பறப்பன நடப்பன ஊர்வன தவழ்வன என அனைத்து உயிரினங்கட்கும் சொந்தமாய் இல்லங்களாம் மரங்கள் கூடுகள் புதர்கள் புற்றுகள் குகைகள்...!
மனிதர்கட்கும் அவரவர் வளம் வசதிகட்கேற்ப சொந்த வீடுகள் வாடகை வீடுகள் குடிசைகள் சாலையோரங்கள் இல்லங்களாய்...!
வாழ்நாளில் சொந்தமாய் ஓர் வீடு பெரும்பாலோரின் கனவு! ஒரே நாளில் ஊரையே அழித்துத் தரைமட்டமாக்குதல் சிலரின் நனவு!
உலகே வியக்கும் வேடிக்கை பார்க்கும் மனசாட்சியையும் மனிதநேயத்தையும் புதைத்துவிட்டவர்களின் அரசியலை......
|