8:42:54 AM
[Comment
url]
|
From Thenee வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மத்தியில் புலிகளுக்கு எதிரான எதிர்ப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதனால் புலித் தலைமை மிகவும் கோபமும் பதட்டமும் அடைந்திருப்பதாக தெரியவருகின்றது .யாழ்ப்பாண குடாநாட்டைக் கைப்பற்றுவதற்கான இறுதிப்பெருந்தாக்குதல் ஒன்றை தாம் தொடுக்கவுள்ளதால் இராணுவ முகாம்கள், காவலரண்களுக்கு அருகாமையில் பொதுமக்களைக் குடியிருக்க வேண்டாம் என கடந்த ஓராண்டாக புலிகள் செய்துவருகின்ற பிரச்சாரத்தால் பொதுமக்களை எந்தவிதத்திலும் உசுப்பமுடியாமல் போய்விட்டது.
இராணுவம் மக்களைக் கொலை செய்யப்போகின்றது, எனவே எல்லா மக்களும் வன்னிக்கு ஓடிவாருங்கள் என பெரும் எடுப்பில் மேற்கொண்ட பிரச்சாரம் எதுவும் யாழ் மக்களிடம் எடுபடவில்லை. சுமார் 5 லட்சம் மக்கள் வாழுகின்ற யாழ் குடாநாட்டிலிருந்து புலிகளின் தீவிர ஆதரவாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த சுமாhர் 1000 பேர் மட்டுமே பயத்தின் காரணமாக வன்னி சென்றனர். அவர்களிலும் பலர் இப்பொழுது யாழ் திரும்பிவிட்டதைக் காணமுடிகிறது.
தமது வேண்டுகோள்களை மக்கள் தொடர்ந்து நிராகரிப்தைக் கண்டு ஆத்திரமுற்ற புலிகள் இராணுவத்தைச் சீண்டுவதன் மூலம் மக்களுக்கு தொல்லைகளை ஏற்படுத்தி இடம்பெயரவைக்க பகீரத பிரயத்தனம் மேற்கொண்டுவருகின்றனர். ஆனால் புலிகளின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு மத்தியிலும் இராணுவம் பெருமளவு பொறுமை காப்பதுடன், அசம்பாவிதங்கள் ஏற்பட்ட போதும் மக்கள் தமது சொந்த இருப்பிடங்களைவிட்டு நகராது தங்கியிருக்கின்றனர்.
மக்களின் விடாப்பிடியான நிலைப்பாட்டினால் சினம் கொண்ட புலிகள் தமது கைவரிசையை நேரடியாக மக்களிடமே காட்ட ஆரம்பித்துள்ளனர் அதனொரு அங்கமே அல்லைப்பிட்டி படுகொலையாகும். அல்லைப்பிட்டி மக்களை தமது இருப்பிடங்களைவிட்டு வெளியேறும்படி புலிகள் பலதடவைகள் எச்சரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால் மக்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை. இது சம்பந்தமாக புலிகள் மக்களை கடுமையாக எச்சரித்ததுடன் அப்பகுதி தேவாலயத்துடன் சாச்;சைப்பட்டுள்ளனர் இந்தச் சூழ்நிலையிலேயே அப்பகுதி மக்களுக்கு பாடம் புகட்டும் வகையில் புலிகள் குழந்தைகள் உட்பட எட்டுப்பேரை கொலை செய்து வெறியாட்டமாடினர். இந்த உண்மை இப்பொழுது அப்பகுதி மக்கள் மத்தியிலிருந்து மெல்ல மெல்ல கசிகிறது.
இப்படுகொலைகளைத் தொடர்ந்து புலிகள் பெரிய அளவில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரச்சாரங்களை மேற்கொண்டதுடன் யாழ் குடாநாட்டில் மக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை, அனைத்து மக்களும் வன்னிக்குச் செல்வதே பாதுகாப்பாக வாழ்வதற்கு ஒரே வழி என வலியுறுத்தினர் அதற்கு முன்னோடியாக அல்லைப்பிட்டி மக்களை வன்னிக்குக் கொண்டுசெல்ல முனைந்தனர். புலிகளின் கபடத்தனமான வெறியாட்டத்தை அறியாத ஒருசில அல்லைப்பிட்டி மக்கள் புலிகளின் சொல்லை நம்பி வன்னி சென்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் புலிகளின் கோரிக்கையை நிராகரித்து யாழ் நாவாந்துறை தேவாலயத்தில் தற்காலிகமாக தங்கிவிட்டு இப்பொழுது தமது சொந்த இருப்பிடம் திரும்பிவிட்டனர்.
இதனால் ஆத்திரம் தலைக்கேறிய புலிகள் வேறு ஒரு யுக்தியைக் கையாள முனைந்தனர். பணிப்புறக்கணிப்பு என்ற ஒன்றைத் தொடங்கி அரச ஊழியர்களை வேலைக்குச் செல்லவிடாமல் பயமுறுத்தி நிறுத்தி, பொதுமக்களை நெருக்கடிக்குள் ஆழ்த்த எடுத்த முயற்சியும் மக்களின் எதிர்ப்பாலும் அரசாங்கத்தின் நடவடிக்கையாலும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
பொதுமக்கள் புலிகளின் எல்லாவிதமான வேண்டுகோள்களையும் நிராகரிப்பதை கண்டு கோபமும் விரக்தியும் அடைந்த புலிகள் மாற்று இயக்கங்களின் முன்னாள் உறுப்பினர்களையும் இன்றைய உறுப்பினர்கள் சிலரையும் சுட்டுக்கொல்லும் தமது வழமையான வேலைப்பாணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுபோன்ற செயற்பாடுகளையே திருகோணமலையிலும் மன்னாரிலும் புலிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவ்விரு பகுதிகளிலும் வாழுகின்ற தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அச்சநிலையை ஏற்படுத்தி அவர்களை இந்தியாவுக்கு அகதிகளாக ஓடவைத்து தமிழக மக்களின்அனுதாப அலையை கிளப்பி அதில் நீச்சலடிக்க புலிகள் முனைகின்றனர்.
திருகோணமலையில் இராணுவத்தினர் மீது மட்டுமன்றி சாதாரண ஏழைச் சிங்களப் பொதுமக்கள் மீதும் புலிகள் பலதடவைகள் தாக்குதல் நடத்தி பலரைப் படுகொலை செய்தனர். இதன்மூலம் அங்கு இனக்கலவரம் ஒன்றை உருவாக்கி தமிழ் மக்களை பெருமளவில் இடம்பெயரவைக்க முயன்றனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவு எதுவும் நடக்கவில்லை. மிகச் சிறு தொகையினரே இந்தியா சென்றனர். இந்த மக்களுக்கு புலிகள் மீது நம்பிக்கை இருந்திருந்தால் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கெல்லவா சென்றிருக்க வேண்டும்.
மன்னாரிலும் புலிகள் பல சூழ்ச்சிகரமான நடவடிக்கைகளை செய்துவருகின்றனர். அங்கு கடற்படையினர் மீதும் இராணுவத்தினர் மீதும் தொடர்ச்சியான தாக்குதல்களை நடாத்தி வந்தபோதும் மக்கள் இடம்பெயரவில்லை. அதனால் மக்களை பயபீதிக்கி உள்ளாக்கும் முகமாக இராணுவத்துடன் தொடர்புள்ள குடும்பம் என்ற பிரச்சாரத்தின் பின்னர், வங்காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோரையும் இரு பிள்ளைகளையும் படுகொலை செய்து கயிற்றில் தொங்கவிட்டுவிட்டு, புலிகள் அச்செயலை இராணுவத்தின் தலையில் போட்டனர்.
ஆனால் அவர்களது செயலை அவர்களே காட்டிக்கொடுத்தது போல பச்சை ரத்தம் காய முன்பு அதைப் படம்பிடித்து தமது நிதர்சனம் வெப்தளத்தில் பிரசுரித்து தம்மைத்தாமே அம்பலமாக்கிக்கொண்டனர். உண்மையில் கொலை நடைபெற்று ஒரு மணித்தியாலத்துக்குள் அப்படம் பிடிக்கப்பட்டிருந்தால் மட்டுமே இரத்தம் சிவப்பாக இருக்கும். அதன் பின்னர் எந்த மனிதனது ரத்தமும் கருமை அடைந்துவிடும். எனவே நிதர்சனத்தில் பிரசுரிக்கப்பட்ட படம் புலிக் கொலையாளிகளால் பிடிக்கப்பட்ட படம் என வைத்திய நிபுணர்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர கொலை நடந்த இடத்துக்கு சற்றுத் தூரத்தில் புலிகளின் நான்கு உறுப்பினர்கள் கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் ஆழஊடுருவித் தாக்கும் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக புலிகள் சொன்னாலும், வங்காலைக் கொடூரக் கொலைகளைப் புரிந்த தமது சகபாடிகளை புலிகளே அழித்து சாட்சியங்களை என்றென்றைக்குமே புலிகளே இல்லாமல் செய்துள்ளனர் என்ற அபிப்பிராயம் விஷயம் அறிந்த வட்டாரங்களில் நிலவுகின்றது.
இந்தக் கொலைகளை இராணுவம் செய்திருந்தால் வங்காலை மக்கள் முழுப்பேரும் அச்சத்தால் உடனடியாகவே இடம்பெயர்ந்திருப்பார்கள். புலிகள்தான் கொலையாளிகள் என்றபடியால்தான் பொதுமக்கள் இடம்பெயரவில்லை. மதகுருமாருக்கும் இந்த விஷயம் தெரிந்தபடியால்தான் நெஞ்சை நெகிழவைக்கும் இந்த பாதக செயலை ஒருபக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு பேசாலை வெற்றிமாதா கோயில் தாக்குதல் பற்றி மட்டும் பேசுகின்றனர். வத்திகானிலுள்ள போப்பாண்டவருக்கும் கடிதம் எழுதுகின்றனர்.
புலிகளின் இந்தச் செயற்பாடுகள் வருங்காலத்தில் தமது நோக்கங்களை ஈடேற்றுவதற்காக சிங்கள, முஸ்லீம் பொதுமக்களை மட்டுமல்ல தமிழ் பொதுமக்களை படுகொலைகள் செய்ய தயங்கமாட்டார்கள் என்ற உண்மையை எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் மக்கள் முன்னைய காலங்களைப்போல் புலிகளின் பொய்பிரச்சாரங்களை நம்பத்தயாராக இல்லாதபடியால் புலிகளின் நோக்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தோல்விகண்டு வருகின்றன.
புலம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரைகூட அங்கு வாழும் தமிழ் மக்கள் ஏதோவொரு வகையில் தாயக உறவுகளுடன் தொடர்புகொண்டிருப்பதாலும், புலிகளைப் பற்றிய அனுபவ ஞானத்தாலும் புலிகளின் பொய் பிரச்hரங்களை இப்பொழுதெல்லாம் பெரிதாக நம்புவதில்லை.
ஆனால் வடபகுதிக்கு மிக அருகாமையிலுள்ள தமிழகத்தில் புலிகள் வழங்கும் பணத்தில் கூலிக்கு மாரடிக்கும் நெடுமாறன், வைகோ, திருமாவளவன், ராமதாஸ் போன்ற இன்னோரன்ன பிழைப்புவாதிகள் வடகிழக்கில் நடைபெறும் சம்பவங்களை ஒருதலைப் பட்சமாக பிரச்சாரம் செய்து புலிகளுக்கு அனுதாபம்தேட முற்படுகின்றனர். எனவே உண்iமாயன நிலைமைகளை அங்குள்ள மக்களுக்கும் அரசியல் சக்திகளுக்கும் எடுத்துக்கூறவேண்டியது ஈழத்து தமிழ் ஜனநாயக சக்திகளின் தலையாய கடமையாகும்.
கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட தமிழ் ஜனநாயக சக்திகளாவது புலிகளின் பாசிச செயற்பாடுகளை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வந்ததன் விழைவாகத்தான், தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழுகின்ற தமிழ் உறவுகள் இன்று புலிகளின் உண்மை சொரூபத்தை ஓரளவு விளங்கிக்கொள்கின்றார்கள்.
இந்தப்பணி வருங்காலத்தில் மேலும் ஒற்றுமையுடனும் சக்திமிக்கதாகவும் முன்னெடுக்கப்படவேண்டியது இப்போது நாம் எதிர்நோக்கும் முழுமுதல் கடமையாகும். |
| |
|
Sriya Rathnakara
7/21/2006 , 2:46:41 AM
[Comment
url]
|
An open letter to Prabhakaran's wife
I am writing this letter to you as a mother to another mother. You are only a mother. But I am a grandmother as well. Sister, I read in the news papers that you were getting ready to host a grand birthday party to celebrate your daughter's birthday. I see no fault in it. It is your right and wish. But sister let me remind you that every mother has a right to celebrate the birthdays of their children. They may not have lavish parties. They may not be so merited as you to educate their children in a foreign country. You are a lucky mother and a special mother. Simply because Vellupillai Prabhakaran happens to be your husband. Sister, how do you manage to get the funds for your children's education in a foreign land? Who pays for them? To my knowledge you are not employed, nor is your husband. But still there is plenty in your coffers. Tell me sister once again I implore you to disclose
the secret. In a way there is no secret, is there? It is very obvious and clear as an open book.
The people who believe in the fairy tales of your husband. The dreams that they are made to see by your husband. The earth in your peninsula was rich in minerals. The lush green grass fed your cows and goats. The vegetables that grew in abundance fed your people. What has happened now? That earth which was watered by your farmers has gone dry. The earth is now bathed in blood that oozes from the heads and bodies of the people. The people your husband calls his own. Sister, while your daughter is living in luxury, the daughters and sons of the ordinary people in your area are in the battlefields. The battlefields
that are not made by them, but by your husband. These children do not go to the battlefield willingly. They are taken away by force. In fact they are grabbed from their mother's protective hands and loving care. While your children are playing with toys and cutting birthday cakes these children are carrying guns, wearing a capsule of cyanide around their neck. They are being trained to kill humans. They are being brainwashed to see the Sinhalese as their enemies. Kill, kill and kill. That is the only word they hear.
Sister, you are a mother. Do you not have a heart with an atom of loving kindness to tell your husband to spare these children? Sister, do you know that there is a code of ethics calling for the protection of children. Have you not heard of children's rights? Are you aware that this year is dedicated to children? These children in the battlefields have the same rights as your children. Please remember that. Sister, war is not the answer to questions we are faced with. Well, as your husband says if he represents a down trodden race isn't there any other way to resolve the problems without the use of arms? Can your husband honestly say to himself that he is the only one who represents the Tamils? Are all the Tamils with him? What about the Tamils who live with us? Do they agree to a call of war?
You are the one who is closest to your husband. He, I presume, trusts you and treats you as the mother of his children. Sister, please try to be a mother to all the children in this country. As a woman I assume you posses a soft, loving and kind heart. There is nothing that a woman cannot do. Please do make the best of your womanhood. Try to lift the evil curtain that hangs over your husbands eyes. Sister, don't you think that enough blood has already been shed? The women of this country should take the lead to stop the flow of blood.
Who suffers most from this unwanted, uncalled for callous war? Isn't it the women?
How many women of this country have lost their husbands and sons? How many daughters have given up their lives for an unwanted war? You my dear sister, will have to answer the questions posed by women living your part of the country. You will have to live with the burden. Do you think you could be happy with your children at the end of this senseless war?
- Sriya Rathnakara |
| |
|
Manilal
7/21/2006 , 6:02:33 AM
[Comment
url]
|
Madem, don't wast your time! They can't hear you or even the people cought for them in this forum. They doesn't have such thing called humanity. Their leaders spending luxery lifes in the overseas over non educated, poor sl tamils' lifes, blood. Few tamils live in UK, Canada supports them. Their childrens are not in the balttlefield!! too; but poor ppl who live in nothern part. Even the people in the Jafna university aren't go for war. Only uneducated brainwashed youths who have no options are trapped in to this. Balasingam, Prabha's family, Thamil chelwam are few examples. All there health and welth is assuared!! with comfortable luxury life!!!
At least I'm happy to hear that dayamaster got heart attak(though I'm not wish him to die, becouse of that) becouse everyone got to know that he have a heart!!!
Manilal J |
| |
|
Senthil Kumar
7/22/2006 , 9:44:18 PM
[Comment
url]
|
புலிகள் ஒரு தீவிரவாத அமைப்பு என்று ஐரோப்பிய கமிஷன் சொல்கிறது. இது முற்றிலும் உண்மை போலும். அதான், புலிகள் அவர்களை வெளியே போகுமாறு வற்புறுதுகின்றன. இவர்கள் அக்கிரமமாய் சுடுவாதால் இவர்களை உண்மையும் சுடுகிற |
| |
|
| -- பின்னூட்டம் மூடப்பட்டது. -- |