| சென்ற இதழ்கள் |
|
|
|
|
|
அறிவிப்பு : அமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் |
|
- [feedback@tamiloviam.com]
|
|
|
|
வரும் வாரம் முதல் " நல்லடியார்" எழுதும் புதிய தொடர் "அமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்"
- ஆர்.
முன்னுரை - " நல்லடியார்"
சாந்தியும் சமாதானமும் படைத்தவன் புறத்திலிருந்து உண்டாகட்டுமாக.
இஸ்லாம் என்பது இன்றைக்கு உலகு புரிந்து வைத்திருப்பது போன்றதொரு மதமல்ல. அது ஒரு வாழ்க்கை நெறி. இஸ்லாத்தின் நோக்கம், மனிதர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதேயாகும்.
மாற்றுமத சகோதரர்கள் நினைப்பது போல இஸ்லாம் ஒரு மதமாக இருந்திருக்குமானால், அது வணக்க வழிபாட்டு முறைகளைப் பற்றித் தான் தன் திருமறையின் வாயிலாகப் போதித்திருக்கும். ஆனால் அந்தத் திருமறையின் ஆரம்ப வசனங்கள் கூறுவது என்னவென்றால்,
இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்;. இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப் பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (இரண்டாவது அத்தியாயம் - வசன எண்கள் 2-5)
உலக சமயங்களில் இஸ்லாமிய வாழ்க்கை நெறி மட்டுமே அதிகப்படியான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. இஸ்லாத்தின் மீது சேற்றை அள்ளிப் பூசிக் கொண்டிருப்போர் நியாயமான விமர்சனங்களை மேற்கொள்வதில்லை. தங்களின் மூடத்தனமும் குற்றங்களும் இஸ்லாத்திற்கு எதிராக இருப்பதால் நியாய உணர்வுகளை அவர்களால் மதிக்க முடிவதில்லை. இஸ்லாமியக் கோட்பாடுகளும் கட்டுப்பபாடுகளும் மனித இனத்திற்கு வலம் சேர்ப்பதை இவர்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை அல்லது புரியாதது போன்று நடிக்கிறார்கள்.
இஸ்லாமிய சமயத்தை விமர்சிக்கும் உரிமை இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் முதல் இன்று வரை அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விமர்சனங்கள் நியாயமானதாக இருக்கவேண்டும். உண்மை உணர்த்தப்படும் போது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நிறைந்ததாக இருக்கவேண்டும். இதுதான் அறிவுடமை.
முதலில் இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இன்றைய முஸ்லிம்களின் செயல்களிலிருந்து தொடங்குவார்கள். பர்தா, பெண்ணுரிமை, பலதாரமணம் எனத் தொடங்கி குண்டுவெடிப்பு, தீவிரவாதம், பின்லாடன் etc என இவர்களின் விமரிசனம் திசைமாரிச் செல்லும்.
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இப்படித்தான் குறை சொல்ல முடியும். மிகச் சமார்த்தியமாக தங்கள் புழுத்துப் போன கொள்கைகளையும் மூட நம்பிக்கைகளையும் மறைத்து விட்டு, இஸ்லாத்திற்கு பகரமாக அறிவியலையோ அல்லது மேற்கத்திய கலாச்சாரத்தையோ சொல்வார்கள். இதுவா விமரிசனம்?. ஒரு ஆப்பிளை இன்னொரு ஆப்பிளோடுதானே ஒப்பிட வேண்டும்? அதுதானே நியாயமும் நடுநிலையுமாகும்.
அந்த வகையில்தான் திரு.நேசகுமார், சமீபத்தில் மொழிபெயர்த்த டாக்டர். கொய்ன்ராட் எல்ஸ்ட் என்பவரின் "வஹீ- ஒரு அமானுடப் பார்வை" என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. மொழிபெயர்ப்பாளரும் ஏதோ சமூக பொறுப்பிலும், உலகளாவிய சகோதரத்துவத்தை நிலை நாட்டுவதிலும் ஆர்வமுள்ளவர் அல்லர். தனிப்பட்ட முறையில் முஸ்லிம்களின் செயல்கள் அவரின் வாழ்க்கையில் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தியதால், அவரின் இஸ்லாமிய எதிர்ப்புவாதத்தை நியாயப்படுத்தி இருந்ததையும், எழுத்தாளர் திரு. யமுனா ராஜேந்திரன் மற்றும் பி.கே. சிவகுமார் இவரின் இஸ்லாமிய எதிர்ப்புவாத அணுகுமுறையை விமரிசித்திருந்ததையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
சிந்தனைக்கும், அறிவிற்கும் உரமிடும் கருத்துக்கள் எதுவும் அதில் இல்லையென்றாலும், ஏதோ உலகப் பிரச்சனைக்களுக்கெல்லாம் இஸ்லாம் / திருக்குர்ஆன் தான் காரணம் என்பது போலவும், இஸ்லாம் தான் வன்முறைகள் எல்லாவற்றிற்கும் வித்திட்டது போலவும் எழுதியிருந்தார்.
கட்டுரையின் முழு பரிமாணமே நபிகள் நாயகத்திற்கு வந்த "வஹி" எனும் இறைச் செய்தியையும் அதன் நம்பகத்தன்மையையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதால் இதற்கான விளக்கம் எழுத வேண்டியது அவசியமாகிறது.
இதுவரை எவருமே இஸ்லாத்தின் அடிப்படையை ஆராயாதது போலவும் இந்தியாவில் இருந்த ஒரு சில இந்துமத அறிஞர்கள் மட்டும் இதில் கவனம் செலுத்தி அதிலிருந்த முரண்பாடுகளை கண்டுபிடித்தாகவும் அதில் குறிப்பிடத்தக்கவர்களாக சுவாமி தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர் போன்றவர்களின் பெயர்களில் சில கருத்துக்களை எழுதியிருந்தார். (இவர்களின் பின்னணி "இந்துத்துவா மீட்சி" என்பதும், அதற்கு தடைக்கல்லாக இஸ்லாம் இருப்பதும் வேறு விஷயம்)
அது மட்டுமின்றி சரியான பயிற்சி இல்லாததால், அதாவது ஒரு யோகிக்குரிய பயிற்சி எதுவும் நபிகள் நாயகத்திற்கு இல்லாததால் அவருக்குத் தோன்றிய ஒரு சில நல்ல கருத்துக்களுக்கு இடையே தனது சொந்தக் கருத்துக்களையும் திணித்து தன்னை முன்னிலைப் படுத்தினார் என்ற குற்றச்சாட்டையும் வைத்துள்ளார்.
மனிதர்களின் எதார்த்த குணம், நியாயமான எவ்வித புதிய கருத்துக்களையும் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை. இந்த நிலை ஏன் என்று ஆராய்ச்சி செய்த மனோவியல் ஆராய்ச்சியாளர்கள் "மனிதனின் வாழ்வியல் பய உணர்ச்சிகளின் காரணாமாகவே இவ்வாறு நிகழ்கிறது" என்று கணிக்கின்றனர். இந்த மனப்பான்மையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். SUSPICION என்னும் சந்தேக நோக்கு SKEPTICISM என்னும் சமயக் கொள்கைகளின் மீதான அவநம்பிக்கை.
வஹீ-பற்றிய மொழிபெயர்ப்புப் பதிவில் Dr.Koenraad Elst / நேசகுமார் போன்றவர்களுக்கு வந்திருக்கும் சந்தேகம் இரண்டாவது வகையே. இஸ்லாத்திற்கு எதிரான சந்தேகம் அது அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்தே தொடர்கிறது. நபிகளாரின் தோழர்களாக பின்னாளில் மாறியவர்கள், இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் - இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கையை சந்தேகப் பட்டதோடு அதனை ஒழிக்கவும் கங்கணம் கட்டியவர்கள் என்பதை வரலாற்றின் மூலம் அறியலாம்.
நபிகளாரின் காலகட்டத்தில் இருந்த இஸ்லாத்தின் எதிரிகள் பல்வேறு வகையான இட்டுக் கட்டல்கள் மூலம் முஹம்மது நபியின் தூதுத்துவத்தை சந்தேகத்திற்கு உட்படுத்திட முனைந்தனர். முஹம்மது நபியின் நம்பகத்தன்மையை குறை சொல்ல அவர்களால் முடியவில்லை. ஏனெனில் இஸ்லாத்தை சொல்லும் முன்னரே முஹம்மது நபிகள் அக்கால மக்களிடையே நற்பெயர் பெற்றிருந்தார்கள்.
இஸ்லாத்தையும் அதன் புரட்சிக் கொள்கைகளையும் எந்த அறிவுப்பூர்வமான காரணம் கொண்டும் மறுக்க இயலாதவர்களுக்கு இருந்த ஒரே வழி, முஹம்மது நபியின் சொந்த வாழ்க்கை வரலாற்றை திரித்து அவர் கொண்டு வந்த வாழ்வியல் நெறியான இஸ்லாத்தை ஏனைய மேற்கத்தியக் கொள்கைகள் போல் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல என்ற நிலைக்கு கொண்டுவர விடுபட்ட காரணங்களை தேடிப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதற்கு மேற்கத்திய பின்னனி கொண்ட காவிச் சிந்தனையாளர்களின் உதவி தேவைப்பட்டது.
சில விளக்கங்கள்:
1) இத்தொடரில் இஸ்லாம் அல்லாத பிற மதங்களைப் பற்றிய எனது கண்ணோட்டம், இதுவரை நான் பார்த்த, பழகிய இன்றும் இனியும் நண்பர்களாக இருக்கும் சக இந்துக்களின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் சில குறிப்புகளை வைத்து எழுதியுள்ளேன்.
2) முடிந்தவரை அநாகரிகமான விமரிசனங்களை தவிர்த்துள்ளேன். சொல்லப்பட்ட கருத்துக்களின் அழுத்தம் சம்பந்தப்பட்ட மதத்தவரை புண்படுத்தவோ அல்லது இதர மதங்களின் குறையைச் சொல்லி சில இஸ்லாமியரின் தவறுகளை நியாயப் படுத்தவது என் நோக்கம் அல்ல. பேய், பூதம் போன்ற நம்பிக்கைகளுக்கு துளியும் இடம் இல்லாத இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த, மொழிபெயர்ப்பாளர் அவரின் தொடரில் வானவர் ஜப்ரீல் அவர்களை பூதம் போன்று படம் போட்டிருந்தார். அதற்கு பகரமாக நானும் இந்துக்கள் வணங்கும் லிங்கம் யோனி போன்றவற்றை இட்டு அவர்களின் மனதை புண்படுத்தினால் அவருக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும் என்பதால் அதனை தவிர்த்துள்ளேன்.
3) முஹம்மது நபிகளைப் பற்றி நற்கருத்து கொண்ட மாற்றுமத மற்றும் மதம் சாராத அறிஞர்களின் விமரிசனத்தையும் தவிர்த்துள்ளதன் மூலம், இக்கட்டுரையின் நோக்கம், வஹீ பற்றியும் முஹம்மது நபி பற்றியும், முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளுக்கான விளக்கமாகவுமே இத்தொடர் முன்வைக்கப் படுகிறது.
4) இஸ்லாத்தின் மீதான இது போன்ற ஆராய்ச்சிகளும், சிந்தனைத்தாக்குதல்களின் பின்னணியும் என்ன என்பதை இறுதியாக பார்ப்போம்.
5) என்னுடைய வேலைப்பளுவிற்கு இடையே எழுதப்பட்ட சொற்ப விளக்கமே தவிர அவரின் கட்டுரைக்கு முழுமையான விளக்கமாக கருத வேண்டாம். இதனை நான்கு தொடரில் முடித்துவிட எண்ணியுள்ளேன். தேவைப்பட்டால் பிரிதொரு சந்தர்ப்பத்தில் வாய்ப்பு கிடைக்கும்பொழுது விரிவாக பார்ப்போம். இவரின் முந்தைய குற்றச்சாட்டுகளுக்கு http://abumuhai.blogspot.com, http://islamicreply.blogspot.com, http://athusari.blogspot.com, http://islamanswers.blogspot.com போன்ற பதிவுகளில் விளக்கம் தரப்பட்டுள்ளது என்பதையும் தமிழோவியம் வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
|
|
|
உங்கள் கருத்து  |
சலாஹுத்தீன்
9/12/2005 , 2:17:46 AM
[Comment
url]
|
//ஒரு ஆப்பிளை இன்னொரு ஆப்பிளோடுதானே ஒப்பிட வேண்டும்? அதுதானே நியாயமும் நடுநிலையுமாகும். //
உங்கள் முன்னுரை தெளிவாக இருக்கிறது. தொடரும் உங்கள் கட்டுரையில் மேலும் தெளிவான கருத்துக்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!
- சலாஹுத்தீன் |
| |
|
அப்துல் கரீம்
9/12/2005 , 4:17:21 AM
[Comment
url]
|
அருமையான முன்னுரை. முழு தொடரையும் எதிர்பார்த்திருக்கிறேன். |
| |
|
Contivity
9/12/2005 , 8:29:27 AM
[Comment
url]
|
அருமையான முன்னுரை கொடுத்துள்ளீர்கள். திரு. நேசகுமாரின் கட்டுரைக்கு இம்மாதிரி மறுப்புக் கருத்தையும் தொடராக வெளியிட அனுமதித்து தமிழோவியம் குழுவினர் தங்களின் நடுநிலைமையை நிறுவியுள்ளது மிகவும் பாராட்டத் தக்கது.. |
| |
|
Aboo Shakir
9/12/2005 , 4:58:40 PM
[Comment
url]
|
நல்லடியார் அவர்களே, நன்றி. நேச குமாரின் அற்பமான சிந்தனைக்கும், துவேஷம் மற்றும் வஞ்சனை மிகுந்த கட்டுரைக்கும் மறுப்பு எழுத விரும்பினேன். ஆனால், என்னுடைய எழுத்துலக அனுபவமின்மையோ அல்லது தமிழோவிய உள் விவகாரமோ தெரியவில்லை; எனது முன்னுரை கூட பிரசுரிக்கப் படவில்லை. தமிழோவியம் ஒரு முஸ்லிமின் மறுப்புரையை அனுமதிக்க வில்லையோ என்று நினைத்தேன். தங்களின் இந்த கட்டுரை மூலம் தமிழோவியம் நடு நிலையோடு தான் நடந்துக்க் கொள்கிறது என்பது புரிகிறது. நேசகுமாரின் அற்பக் கட்டுரை நடு நலையான மாற்று மதத்தினருக்கு ஒரு விளக்கமாக அமைய வேண்டுமென்பதே நமது எதிர்பார்ப்பு. இறைவன் தங்கள் முயற்ச்சியை வெற்றியடையச் செய்ய பிரார்த்திக்கிறேன்.
அன்புடன், அபூ ஷாகிர்.
|
| |
|
Athi. Azahu
9/13/2005 , 1:15:35 AM
[Comment
url]
|
தெளிந்த சிந்தனை; நல்ல தமிழ் நடை; நளினமான அணுகுமுறை. கடின உழைப்பு, சிறந்த படைப்பு, அய்யமில்லை - அதி. அழகு. |
| |
|
நேச குமார்
9/13/2005 , 1:35:19 AM
[Comment
url]
|
அன்பின் நல்லடியார்,
தாங்கள் மறுப்பு எழுத முன்வந்திருப்பது நல்ல ஆரோக்கியமான அணுகுமுறை, வரவேற்கிறேன். எழுதும்போது தனிப்பட்ட முறையில் என்னைக் குறிப்பிட்டு எழுதாமல், கருத்துக்களை மறுத்து எழுதினால் நன்று. தனிப்பட்ட முறையில் என்னைக் குறித்து எழுதினால், அது உங்களது கட்டுரைகளின் குவியத்தை புறந்தள்ளிவிடும். உதாரணமாக மேலே கண்ட உங்களது முன்னுரையில் இப்படிக் குறிப்பிட்டுள்ளீர்கள்:
--- "மொழிபெயர்ப்பாளரும் ஏதோ சமூக பொறுப்பிலும், உலகளாவிய சகோதரத்துவத்தை நிலை நாட்டுவதிலும் ஆர்வமுள்ளவர் அல்லர். தனிப்பட்ட முறையில் முஸ்லிம்களின் செயல்கள் அவரின் வாழ்க்கையில் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தியதால், அவரின் இஸ்லாமிய எதிர்ப்புவாதத்தை நியாயப்படுத்தி இருந்ததையும், " ---
நான் தனிப்பட்ட முறையில் எங்கே எப்படி பாதிக்கப் பட்டேன் ஐயா? எப்படி இந்த முடிவுக்கு வந்தீர்கள்? இணைய எழுத்தாளரும், நன்பருமான திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது பதிவில் பிரசுரித்திருந்த எனது பேட்டியிலிருந்து இத்தகைய முடிவுக்கு வந்திருந்தீர்கள் என்றால், பேட்டியின் அப்பகுதியை மீன்டும் ஒரு முறை படித்துப் பாருஙள்:
--- "கே: பல சமயங்களில் உங்களிடம் பேசும்போது நான் வியந்து போவது இதுதான் - எப்படி உங்களுக்கு இந்த அளவுக்கு இஸ்லாம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. வாழ்க்கையில் எந்த நிலையிலாவது இஸ்லாத்தால் நேரடியாக பாதிக்கப் பட்டிருக்கின்றீர்களா?
ப: ஆம். நான் நேரடியாக பாதிக்கப் பட்டிருக்கின்றேன், பாதிக்கப் பட்டுக் கொண்டுள்ளேன். நான் மட்டுமல்ல, நாம் அனைவருமே இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் தொடர்ந்து பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம். காஷ்மீருக்கு செலவிட்ட தொகை இது வரை இன்றைய விலையில் இரண்டு லட்சம் கோடிகளுக்கு மேல் இருக்கும். பாகிஸ்தானுடனான போர்களில் செலவான தொகை இதைவிட இன்னும் அதிகம் இருக்கும். பொருளாதார ரீதியாக நம்மை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய அடிப்படைவாதம். நாடு முழுவதும் எங்கெங்கெல்லாம் பொருளாதார மேம்பாடு இருக்கின்றதோ - மும்பாய், கோயம்புத்தூர், சூரத் என்று அங்கெல்லாம் எதாவது ஒரு காரணத்தைக் காட்டி இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்து நமது பொருளாதார முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முயன்று வருகின்றனர். மும்பாய் குண்டு வெடிப்புகளையும், கோவை குண்டு வெடிப்புகளையும் பாருங்களேன் - இரண்டிற்குமிடையேயான ஒற்றுமைகள், உபயோகப் படுத்தப்பட்ட குண்டுகளிலிருந்து, ஈடுபட்ட அமைப்புகளுக்கிடையேயான தொடர்புகளிலிருந்து , இந்த ஒற்றுமை விளங்கும். இப்போது பெங்களூரில் தாக்குதல் நடத்தப் போவதாக லஷ்கர்-இ-தொய்பா அறிவித்துள்ளது...."
முழு நேர்காணலையும் இங்கே காணலாம்:
க்ட்ட்ப்://கிசு.cய்பெர்ப்ரக்ம.cஒம்/?ப்=61
அதில் நான் குறிப்பிட்டிருந்தது, நாம் அனைவரும் (இஸ்லாமியரான நீங்கள் உட்பட) தனிப்பட்ட முறையில் இஸ்லாமிய தீவிரவாதத்தால் பாதிக்கப் பட்டுக் கொண்டுள்ளோம் என்பதை. அதற்கு உதாரணமாக, இந்திய சமூகம் பொருளாதார ரீதியாக இஸ்லாமிய தீவிரவாதத்தால் பாதிக்கப் பட்டுக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். இந்திய சிந்தனையாளர்கள் மட்டுமல்ல, இன்றைய பாகிஸ்தானிய சிந்தனையாளர்களும் - ஏன் சவுதி அதிகாரவர்க்கம் கூட ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம் அது - அதாவது இஸ்லாமிய தீவிரவாதம் ஒரு சமூகத்தை மெள்ள மெள்ள பொருளாதார, உளவியல் ரீதியாக உருக்குலைத்து சுடுகாடாக மாற்றிவிடும் என்பது. பாகிஸ்தானிய அதிகார-வியாபார வர்க்கம் இதை வெளிப்படையாக இன்று ஒப்புக் கொண்டுள்ளது. இதையே நான் எனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தேன்.
அதுபோன்றே, யமுனா ராஜேந்திரன் மற்றும் பி.கே.சிவகுமார் குறித்து நீங்கள் குறிப்பிட்டிருந்தது. இந்த இருவரும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தங்களளவில் நிறைய விமர்சித்துள்ளார்கள். எனது சில கருத்துக்களை அவர்கள் விமர்சித்திருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், இப்படிப்பட்ட விமர்சனங்கள் இணையத்தில், தமிழிலக்கிய உலகில் சாதாரணமாக நடைபெறும் ஒன்று. நீங்கள் குறிப்பிடும் அதே யமுனா ராஜேந்திரன் எனது அணுகுமுறை நாகரிகமாக இருக்கின்றது என்று பாராட்டியிருந்ததையும், பி.கே.சிவகுமாருக்கு நான் விரிவான விளக்கத்தை மரத்தடியில் அளித்திருந்ததையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். யமுனா ராஜேந்திரனின் கட்டுரையின் மையப்பகுதி நான் ஜெயமோகன் என்றிருந்தது. அதற்கு நான் பதிலளித்த பின்பு அவர் அக்குற்றச்சாட்டை தொடரவில்லை என்பதால் நான் யமுனாவின் இரண்டாவது கட்டுரைக்கு பதிலளிக்கவில்லை. இவற்றையெல்லாம் ஏன் இங்கே குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதெல்லாம் எனக்கு விளங்கவில்லை.
மற்றபடி, உங்களது முன்னுரையில் பலவிஷயங்கள் குறித்து எழுதவேண்டும் என்று தோன்றினாலும், உங்களைப் போன்றவர்கள் இப்படியெல்லாம் எழுத வந்திருப்பதே பெரிய மாறுதல் என்று தோன்றுவதாலும், வரிக்கு வரி மறுத்து எழுதுவது நாகரிகமாக இருக்காது என்பதாலும், நேரமின்மையினாலும் இப்போதைக்கு இத்துடன் முடித்துக் கொள்கிறேன்(கிட்டத்தட்ட இதே காரணத்தினால்தான் அபுமுஹை மற்றும் நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள ஏனையோரின் பதிவுகளுக்கும் நான் உடனுக்குடன் மறுப்பு எழுதுவதில்லை).
உங்களது கட்டுரைகளை ஆவலுடன் எதிர்னோக்கியபடி,
நேச குமார்
|
| |
|
நேச குமார்
9/13/2005 , 1:42:45 AM
[Comment
url]
|
மேலே, இணைப்பு சரியாக வரவில்லை. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பதிவில் வந்திருந்த எனது நேர்காணலின் சுட்டி:
http://kichu.cyberbrahma.com/?p=61 |
| |
|
karuppasaamy
9/13/2005 , 2:23:16 AM
[Comment
url]
|
தமிழ் மொழி என்றுமே அறிவின் வழி நிற்பது. அது மதம் சார்ந்ததன்று. எல்லா மதங்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தோன்றிய படைப்புகளையும் தன்னகத்தே கொண்டு அழகியலின் வழி செல்வது. ஆயின் உஙகள் உரையாடல்களின் தொடர்ச்சி நகைப்புக்குரியதாய் அமைந்துள்ளது. மீண்டும் மீண்டும் பழமை வாதத்தில் மூழ்குவதும் பகைமை பாராட்டுவதும் சிறப்பன்று. |
| |
|
நல்லடியார்
9/13/2005 , 2:36:52 AM
[Comment
url]
|
சகோ.நேசகுமார்,
உங்களை தனிப்பட்ட முறையில் விமரிசித்து உங்கள் கருத்தை விமரிசிப்பது என்பது என் நோக்கமல்ல.நீங்கள் எதிர்ப்பது அனைத்துவகை தீவிரவாதங்களும் என்றால் உங்களோடு இணைந்து எதிர்ப்பதில் ஆட்சேபனை இல்லை. மாறாக இஸ்லாம்தான் எல்லா தீவிரவாதத்திற்கும் காரணம் போல் உங்கள் கட்டுரையின் சாராம்சமாக இருக்கும் போதும், இதர தீவிரவாதங்களை நீங்கள் எதிர்க்காத போதும் உங்கள் நடு நிலைமை சந்தேகத்திற்குறியதாகிறது.
அன்புடன், நல்லடியார் |
| |
|
ibnu basheer
9/13/2005 , 4:14:31 AM
[Comment
url]
|
நேசகுமார்,
நல்லடியார் குறிப்பிட்டதில் தவறு எதுவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
சில இந்துமத துறவிகளைப்பற்றி அசிங்கமான தகவல்கள் வெளியான போது, அது சில தனிநபர்களின் குற்றம், அதற்காக ஒட்டுமொத்த துறவறத்தையும் குறை சொல்லாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்த நீங்கள், சில தனிநபர்களின் தீவிரவாத செயல்களுக்காக ஒட்டு மொத்த இஸ்லாத்தையும் குறை கூற தயங்கவில்லை. மேலும் ஆதாரமற்ற அவதூறுகளை முன்னிறுத்தி நபிகளாரை கேவலமாக சித்தரிக்கவும் நீங்கள் தயங்கியதில்லை.
//அல்லாஹ் என்ற அரபி கருப்பண்ண சாமியைப் பற்றி, ஜிப்ரீல் என்ற (விண்ணுக்கும் மண்ணுக்குமாய் முதலில் தெரிந்து, அது ஒரு தீய ஆவி என்று நபிகளார் முதலில் சந்தேகித்த) பூதத்தைப் பற்றிய எவ்வித ஆய்வாவது முஸ்லிம்களிடையே நிகழ்ந்திருக்கின்றதா?//
இதுவும் நீங்கள் எழுதியதுதான். நினைவிருக்கிறதா?
இந்த அளவிற்கு உங்களுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பு வர காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிப்பவர்களுக்கு இயல்பாக தோன்றக்கூடிய கேள்விதான் இது: //வாழ்க்கையில் எந்த நிலையிலாவது இஸ்லாத்தால் நேரடியாக பாதிக்கப் பட்டிருக்கின்றீர்களா?//
அதற்கு உங்கள் பதில்: //ஆம். நான் நேரடியாக பாதிக்கப் பட்டிருக்கின்றேன், பாதிக்கப் பட்டுக் கொண்டுள்ளேன். நான் மட்டுமல்ல, நாம் அனைவருமே இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் தொடர்ந்து பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்//
நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, ஆம் நான் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றேன் என்று தெளிவாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். மாறாக ஒட்டு மொத்த சமூகத்தின் மீதான பாதிப்பு என்பதாக நீங்கள் குறிப்பிட விரும்பியிருந்தால், அது மறைமுகமான பாதிப்பாகத்தான் இருந்திருக்குமே ஒழிய 'நேரடியான' என்ற வார்த்தைப்பிரயோகத்திற்கே இங்கு தேவையிருந்திருக்காது.
தவிர, 'எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்..' என்ற குறள் எல்லா நேரங்களிலும் பொருந்தாது. குறிப்பாக இஸ்லாம் பற்றிய விவாதங்களில், சொல்பவர்களின் பிண்ணனியைக் கொண்டுதான் அவர்கள் வெளியிடும் கருத்துக்கள் மதிக்கப்பட வேண்டும். இந்த நோக்கில், தொடர்ந்து இஸ்லாத்தை தாக்கி எழுதிவரும் உங்கள் பிண்ணனியை, உங்கள் வார்த்தைகளைக் கொண்டே தகுந்த இடத்தில் அறிமுகப்படுத்தி வைத்த நல்லடியாரை பாராட்டுகிறேன்.
|
| |
|
NetFan
9/13/2005 , 4:30:21 AM
[Comment
url]
|
//எழுத்தாளர் திரு. யமுனா ராஜேந்திரன் மற்றும் பி.கே. சிவகுமார் இவரின் இஸ்லாமிய எதிர்ப்புவாத அணுகுமுறையை விமரிசித்திருந்ததையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.//
நல்லடியார்,
உங்களின் மறுப்பும் விளக்கமும் அவசியமான ஒன்று.
யமுனா ராஜேந்திரனும் பி.கே. சிவகுமாரும் சொன்ன விஷயங்களின் சாரம்சம் என்னவென்பதைப்பற்றிய திசை திருப்பல் இங்கு நடக்காமல் இருக்க அவர்களின் முக்கிய கருத்துகளை இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும். அவர்களின் கட்டுரையை முழுவதுமாக படிக்க வசதியாக இணைய முகவரியையும் இணைத்துள்ளேன். இவைகளை படித்துவிட்டு மொழிபெயர்ப்பாளர் தந்த விளக்கத்தையும் படித்துவிட்டு அவர் அடைந்த பாதிப்பு என்னவென்பதையும் அவரவரே யூகித்துக்கொள்ள விட்டுவிடுகிறேன்.
அன்புடன் இணைய விசிறி
//யமுனா ராஜேந்திரன் http://www.geotamil.com/pathivukal/yamunaonjeyamogan_a.html
ஸைபர் வெளி பற்பலருக்கு ஒளிந்து விள¨யாடும் இடமாகவும் தத்தமது போக்கிரித்தனங்களைக் கொட்டும் இடமாகவும் இருக்கிறது என்பதனை தமிழ் ஸைபர் வெளியிணை நுண்தளத்தில் அனுமானித்து வந்திருப்பவர்கள் அவதானிக்க முடியும். சோவியத மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஸமீட்சாட் வகை முகத்திரைகளோடு தமிழ்ச்சூழலில் பலர் ஸைபர் வெளியில் நடமாடி வருகிறார்கள்.
தமது அடையாளங்களை புனைபெயரிலும் போலி மின்னஞ்சல் முகவரியிலும் பரிபாலித்துவரும் இவர்கள் தமக்கு எதிர்வினை புரிபவர்களை துட்பமான வகையில் பெயர் குறிப்பிட்டு விவாதங்களை நிகழ்த்தி வருகிறார்கள்.
ஸைபர் வெளி நிழல் மனிதர்களை அணுகுவதில் நேரடியாக விவாதத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு மிகுந்த சிக்கல்கள் இருக்கிறது.
முதலாவதாக இவர்கள் தமது அடையாளங்களை முற்றிலுமாக மறைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் முன்வைக்கும் விவாதங்கள் ஆழந்த நுண்அரசியல் சார்ந்ததாக இருக்கிறது. இவர்களுக்கு எதிர்விணை செய்பவரின் குறிப்பான சாதிய,மத,பால்,இன,கருத்தியல் அடையாளங்களை முன்னிறுத்தி விவாதங்களைச் மேற்கொள்கிற இவர்கள் தமது அடையாளத்தை முற்றிலும்; மறைத்துக் கொள்கிற நிலையில் எதிர்வினையாற்றுபவர் ஒரு கட்டத்திற்கு மேல் இத்தகைய நிழல மனிதர்களோடு தொடர்ந்து உடையாடுவது என்பது சாத்தியமில்லாமல் போகிறது.
இரண்டாவதாக இத்தகைய நிழல் மனிதர்கள் முன்வைக்கும் விவாதங்களை ஆதரித்து எழதுகிறவர்களும் நிழல் மனிதர்களாக இருக்கும் போது எதிர்வினையாற்றுபவரின் நிலைமை இன்னும் சிக்கலாகிறது. ஒரே பிரச்சினையை முன்வைக்கிற நிழல் மனிதனும், அதனைச் சார்ந்தும் ஆதரித்தும், ஒரு கட்டத்தில் அவதூற்று மொழியைப் பிரயோகிப்பவரும் ஒரே நிழல் மனிதரின் பல்வேறு நடமாடும் நிழல்களா எனும் சந்தேகமும் நியாயமாகவே தோன்றுகிறது. ஆதாரமான நிழல்மனிதனும் ஆதரித்து எழுதும் நிழல் மனிதர்களும் சஞ்சரிக்கும் சிந்தனைத் தளம் ஒன்றே என ஆகுமானால் ஆதாரமான நிழல் மனிதனின் பின்னிருக்கும் நிஜமனிதன் ஓரு புதைந்த திட்டத்தினடிப்ப¨யில் செயல்படும் மனிதன் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.
இவ்வாறான நிழல் மனிதர்களைக் கண்டடைவதற்கு சில சூசங்கங்ளதை தொடர்ந்து சென்றே தேட வேண்டியிருக்கிறது. எதற்காக இந்தத் துப்பறிகிற வேலை என்கிற சோர்வு கூடச் சில வேளைகளில் தோன்;றுகிறது. இரண்டு காரணங்களுக்காக இந்தக் காரியத்தைச் செய்யத் வேண்டியிருக்கிறது. முதலாவதாக இவர்கள் எதிர்விணையாற்றுபவர்களை மறைந்த நின்றுகொண்டு கபடமான மொழியில் அவதூறு செய்கிறார்கள். இரண்டாவதாக இவர்களது மறைந்த நிலையிலான சமூகக் கலாச்சாரத் திட்டங்கள் மனித உடல்கள் மரணமுற்றுச் சரிகிற வெறிச்செயல்களுக்கான கருத்தியல் அடிப்படைகளை வழங்குவதாக இருக்கிறது. //
----
//பி.கே. சிவகுமார் http://pksivakumar.blogspot.com/2004/12/blog-post_17.html
4. பிராமணர்களை விமர்சிப்பதன் மூலமும், பிராமணர்களை ஒழித்துக் கட்டுவதன் மூலமும் சமூக மாற்றம் வந்துவிடும் என்று பெரியார் நினைத்தது எவ்வளவு சரியில்லையோ, அவ்வளவு சரியில்லை, முஸ்லீம்களை விமர்சிப்பதன் மூலமும், பயங்கரவாதத்தை நம்புகிற இஸ்லாமியர்கள் சிலரை மேற்கோள்களில் காட்டிப் பேசுவதன் மூலமும், பயங்கரவாதத்தை ஒழித்துவிடலாம் என்பதும். பயங்கரவாதம் என்ற நோய் தான் பற்றிப் படர பல்வேறு வழிகளைக் கையாளும். சில நேரங்களில் அது மதம் என்ற பெயரில் வரும். சில நேரங்களில் அது விடுதலை என்ற பெயரில் வரும். சில நேரங்களில் அது மொழிப்பற்று, நாட்டுப் பற்று என்ற பெயர்களில் கூட வரும். அந்த மாதிரி நேரங்களில் பயங்கரவாதம் எந்தக் காரணத்தைப் பயன்படுத்துகிறதோ, அந்தக் காரணத்தைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதுதான் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கிற வியூகமாக இருக்க முடியும். ஆனால், இந்துத்துவா நண்பர்கள் அதற்கு மாறாக இஸ்லாம் என்றாலே பயங்கரவாதம் என்ற பிரசாரத்தை மிகவும் சாமர்த்தியமாகவும் புத்திசாலித்தனமாகவும் செய்து வருகிறார்கள். இது பயங்கரவாதத்தை முறியடிக்க உதவாது. மாறாக, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையுடையவர்களை இன்னமும் அந்நியப்படுத்தவே இது உதவும். -- 7. சமூகத்தில் வாழ்கிற மக்களிடையே விதவிதமான கருத்துகள் இருக்கலாம். விதவிதமான நம்பிக்கைகள் இருக்கலாம். விதவிதமான மூடநம்பிக்கைகளும் இருக்கலாம். விதவிதமான கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம். ஆனால், எந்தக் கருத்து வேறுபாட்டையும் முன்வைக்கிற அல்லது விவாதிக்கிற எந்த முயற்சியும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பதாகவோ, ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டுமே குறிவைத்துத் தாக்குவதாகவோ இருக்கக் கூடாது. அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட இப்படிப்பட்ட காரியம் நடந்தால் அதைப் Profiling என்று சொல்லி மனித உரிமை அமைப்புகள் போராடுகின்றன. ஆனால், இந்தியாவிலும் இணையத்திலும்தான் இப்படி ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையுடையோரின் மதத்தில் நடக்கிற குறைபாடுகளை மட்டும் பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்துத் தாக்குகிற காரியத்தையே முழுநேர அரசியலாகவும், தொழிலாகவும் செய்பவர்கள் இருக்கிறார்கள். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் திண்ணை போன்ற இதழ்களும் இவற்றுக்கு இடம் கொடுத்து வருகின்றன. கருத்துச் சுதந்திரத்தை ஒருவர் இப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்துவிட்டால், பத்திரிகைகளும் இணையக் குழுக்களும் வேறு என்னதான் செய்யும் பாவம்! இலக்கியத்தின், பத்திரிகை நடத்துவதின், இணையக்குழு நடத்துவதின், வாழ்க்கையின் நோக்கம் harmonization ஆக இருக்க வேண்டும். ஆனால், விமர்சனம் என்ற பெயரிலும் நகைச்சுவை என்ற பெயரிலும் இடதுசாரிகளையும் பிற மதத்தினரையும் முகமூடிகளுக்குள் புகுந்து கொண்டு தாக்குகிற வீரர்களை அனுமதிப்பது எந்தவகையான பத்திரிகை தர்மமும் இல்லை. உதாரணமாக, திண்ணையில் சில மாதங்களூக்கு முன் இஸ்லாமியப் பெயரில் ஒருவர் இஸ்லாமை ஆதரித்து, அபத்தமான கருத்துகளை வைத்திருந்தார். இஸ்லாமின் பெயரைக் கெடுக்க விரும்புகிற இந்துத்துவவாதி ஒருவரே இஸ்லாமியரின் பெயரில் அக்கடித்தத்தை ஏன் எழுதியிருக்க முடியாது? இத்தகைய சந்தேகங்களைக் களைய இணைய பத்திரிகைகளூம், இணையக் குழுக்களூம் முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு ஒரே வழி, சென்சிடிவான தலைப்புகள் சார்ந்த விவாதத்தில் எழுத விரும்புவோர், தங்களைப் பற்றிய முழுவிவரங்களைப் பொதுவில் சொல்ல விருப்பமில்லை என்றாலும், அவர்கள் எழுதுகிற பத்திரிகை ஆசிரியருக்கோ இணையக் குழுக்களின் மட்டுறுத்துனர்களுக்கோ மட்டுமாவது சொல்ல வேண்டும் என்ற முறையைப் பின்பற்றலாம்.
8. பெரியார் போன்றவர்கள் எப்படி இந்து மதத்தில் இருந்த நல்லவற்றைக் கூட ஏறெடுத்துப் பார்க்க விரும்பாமல் அதைத் தூக்கி எறிய விரும்பினார்களோ, இந்து மதத்தின் மீது வெறுப்பைப் பரப்பினார்களோ, அப்படி நேசகுமார் போன்றவர்கள் இஸ்லாத்தில் இருக்கிற நல்லவற்றைப் பார்க்காமல் (நல்லவை என்று ஒருசில கூட இல்லாமல் ஒரு மதம் இவ்வளவு நாள் தாக்குப் பிடிக்க முடியாது. இவ்வளவு மக்களால் மனமுவந்து பின்பற்றுவதாக இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன்.) இஸ்லாத்தின் குறைகளை விமர்சிக்கிறேன் என்ற போர்வையில் இஸ்லாத்தின் மீது வெறுப்பைப் பரப்புகிறார்கள். பெரியாரின் இயக்கம் அறிவியக்கம் இல்லை. . .
9. நேசகுமார் ஆரம்பிக்கும்போது மிகவும் பொறுமையாக இஸ்லாத்தின் மீது கரிசனம் காட்டுபவராக ஆரம்பித்தார். இன்றும் சொல்கிறேன். எல்லா மதங்களும் விவாதிக்கவும் விமர்சிக்கவும் படத்தக்கவையே. அதனாலேயே, புனைபெயரில் ஒளிந்து கொண்டு நேசகுமார் எழுதினாலும், அவர் கருத்துகள்தான் முக்கியமென்று மரத்தடியில் அவர் எழுத வேண்டுமென்று நான் விரும்பினேன். ஆனால், போகப் போக பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பதுபோல, லலைப்பதிவில் அவர் கூட்டணி வைத்திருக்கிற சில பெயர்களைப் பார்க்கும்போது அவர் நோக்கத்தையும், அவர் செய்ய விரும்புகிற அரசியலையும் சந்தேகிக்கவே வேண்டியிருக்கிறது. இஸ்லாத்தில் இருக்கிற - முக்கியமாக மதச்சார்புடைய இஸ்லாம் நாடுகளில் இருக்கிற பிற்போக்கு மற்றும் கண்டிக்கத்தக்க நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிற நண்பர்கள், மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் அரசியலும் ஆட்சியும் புரிந்த/புரிகிற இந்துத்துவா சக்திகளின் பிற்போக்கு மற்றும் கண்டிக்கத்தக்க மதம் சார்பான நடவடிக்கைகளைப் பற்றி எப்போது எழுதப் போகிறார்கள். ஜெயேந்திரர் என்ற இந்துத்துவத் துறவி கைதானதற்கு வாயைத் திறக்காத அல்லது அவர் பழிவாங்கப்படுகிறார் என்று புலம்புகிற அல்லது அவருக்கு சந்தேகத்தின் பலனை அளிக்க விரும்புகிற நண்பர்கள், ஜெயேந்திரருக்குப் பதில் அத்தகைய கொலை குற்றச்சாட்டொன்றில் முஸ்லீம் மதத் தலைவரோ, கிறித்துவ மதத் தலைவரோ சம்பந்தப்பட்டிருந்தால், எத்தனைக் கட்டுரைகள் எழுதிக் கொண்டாடியிருப்பார்கள் என்பது தெரிந்ததுதானே. ( இன்னொரு பக்கம், ஜெயேந்திரர் இந்து மதத்தின் பிரதிநிதி என்றும் பிராமணர்களின் பிரதிநிதி என்றும் நினைத்துக் கொண்டு, ஜெயேந்திரரைத் தாக்குவது இந்து மதத்தைத் தாக்குவது என்று நினைத்துப் பெரியாரின் சீடர்கள் புளகாங்கிதமடைந்து கொண்டிருக்கிறார்கள். முதலில், ஜெயேந்திரரை இந்து மதத்தின் பிரதிநிதி என்றெல்லாம் பெரியாரின் சீடர்கள் போல் அழைத்து அவருக்கு முக்கியத்துவம் தர நான் விரும்பவில்லை. ஜெயேந்திரன் இந்து மதத்தின் பிரதிநிதி என்று வைத்துக் கொண்டாலும், ஒரு இந்து செய்கிற தவறு எப்படி இந்து மதத்தின் தவறாக முடியும். கம்யூனிஸ்டு தவறு செய்தால் அது கம்யூனிசத்தின் தவறு இல்லை என்பதைப் போலத்தானே இதையும் பார்க்க வேண்டும்! கருணாநிதியும் அண்ணாதுரையும் செய்த தவறுகளுக்கெல்லாம் பெரியார் பொறுப்பாகிவிட முடியுமா என்ன? இது வேறு விஷயம். அதனால் இதற்குள் இங்கு அதிகம் நுழைய விரும்பவில்லை. இந்த அடிப்படையில் பார்த்தோமானால், இஸ்லாமின் பெயரைச் சொல்லி நடைபெறுகிற பயங்கரவாத காரணங்களுக்குக்கூட இஸ்லாமைக் காரணம் சொல்ல முடியாது என்றும் புரிந்து கொள்ளலாம்.)
10. . . . இந்தியாவில் முஸ்லீம்கள் main stream-ல் கலப்பதில்லை. தனித்தனி குழுவாகவே இருக்கிறார்கள் என்று முஸ்லீம்கள் மீது கரிசனம் பொங்க சூர்யா திண்ணையில் ஒருமுறை எழுதியிருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இன்றுவரை நடைபெற்று வருகிற முஸ்லீம்களூக்கு எதிரான கலவரங்களையும், கோஷங்களையும் பார்க்கும்போது அவர்கள் குழுவாக இருப்பதில் என்ன தவறு? அவர்கள் main stream-ல் கலப்பதில்லை என்றால் அது அவர்களின் தவறு மட்டுமே தானா? சொல்லப் போனால், இப்படிக் குழுவாக இருப்பது முஸ்லீம்களின் குணாதிசயம் அல்ல. அது எல்லா மைனாரிட்டி மக்களின் குணாதிசயம்தான். அமெரிக்கா பொன்ற வெளிநாடுகளில் இதை நான் இந்தியர்களிடமே பார்க்கிறென். நியூ யார்க், நியூ ஜெர்ஸி உள்ளிட்ட வடகிழக்கு மாகாணங்கள், கலிபோர்னியா, டெக்ஸாஸ் என்று இந்தியர்கள் அதிகமாக இருக்கிற மாநிலங்களில் இந்தியர்கள் - இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் கூட - இந்தியர்கள் அதிகம் வசிக்கிற இடங்களிலேயே வசிக்க விரும்புகிறார்கள். கறுப்பின மக்கள் அவர் இனத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும், சீனர்கள் சீனா டவுன் எனப்படும் பகுதிகளிலும் வசிப்பதைச் சொல்ல முடியும். Main Stream-ல் கலப்பதில்லை என்ற குற்றச்சாட்டை இவர்கள் மீதும் வீச முடியும். தாங்கள் மைனாரிட்டியாக இருக்கிற ஒரு சூழலில், பாதுகாப்பாகவும், சுமூகமாகவும் உணர எல்லா மைனாரிட்டிகளும் செய்வதுதான் இது. இதையெல்லாம் வைத்து முஸ்லீம்கள் மீது குற்றம் சாட்டுவது சரியில்லை. அமெரிக்காவில் இருந்து எழுதுகிற எத்தனை இந்துத்துவா நண்பர்கள், main stream-ல் கலக்கிற சமூக நோக்கத்துடன், இந்தியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் வசிக்காமல், வெள்ளையர்கள், கறுப்பர்கள், சீனர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் வசிக்கிறார்கள்? அமெரிக்க இந்துக்களுக்கு ஒரு நியாயம், இந்திய முஸ்லீம்களுக்கு ஒரு நியாயமா? அரசாங்கத்தின் மறைமுக ஆதரவில் மதக் கலவரங்கள் நிகழாத அமெரிக்காவிலேயே, மைனாரிட்டிகள் தனியாகவும், குழுவாகவும், தம்மினத்தவர் வாழும் பகுதிகளிலும் வசிக்க விரும்புகிறபோது, குஜராத் போன்ற மாநிலங்களில் அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் மதக் கலவரங்கள் நடந்த வரலாறு இருக்கிற இந்தியாவில், அப்படி இருப்பதில் என்ன தவறு?
11. . . . இந்துத்துவ சக்திகள் . . . அவர்களுக்கு இஸ்லாம் என்கிற மதத்தின் மீது எத்தகைய வெறுப்பு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். தகவல் யுகத்தில், எந்தத் தகவலையும் செய்தியையும் தனக்கேற்ற விதத்தில் திரிக்கிற, பயன்படுத்திக் கொள்கிற உத்தி அது. . . . //
|
| |
|
நல்லடியார்
9/13/2005 , 5:50:24 AM
[Comment
url]
|
//தமிழ் மொழி என்றுமே அறிவின் வழி நிற்பது. அது மதம் சார்ந்ததன்று. எல்லா மதங்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தோன்றிய படைப்புகளையும் தன்னகத்தே கொண்டு அழகியலின் வழி செல்வது. ஆயின் உஙகள் உரையாடல்களின் தொடர்ச்சி நகைப்புக்குரியதாய் அமைந்துள்ளது. மீண்டும் மீண்டும் பழமை வாதத்தில் மூழ்குவதும் பகைமை பாராட்டுவதும் சிறப்பன்று.//
சகோ.குப்புசாமி,
ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்பது தமிழனின் தாரக மந்திரம். இதையேதான் முகம்மது நபியும் சொன்னார். தொடர் முழுவதையும் படியுங்கள். இது வஹீ பற்றியும், இஸ்லாத்தின் அறிமுகம் பற்றியும் சொல்லப்பட்ட தவறான புரிந்துகொள்ளல்களுக்கு விளக்கம் கொடுக்கவே எழுதப்பட்டது என்பது புரியும். |
| |
|
சிங்கை இஸ்மாயில்
9/13/2005 , 6:38:14 AM
[Comment
url]
|
தங்களின் மற்ற பதிவுகளையும் காண மிக ஆவலுடன் இருக்கிறோம். பாராட்டுகள். தனிமனித தாக்குதல்களில் நீங்கள் ஈடுபடாவிட்டாலும், உங்களை தனிப்பட்ட முறையில் தாக்கி அல்லது உணர்ச்சி வசப்பட வைக்க பலர் முனையலாம். அவர்களை வெற்றிப்பெற வைக்காமல் தொடர்ந்து எழுதுங்கள். உண்மையை அறியத்தருவது நமது கடமையும் கூட. சிங்கை இஸ்மாயில் |
| |
|
ஆரோக்கியம் கெட்டவன்
9/13/2005 , 8:40:02 AM
[Comment
url]
|
அடா அடா.. என்னமா வேசம் கட்டுறார்பா நம்ம வேச குமாரு... நந்தலாலா பதிவில ஒரு அனானி ஒரு கேள்வி கேட்டிருந்தாரே... நாபகம் இருக்குதா.. நல்ல வேள இபுனு பசீர் மாதிரி ஆட்கள் மறக்காம சில வெசயத்த சொல்லி இருக்காங்க.. சரி.. குதர்க்கம் பண்ண மட்டும் நேரம் கெடைக்குது.. ஆறேழு மாசமா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மட்டும் நேரம் கெடைக்கலியா?
இப்பவும் 'உள் வாங்கி'க்கினே கீறாரா? |
| |
|
நேச குமார்
9/13/2005 , 9:51:47 AM
[Comment
url]
|
நல்லடியார்,
// நீங்கள் எதிர்ப்பது அனைத்துவகை தீவிரவாதங்களும் என்றால் உங்களோடு இணைந்து எதிர்ப்பதில் ஆட்சேபனை இல்லை. மாறாக இஸ்லாம்தான் எல்லா தீவிரவாதத்திற்கும் காரணம் போல் உங்கள் கட்டுரையின் சாராம்சமாக இருக்கும் போதும், இதர தீவிரவாதங்களை நீங்கள் எதிர்க்காத போதும் உங்கள் நடு நிலைமை சந்தேகத்திற்குறியதாகிறது. //
இவ்விஷயம் குறித்து விசிதா அவர்களுக்கு முன்பே பதில் சொல்ல வேண்டும் என நினைத்திருந்தேன். இப்போது நீங்கள் கேட்டது நல்லதாகப் போயிற்று.
சகோதரரே, ஒரு மதத் தீவிரவாதத்தை எதிர்ப்பவர்கள் அவசியம் மற்ற மதத் தீவிரவாதங்களை எதிர்க்க வேண்டுமா? அதே போன்று, ஒரு மதத்தின் அடிப்படைவாதத்தை, அது தூண்டும் வன்முறையைக் குறித்து பேசுபவர்கள், எழுதுபவர்கள் அவசியம் தமது மதத்தின் முறைகேடுகளை, பழமைவாதத்தை, மூடநம்பிக்கைகளை விமர்சித்துவிட்டுத்தான் இதைச் செய்ய வேண்டுமா?
அப்படி நீங்கள் கருதுவீர்களேயானால், எந்த விஷயத்திலும் யாரும் வாயைத் திறக்க முடியாது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன். உதாரணமாக இடதுசாரி கோட்பாடுகளை விமர்சிப்பவர்கள் முதலாளித்துவத்தை விமர்சித்துவிட்டுத்தான் அங்கே செல்ல வேண்டியிருக்கும், பிராமனீயத்தை விமர்சிப்பவர்கள் மற்ற சமுதாயங்களின் ஜாதிவெறியை விமர்சித்துவிட்டுத்தான் வாயைத் திறக்க வேண்டியிருக்கும், குஜராத்தில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு நிகழ்ந்த வன்முறையைப் பற்றி பேசுபவர்கள் இஸ்லாம் என்ற பெயரில் கடந்த 1425 வருடங்களாக நிகழ்த்தப்பட்டுவரும் வன்முறைகளை விமர்சித்துவிட்டுத் தான் பேச வேண்டியிருக்கும், குஜராத்தைப் பற்றி பேசுவதற்கு முன்னர் காஷ்மீரில் அழித்தொழித்து விரட்டப் பட்ட ஹிந்துக்கள், பாகிஸ்தானில் அடிமைகளாக இருக்கும் ஹாரிக்கள், கற்பழிக்கப் படும் மாசிஹ்க்கள்(கிறித்துவர்கள்), வங்கதேசத்தில் தினம் தினம் வன்முறைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இந்து, பவுத்த, மலைவாழ் மக்கள் ஆகியோரைப் பற்றியெல்லாம் பேசி தங்களின் 'நடுநிலைமையை' நிரூபித்துவிட்டுத் தான் பேசவேண்டியிருக்கும் - இதெல்லாம் சரி என்று நீங்கள் கருதுகின்றீர்களா?, நான் அது தேவையில்லை என்று நினைக்கின்றேன்.
இன்னும் ஒன்று, ஒருவர் இந்துத்துவத்தை நம்புபவர், கடைப்பிடிப்பவர் என்பதாலேயே அவருக்கு எந்த கருத்தும் இருக்கக் கூடாது, பாதிக்கப் பட்டதை வெளியில் சொல்லக் கூடாது, அவர் சொல்வது தவறாக இருக்கும் என்று நீங்கள் அல்லது மற்றவர்கள் கருதினால், அதை சற்றே திருப்பிப் பிடித்து உங்களை அதே நிலையில் வைத்துப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் - இந்துத்துவத்தை விட கொடிய கொள்கைகளை, கோட்பாடுகளைக் கொண்டுள்ளது இஸ்லாம். ஆம், நான் இங்கே அரசியல் இஸ்லாத்தை மட்டுமோ, வகாபியிஸத்தை மட்டுமோ குறிப்பிடவில்லை - ஒட்டு மொத்த இஸ்லாத்தை நோக்கி இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றேன். ஒருவரது மதநம்பிக்கைகள் காரணமாக அவரை, அவரது சமூகத்தை இழிவுபடுத்த வேண்டும், ஒழித்துக் கட்டவேண்டும் என்றெல்லாம் குறிப்பிடும் ஒரு புனிதநூலை, அதன்படி நடந்து காட்டிய ஒரு நபியை, அதை இன்றளவுக்கும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கருதும் கோட்பாட்டை பின்பற்றும் நீங்கள், எந்த முகத்துடன் குஜராத்தில் வன்முறையில் ஈடுபட்ட இந்து அடிப்படைவாதிகளை எதிர்கொள்வீர்கள்? - ஆனால், இதிலும் நான் நம்பிக்கை வைக்கவில்லை.
ஒருவரது கோட்பாடுகள் எவ்வாறிருந்தாலும், அவர் ஒரு முஸ்லிம் தீவிரவாதியாகவே இருந்தாலும், தாம் பாதிக்கப் படும்போது அதை வெளியில் சொல்ல உரிமை இருக்கிறது என்று கருதுகிறேன். இதுதான் அனைத்து நாகரிக நாடுகள்/சமுதாயங்களின் கருத்துமாக இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே கொடூரமான குற்றவாளிகளுக்குக் கூட தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை நமது இந்திய குற்றவியல் சட்டம் வழங்கியிருக்கிறது - பாதிக்கப் பட்டவர்களை அல்லது குற்றம் புரிந்தவர்களை அவர்களது நம்பிக்கைகளை/கோட்பாடுகளைப் பார்த்து நீதி வழங்கும் ஷரியத்து - அரபி மனுதர்ம சாஸ்திரம் நல்லவேளையாக இன்னும் எங்கும் பரவவில்லை.
மேலே கண்ட காரணங்களினாலேயே, இந்த வாத-அடிப்படையையே எதிர்ப்பதனாலேயே நான் இந்து மத அடிப்படைவாதத்தைப் பற்றி பேசுவதில்லை, இந்து மதத்தைப் பற்றிய விமர்சனங்களையும செய்வதில்லை.
மேலும் ஒரு விஷயம், நீங்கள் திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை குறிப்பிட்டு வருகின்றீர்கள் - அதாவது, பின் லாடனையும், கோவை பாட்சாவையும் மற்ற இஸ்லாமிய தீவிரவாதிகளையும் எதிர்ப்பதில் என்னுடன் ஒத்துழைப்பதாக. அய்யா, பாட்சாவுடன் எனது நன்பர் விரிவாக விவாதித்துள்ளார்(இது குறித்து நேரம் கிடைக்கும்போது விரிவாக) - கோவை சிறையில் அடைபட்டிருந்தபோது. பாட்சா திரும்பத் திரும்ப சொன்ன ஒரு விஷயம், தான் நபிகளாரின் சுன்னாவின் படியே செய்வதாக. தீவிரவாதிகளை எதிர்க்கத் தயாரென்றால், தீவிரவாதிகளின் நாயகமான முகமது அவர்களையும் எதிர்ப்பீர்களா? அவரது நடவடிக்கைகளை விமர்சிப்பீர்களா? குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களைக் குறித்து பேசும்போது ஒரு கணநேரமேனும் அரேபியாவில் நபிகளாரின் நேரடி உத்தரவின் படி கற்பழிக்கப் பட்ட கொலை செய்யப் பட்ட யூதர்களையும், கிறிஸ்துவர்களையும், பாகன்களையும் குறித்து நினைத்துப் பார்ப்பீர்களா? ஏனென்றால், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அனைத்து வன்முறைகளையும் செய்துவிட்டுப் போயிருக்கின்றார் நபிகள் நாயகம். இது குறித்து ஆரோக்கியம் அவர்கள் தமது பதிவில் விவரமாக எழுதி வருகின்றார்:
http://ennamopo.blogspot.com
சற்றே அவரது பதிவில் சென்று அவர் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் தவறென்றால் தெளிவு படுத்துங்கள்.
இத்தைகைய உலக சரித்திரத்தின் மகத்தான தீவிரவாதியை எடுத்துக் காட்டாகக் கொண்டு, அவரது அனைத்து செயல்பாடுகளையும்( தாடி வைப்பது, சென்ட் அடித்துக் கொள்வது, பல பெண்களை மணந்து கொள்வது, அடிமைப் பெண்கள்(தலித்) கூட வல்லுறவு கொள்வது, சாப்பிடுவது, உடலுறவில் ஈடுபடுவது, தண்ணீர் அருந்துவது பின்பற்றும் நீங்கள் தீவிரவாதிகளை பெருமளவில் உற்பத்தி செய்வதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது. இந்த தாய்ச்சியைத் தொடாமல், எப்படி உங்களது தீவிரவாதத்தை எதிர்கொள்வது?
இணையத்தின் விவாதம் புரியும் இஸ்லாமிய சகோதரர்களைப் பாருங்கள் - அவர்களது எழுத்தைப் பாருங்கள் வன்முறை எந்த அளவிற்கு உங்களது மனங்களில் புரையோடிப் போயிருக்கிறது - எந்த அளவிற்கு மதமாச்சர்ய விஷம் உங்களது நெஞ்சங்களில் பரவியிருக்கிறது என்பது தெரியும்.
இந்துக்களின் அவதார நம்பிக்கைகளை கிண்டலடிப்பதை எல்லா இஸ்லாமியர்களும் (நீங்கள் மற்றும் தமிழோவியத்தில் எழுதும் நாகூர் ரூமி உட்பட) செய்து வருகின்றீர்கள். அதே சமயத்தில் உங்களது நபித்துவ நம்பிக்கைகளைப் பற்றி என் போன்றவர்கள் கேள்வி எழுப்பும் போது, அது துவேஷத்தைப் பரப்புவதாக, சமூகங்களிடையே பிளவை உருவாக்குவதாக உங்களுக்கெல்லாம் தெரிகிறது. உங்களுக்கு சப்பைக் கட்டு கட்டும் இணைய அறிவுஜீவிகளுக்கும் கலர் கலராய்த் தெரிகிறது.
உங்களது கனிவான கவனத்துக்கு ஒன்றைக் கொண்டுவர விரும்புகின்றேன். நான் இஸ்லாத்தைப் பற்றி எழுதத் துவங்கியது நாகூர் ரூமி அவர்களை எதிர்கொண்டுதான். எனது பழைய எழுத்துக்களைப் பார்க்க வேண்டுமென்றால் இந்தப் பதிவுக்குச் சென்று பாருங்கள்:
http://islaam.blogdrive.com
நான் நபித்துவம் குறித்து கேள்வி எழுப்ப முனைந்ததும், நாகூர் ரூமியின் புத்தகத்தில் இந்துக்களின், கிறிஸ்துவர்களின் நம்பிக்கைகளைக் கிண்டலடித்திருந்ததைக் கண்டுதான். நாகூர் ரூமி மட்டுமல்ல, கடந்த ஒரு வருடங்களாக இணைய விவாதங்களில் நான் காண்பது என்னவென்றால், நீங்கள் உட்பட எந்தவொரு முஸ்லிமும் மற்ற மதங்களைச் சாடுவதை, கிண்டலடிப்பதை மிகவும் சகஜமாகச் செய்து வருகின்றீர்கள். நாங்கள் அதையே மிகவும் மென்மையாக, நாகரிகமாக செய்தால் கூட அதை உங்களைப் போன்ற அடிப்படைவாதிகளால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. மற்றவர்களின் நம்பிக்கைகளை மூடநம்பிக்கைகள் என்று கருதும் நீங்கள், உங்களது நம்பிக்கைகள் எந்த அளவிற்கு மூடமும், மூர்க்கமும் நிறைந்திருக்கின்றது என்று சற்றும் சிந்திப்பதில்லை. இதனாலேயும் நான் வஹி பற்றி எழுத முனைந்தேன்.
எப்படியோ, முகமது நபியவர்களின் சுன்னாவைப் பின்பற்றி தமது நம்பிக்கைகளை விமர்சிப்பவர்களையெல்லாம் தீர்த்துக் கட்ட வேண்டும் என எண்ணாமல், முதலில் கை கொண்டு எதிராளியை வன்முறையால் எதிர்கொள்ள வேண்டும் என்ற ஹதீதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், விவாத நாகரிகத்தோடு நீங்கள் எழுத முயற்சி செய்திருப்பதை நான் பாராட்டுகின்றேன் - எழுதுங்கள், காத்திருக்கின்றேன்.
(நேரமின்மை காரணமாக மற்றவர்களின் காமெண்டுகளுக்கு இப்போது பதில் சொல்லவில்லை - கட்டுரை தொடர்ந்து வரும் என்பதால், விவாதிக்க, விளக்க நிறைய சந்தர்ப்பங்கள் அமையும் என்று நினைக்கின்றேன்)
|
| |
|
நேச குமார்
9/13/2005 , 10:01:33 AM
[Comment
url]
|
பி.கே.சிவகுமாருக்கென்று தனிப்பட்ட முறையில் இந்த பதிலை அளிக்கவில்லையென்றாலும், அவருக்கும் சேர்த்து இதை எழுதியிருந்தேன் மரத்தடியில். பார்க்க:
http://islaamicinfo.blogspot.com/2004_12_01_islaamicinfo_archive.html
யமுனா ராஜேந்திரனுக்கு நான் அளித்த பதிலும் பதிவுகள் இணைய தளத்தில் காணக் கிடைக்கும். முடிந்தால் இந்திய நேரப்படி இன்றைய இரவு அதை தேடி எடுத்து உள்ளிடுகின்றேன்.
திண்ணையில் நாகூர் ரூமி அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப் படுத்தி எழுதவந்த புத்தகத்தில் மற்ற மத நம்பிக்கைகளை சகட்டுமேனிக்கு கிண்டலடித்திருப்பதை எழுதியிருந்தேன். இங்கே தேடினால், கிடைக்கும்:
http://www.thinnai.com/author1009.html
ஏன் இஸ்லாமிய வன்முறை குறித்து எழுதுகின்றேன் என்பதை பத்ரி அவர்களுக்கு விளக்கி நான் திண்ணையில் முன்பு எழுதியிருந்தேன், அக்கடிதத்தையும் நேரமிருந்தால் பார்க்கவும்:
http://www.thinnai.com/le1125044.html
- நேச குமார் - |
| |
|
ibunu basheer
9/13/2005 , 11:21:13 AM
[Comment
url]
|
//சகோதரரே, ஒரு மதத் தீவிரவாதத்தை எதிர்ப்பவர்கள் அவசியம் மற்ற மதத் தீவிரவாதங்களை எதிர்க்க வேண்டுமா?//
சகோதரர் நேசகுமார் அவர்களே! நீங்கள் எதிர்ப்பது தீவிரவாதம்தான் என்றால் அதிலென்ன மத வேறுபாடு? எந்த மதத்தின் பெயரால் நடத்தப்பட்டாலும் தீவிரவாதம், தீவிரவாதம் தானே அய்யா! மற்ற மதங்களின் பெயரால் நடத்தப்படும் தீவிரவாதங்களை கண்டிப்பதில் உங்களுக்கு ஏன் இந்த தயக்கம்?
அப்படி இல்லாமல், நீங்கள் எதிர்ப்பது இஸ்லாம் மட்டுமே என்றால், அதை நேரடியாக சொல்லலாமே? தீவிரவாதத்தை எதிர்க்கிறேன் என்ற போர்வை எதற்கு?
//அதே போன்று, ஒரு மதத்தின் அடிப்படைவாதத்தை, அது தூண்டும் வன்முறையைக் குறித்து பேசுபவர்கள், எழுதுபவர்கள் அவசியம் தமது மதத்தின் முறைகேடுகளை, பழமைவாதத்தை, மூடநம்பிக்கைகளை விமர்சித்துவிட்டுத்தான் இதைச் செய்ய வேண்டுமா?//
அது உங்கள் நிலைப்பாட்டை பொறுத்தது. நீங்களே வலிய சென்று இன்னொரு மதத்தை குறை சொல்ல முற்பட்டீர்களென்றால், அதற்கு முன் நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தின் மூடநம்பிக்கைகளை, குறைகளை களைந்து விட்டுத்தான் மற்றவர்களை திருத்த நீங்கள் வரவேண்டும். மேலே உள்ளது போல கேள்விகளை கேட்டுவிட்டு நழுவ இயலாது.
|
| |
|
inomeno
9/13/2005 , 1:52:55 PM
[Comment
url]
|
இதுவரை உங்கள் வலைப்பதிவில் மட்டுமே எழுதிவந்த நீங்கள்,முதல் முறையாக டமிலொவிஅம்.cஒம் யில் எழுதுவதற்கு வாழ்த்துக்கள். உங்கள் கருத்தைத் தெளிவாக மற்றும் கோர்வையாக வைக்க விண்ணப்பிக்கிறேன்.
/. இஸ்லாத்தின் மீது சேற்றை அள்ளிப் பூசிக் கொண்டிருப்போர் நியாயமான விமர்சனங்களை மேற்கொள்வதில்லை. தங்களின் மூடத்தனமும் குற்றங்களும் இஸ்லாத்திற்கு எதிராக இருப்பதால் நியாய உணர்வுகளை அவர்களால் மதிக்க முடிவதில்லை.. / பொத்தம் பொதுவாக மேலே சொன்னதுப்போல் குற்றம் சாட்டாதீர்கள் .அது உங்கள் கருத்துக்கு எந்தவிதத்திலும் வலுச் சேர்க்கப் போவதுயில்லை.
/ஒரு ஆப்பிளை இன்னொரு ஆப்பிளோடுதானே ஒப்பிட வேண்டும்? அதுதானே நியாயமும் நடுநிலையுமாகும்./
ஒரு ஆப்பிளை வாங்குபவன் பக்கத்து கடை ஆப்பிளைப் ஒப்பிட்டுப் பார்த்துத்தான் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை.விற்க்கப்படும் ஆப்பிளின் தரத்தைப் பார்த்தும் வாங்களாம்.
/தனிப்பட்ட முறையில் முஸ்லிம்களின் செயல்கள் அவரின் வாழ்க்கையில் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தியதால், / உங்களின் இந்த கருத்துக்கு ,
/ப: ஆம். நான் நேரடியாக பாதிக்கப் பட்டிருக்கின்றேன், பாதிக்கப் பட்டுக் கொண்டுள்ளேன். நான் மட்டுமல்ல, நாம் அனைவருமே இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் தொடர்ந்து பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம். காஷ்மீருக்கு செலவிட்ட தொகை இது வரை இன்றைய விலையில் இரண்டு லட்சம் கோடிகளுக்கு மேல் இருக்கும். / இந்த கருத்துத் தான் காரணம் என்றால்,உங்கள் நேர்மை இங்கயே அடிப்பட்டுப் போகிறது என்பது என் கருத்து .
ஒருவர் ‘நேரடியாக பாதிக்கப் பட்டிருக்கின்றேன்’ என்று சொல்லும் போது ,எப்படி பாதிக்கப்பட்டார் என்று பார்ப்பதுதான் இயல்பான செயல்.அந்த காரணம்(காஷ்மீருக்கு செலவிட்ட தொகை இது வரை இன்றைய விலையில் இரண்டு லட்சம் கோடிகளுக்கு மேல் இருக்கும்) ‘நேரடியாக பாதிக்கப் பட்டிருக்கின்றேன்’ என்பதற்கு பொறுந்தி வரவில்லையென்றால் ,மனிதர் தவறான வார்த்தையை கையாண்டுயிருக்கிறார் என்று எண்ணி, வார்த்தையைப்பிடித்துத் தொங்காமல் அர்த்தத்தை மட்டும் எடுத்துக்கோள்வதே நேர்மையான செயல் .
/2) முடிந்தவரை அநாகரிகமான விமரிசனங்களை தவிர்த்துள்ளேன்……..அதற்கு பகரமாக நானும் இந்துக்கள் வணங்கும் லிங்கம் யோனி போன்றவற்றை இட்டு அவர்களின் மனதை புண்படுத்தினால் அவருக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும் என்பதால் அதனை தவிர்த்துள்ளேன்./ அநாகரிகம் , வித்தியாசம் என்ன என்பது உங்களுக்கே வெளிச்சம். / 4) இஸ்லாத்தின் மீதான இது போன்ற ஆராய்ச்சிகளும், சிந்தனைத்தாக்குதல்களின் பின்னணியும் என்ன என்பதை இறுதியாக பார்ப்போம். / உங்கள் வலைப்பதிவில் சொன்னதையா ? இல்லை புதியதா?
|
| |
|
அபூ முஹை
9/13/2005 , 3:27:02 PM
[Comment
url]
|
நல்லடியார்.
இஸ்லாத்தின் மீது அவதூறு சுமத்தி எழுதப்பட்ட - வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்) - தொடர் கட்டுரைகளுக்கு மறுப்பு எழுத முன் வந்த உங்களுக்கு என் பாராட்டுக்கள். நடுநிலை வகிக்கும் தமிழோவியம் இணையத்தளத்துக்கும் வாழ்த்துக்கள்.
இஸ்லாம் துவக்கப்பட்டக் காலத்திலிருந்தே பல இறைத்தூதர்களும் பொய்யரெனக் கருதப்பட்டார்கள் என்பதை அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிட்டுக் கூறுகிறான்.
(முஹம்மதே) ''உம்மை அவர்கள் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளி வீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்'' (திருக்குர்ஆன், 3:184, 35:25)
இறைத்தூதர்கள் தெளிவான சான்றுகள், ஏடுகள், மற்றும் ஒளி வீசும் வேதங்களுடனும் மக்களிடையே அனுப்பப்பட்டிருந்தும் மனிதர்களில் சிலர் அவர்களைப் பொய்யெரெனக் கூறியுள்ளனர். இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை - அன்றும், இன்றும், நாளையும், இறுதிநாள் வரையிலும் - பொய்யரெனக் கூறுபவர்கள் இருப்பார்கள். இவர்களின் தர்க்கம் எவ்வித ஆதாரங்களின் அடிப்படையிலும் இருக்காது அதாவது:
''அறிவும், நேர்வழியும், ஒளி வீசும் வேதமும் இன்றி அல்லாஹ்வின் விஷயத்தில் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்.'' (திருக்குர்ஆன், 22:8, 31:20)
தெளிவான சான்றுகள், ஏடுகள், ஒளி வீசும் வேதமும் வழங்கப்பட்ட இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை - அவர்களுக்கு வழங்கப்பட்ட வஹி எனும் இறைச் செய்தியை மறுப்பவர்கள் அல்லது பொய்யெனக் கருதுபவர்கள், தங்களின் கூற்றுக்குச் சான்றாக அறிவு, நேர்வழி, ஒளி வீசும் வேதம் எதுவுமின்றி தர்க்கம் செய்கிறார்கள் என்று அல்லாஹ் தெளிவுப்படுத்துகிறான்.
நல்லடியார் கூறியது போல், //*ஒரு ஆப்பிளை இன்னொரு ஆப்பிளோடுதானே ஒப்பிட வேண்டும்? அதுதானே நியாயமும் நடுநிலையுமாகும்.*// எளிமையான, அருமையான உவமை தொடர்ந்து எழுதுங்கள்!
அன்புடன், அபூ முஹை
|
| |
|
ibnu basheer
9/13/2005 , 10:32:26 PM
[Comment
url]
|
//பொத்தம் பொதுவாக மேலே சொன்னதுப்போல் குற்றம் சாட்டாதீர்கள் .அது உங்கள் கருத்துக்கு எந்தவிதத்திலும் வலுச் சேர்க்கப் போவதுயில்லை.//
வாருங்கள் இனொமெனொ அவர்களே,
இந்த 'பொத்தாம்பொது'வை ஆரம்பித்து வைத்தவரே நேசகுமார்தான். நாகூர்ரூமியின் புத்தகத்தை விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று தொடங்கியவர் 'இஸ்லாம் என்றாலே தீவிரவாதம், முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள்' என்று முத்திரை குத்தும் தமது உள்ளக்கிடக்கையை வெகு விரைவிலேயே வெளிப்படுத்தி விட்டார். திண்ணையில் அவரது கட்டுரைகளை படித்துப்பாருங்கள். 'பொத்தாம்பொது' என்பதற்கான விளக்கம் உங்களுக்கு அங்கு கிடைக்கும்.
//மனிதர் தவறான வார்த்தையை கையாண்டுயிருக்கிறார் என்று எண்ணி, வார்த்தையைப்பிடித்துத் தொங்காமல் அர்த்தத்தை மட்டும் எடுத்துக்கோள்வதே நேர்மையான செயல் .//
நல்லடியாரின் நேர்மையை பரிசோதிக்குமுன், 'நான் தவறான வார்த்தையை கையாண்டுவிட்டேன்' என்று இதுவரை ஒப்புக்கொள்ளாதது நேசகுமாரின் நேர்மையின்மையை காட்டுகிறது என்பதையாவது நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
|
| |
|
Tamiloviamreader
9/13/2005 , 11:41:52 PM
[Comment
url]
|
மூக்குத்திப்பெண்ணும் மதக்கட்டுப்பாடுகளும்
சானியாவிடமிருந்து நல்லடியார் கும்பல் இறைநம்பிக்கையை படிக்கலாம்...அல்லது அவரது பந்து விளையாட்டை..என்னைப் பொறுத்தவரை எனது மாலைவேளையை நிச்சயமாக கோரக்புர் கீதாபிரஸின் உபந்யாசத்தைக் காட்டிலும் சானியாவின் விளையாட்டை பார்ப்பதிலேயே செலவிடுவதில் ஆன்மிகம் அதிகம் உள்ளதென்பேன். சானியா மிர்ஸா குறித்த பத்வா குறித்து நல்லடியார் தமது வழக்கம் போல பத்வாவை நியாயப்படுத்தியுள்ளார். நல்ல காலம் சானியா ஒரு சங்க பரிவார்/யூத சதியின் பகுதி என்று கூறிவிடவில்லை. அந்த அளவிற்கு சானியா கொடுத்துவைத்தவர்தான். ஆனால் சானியா புத்திசாலி பெண்ணாகத்தான் தெரிகிறார். இந்த பத்வா கூத்தெல்லாம் கண்டுகொண்ட மாதிரியே தெரியவில்லை. இவருக்கு நல்ல பாப்புலாரிட்டி இருப்பதற்கு காரணம் அவரது விளையாட்டுத்திறனாக இருக்கலாம் அல்லது அழகாக இருக்கலாம். அது குறித்து நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ முடிவெடுக்கும் முடிவு அவருடையது. அவர் தம்மை ஈமான் கொண்ட முஸ்லீமாகத்தான் கருதுகிறார். அவரது கழுத்தில் தொங்குவது ஏதோ மதநம்பிக்கை தொடர்பான லாக்கெட் போலத்தான் தெரிகிறது. அவரது செயல்பாடுகளில் ஜீவ சந்தோஷம் இருக்கிறது. மத வட்டங்களை கடந்து நிற்கும் இளம் தலைமுறையின் சாதனை குரலாக அவரது குரல்.நல்லடியார் சானியா போன்ற உண்மையான இஸ்லாமியராக இருக்க அவர் நம்பும் ஏக இறைவன் அருள் புரியட்டும். எடுத்தெறிந்து நிற்கும் தன்னம்பிக்கையை பறைசாற்றும் அவரது டி ஷர்ட்கள் stereotypeகளை உடைத்தெறிகின்றன. இத்துடன் தொடர்ந்து மற்றொரு விஷயத்தையும் கூறவேண்டும். வாலன்டைன் தினம், குறித்தது அது. வாலண்டைன் தின கொண்டாட்டங்களை அடித்து நொறுக்கும் கூட்டமும் சானியாவிற்கு எதிராக பத்வா விதிக்கும் கூட்டத்தை போன்றே புத்தி கெட்டது என்பேன். என்னைக் கேட்டால் கொண்டாடுபவர்கள் கொண்டாட்டுமே வேண்டுமென்றால் வாலண்டைன் தினத்தின் பாகன் வேர்களை முக்கியப்படுத்தி கார்டுகளை போட்டு அந்தக்காசைக் கொண்டு சுநாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பங்களாதேஷ் இஸ்லாமிய வெறியர்களால் அகதிகளாக்கப்பட்டிருக்கும் பௌத்த வனவாசிகளுக்கும் ஹிந்து தலித்களுக்கும் ஏதாவது செய்யலாம் என்பேன். Violence is the last resort of the incompetent என்கிற வார்த்தைகளை நம்புகிறவன் நான். கூடவே டார்வின் தினத்தையும் கொண்டாடுங்கள் என்பேன் அதுவும் பிப்ரவரியில்தான் வருகிறது. வகாபியிச , எவாஞ்சலிக்க, சாதிய சிறைகளிலிருக்கும் மனங்களுக்கு அறிவியலின் ஒளியை கொண்டு செல்ல அந்த நாளை பயன்படுத்தலாம் நன்றாக. குறைந்த பட்சம் எல்லா தரப்புகளிலுமுள்ள நல்லடியாரும் அவருடைய மெமிடிக் க்ளோன்களும் சானியாவின் அரங்கப்பாவாடையின் நீளத்தைக் காட்டிலும் முக்கியமானவை இந்நீலக் கோளத்திலும் அப்பாலும் உள்ளதென அறிந்துகொள்ளலாம். சானியாவை பொறுத்தவரை ...மூக்குத்திப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள!
http://arvindneela.blogspot.com/2005/09/blog-post_13.html |
| |
|
ibunu basheer
9/14/2005 , 1:48:22 AM
[Comment
url]
|
/ஒரு ஆப்பிளை இன்னொரு ஆப்பிளோடுதானே ஒப்பிட வேண்டும்? அதுதானே நியாயமும் நடுநிலையுமாகும்./
ஒரு ஆப்பிளை வாங்குபவன் பக்கத்து கடை ஆப்பிளைப் ஒப்பிட்டுப் பார்த்துத்தான் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை.விற்க்கப்படும் ஆப்பிளின் தரத்தைப் பார்த்தும் வாங்களாம்.//
ரொம்ப சரி இனொமெனொ, ஆனால் ஆப்பிளை யாராவது உருளைக்கிழங்கோடு ஒப்பிடுவார்களா? அதைத்தான் கொய்ன்ராட் எல்ஸ்ட் / நேசகுமார் வகையறாக்கள் செய்திருக்கிறார்கள். அது முறையா என்றுதான் நல்லடியார் கேட்கிறார்.
|
| |
|
நேச குமார்
9/14/2005 , 7:53:06 AM
[Comment
url]
|
இப்னு பஷீர்,
// ரொம்ப சரி இனொமெனொ, ஆனால் ஆப்பிளை யாராவது உருளைக்கிழங்கோடு ஒப்பிடுவார்களா? அதைத்தான் கொய்ன்ராட் எல்ஸ்ட் / நேசகுமார் வகையறாக்கள் செய்திருக்கிறார்கள். அது முறையா என்றுதான் நல்லடியார் கேட்கிறார். //
ஆப்பிளா, உருளைக்கிழங்கா, அழுகிய முட்டையா( ரூமி அவர்களுக்கு பிடித்தமான வார்த்தை அல்லவா?) என்பதை சற்றே கண்திறந்து பார்த்தால் உணரலாம்.
இங்கேயும் ஒன்று, அழுகிய முட்டை தன்வீட்டு சமையலறையிலோ அல்லது சாப்பாட்டு மேஜையிலோ இருக்கும் வரை பிரச்சினையில்லை. உலகத்தையே அழுகிய முட்டையாக்க, முட்டையை காலி இடங்களிலெல்லாம், அல்லது இடங்களை 'காலி' செய்துவிட்டு உடைக்க முயன்றால் நிச்சயம் அழுகிய முட்டையை அழுகிய முட்டை என்று கூறுவர் ஏனையோர் - அதுதான் இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
வார்த்தை விளையாட்டுக்களை விட்டு விட்டு, நேரடியாகக் கேட்கிறேன் இப்னு பஷீர் - முகமது நபியவர்கள் ஒரு நபி என்பதை எப்படி முடிவு செய்தீர்கள்? அது ஒரு நம்பிக்கைதானே? அந்த நம்பிக்கையை உரைத்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் அவரது வாழ்க்கையை பார்ப்பீர்கள் தானே? அவரது வாழ்க்கை எப்படி இருந்தது? வன்முறை, திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மற்றவர்களின் கோவில்களை இடிப்பது, மாற்றான் மனைவியைக் கவர்வது - இதுவாகத் தானே இருந்தது அவரது வாழ்க்கை? இவரை எப்படி ஒரு ஆன்மீகவாதியாக, கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்டு மனித குலம் முழுமைக்குமான எடுத்துக்காட்டாக எங்களால் ஏற்க முடியும்? அவரை முன்னுதாரனமாகக் கொண்டு நீங்கள் செய்யும் வன்முறையை, காட்டுமிராண்டித்தனங்களை எப்படி ஏற்க முடியும்?
எடுத்துக் காட்டாக, சகோ.ஆரோக்கியம் அவர்கள் தமது பதிவில் ஆதாரபூர்வமாக இட்டிருந்த சில தகவல்களை இங்கு இடுகிறேன். இதெல்லாம் இஸ்லாமிய அறிஞர்கள் ஆய்ந்து பதிந்து விட்டுச் சென்ற தகவல்களை மேற்கோள் காட்டி அவர் எழுதியது(ஆரோக்கியம் அவர்களது சொற்பிரயோகங்கள், நடை எனக்கு ஒவ்வாத ஒன்று - கருத்துடன் முழுவதுமாக ஒப்புமை உண்டு). இதை ஒரு முறை படித்து விட்டு பிறகு உங்களது கருத்துக்களைத் தெரிவியுங்கள், விவாதிக்கத் தயாராகவுள்ளேன்:
--------------------
அட்ரோஷியஸான ஹதீஸ்களும் குரான் வசனங்களும் ஏராளம். கீழ்க்கண்டது உண்மையிலேயே மிக மோசமானது
Bukhari Volume 4, Book 54, Number 460: புகாரி, தொகுப்பு 4, புத்தகம் 54, எண் 460
Narrated Abu Huraira: அபு குரைரா சொன்னது: அல்லாவின் தூதர் சொன்னார்,"ஒரு கணவன் தன் மனைவியை படுக்கைக்கு உடலுறவுகொள்ள கூப்பிட்டு, அவள் மறுத்து, அவன் கோவத்துடன் தூங்கினால், தேவதைகள் அவளை காலைவரைக்கும் சபிப்பார்கள்"
அல்லாவின் மதத்தில் இருக்கும் ஆண்களின் பாலுறவு சந்தோஷத்துக்கு கவலைப்படுவதைவிட அல்லாவுக்கு வேறு ஏதும் வேலை இல்லையா என்ன? கணவனின் காமப்பசிக்கு ஒத்துழைக்காத மனைவியை திட்டுவதற்கு என்று பல தேவதைகளை கடவுள் அனுப்பி திட்ட வைப்பார் என்பது அபத்தமாக இல்லை?
இது மாதிரி ஹதீஸ்கள் பல முறை திருப்பித்திருப்பி வருவது அல்லாவை படு கேவலமான ஆளாக அல்லவா ஆக்குகிறது?
Sahih Muslim Book 008, Number 3367:
Abu Huraira (Allah be pleased with him) reported Allah's Messenger (may peace be upon him) as saying: By Him in Whose Hand is my life, when a man calls his wife to his bed, and she does not respond, the One Who is in the heaven is displeased with her until he (her husband) is pleased with her.
#
Bukhari Volume 7, Book 62, Number 122:
Narrated Abu Huraira: The Prophet said, "If a woman spends the night deserting her husband's bed (does not sleep with him), then the angels send their curses on her till she comes back (to her husband)."
#
ஏன் முகம்மது இந்த விஷயத்துக்கு அடிக்கடி கவலைப்பட்டார் என்பது சரியாக புரியவில்லை. முகம்மதுவுக்கு வயதாகிவிட்டது என்பதையும் நாம் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். ஆனால் அவனது மனைவியர்கள் அழகான இளம் பெண்களாக இருந்தார்கள். நபியின் மனைவி என்ற பெருமை இருந்தாலும், வயதான் இந்த மனிதனோடு படுக்க விருப்பமில்லாமல் இருந்திருக்கலாம். ஒருவேளை இப்படிப்பட்ட அல்லாவின் வெறுப்பு, தேவதைகளின் திட்டு சாபம் ஆகியவை இந்த பெண்களை தன்னோடு படுக்க வைக்கும் முயற்சியாக இருந்திருக்கலாம்.
# கீழ்க்கண்ட ஹதீஸ் மிக மிக மோசமான, பெண்களை மிகவும் கேவலப்படுத்தும் ஹதீஸ்.
Bukhari Volume 7, Book 62, Number 33: புகாரி, தொகுப்பு 7, புத்தகம் 62, எண் 33
உஸாமா பின் சைத் கூறினார் அல்லாவின் தூதர் சொன்னார்,"எனக்குப் பிறகு ஆண்களுக்கு பெண்களை விட மிக மோசமான வியாதியை விட்டுச் செல்லவில்லை" ("After me I have not left any affliction more harmful to men than women.")
# முகம்மதின் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் இவனது குணத்தை இன்னும் வெளிச்சம் போட்டு காட்டுபவை.
Bukhari Volume 7, Book 63, Number 182: புகாரி தொகுப்பு 7, புத்தகம் 63, எண் 182
Narrated Abu Usaid அபு உஸைது கூறினார்.
அஷ்-ஷவுத் என்ற தோட்டத்துக்கு அல்லாஇவின் தூதருடன் நாங்கள் சென்றோம். இரண்டு சுவர்கள் வரும் வரைக்கும் சென்று அங்கு அமர்ந்தோம். தூதர் "இங்கே உட்காருங்கள்" என்று சொல்ல நாங்கள் உட்கார்ந்தோம். பானி ஜான் என்ற ஜாதியைச் சேர்ந்த ஜாவுனியா என்ற பெண் அங்கு கொண்டுவரப்பட்டு அங்கு உமைமா பிந்த் அன்-நுமான் பின் சாராஹில் என்பவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தார். அவளது தாதியும் அங்கு இருந்தார். அல்லாவின் தூதர் அவளை பார்க்க வந்தபோது, அல்லாவின் தூதர், "உன்னை எனக்கு பரிசாகத் தா" என்றார். அவள், உங்களிடமிருந்து தப்ப அல்லாவிடம் எனக்கு அடைக்கலம் கேட்கிறேன்" என்றாள். அல்லாவின் தூதர் கையை உயர்த்தி அவளை அமைதிப்படுத்த முயன்றார். "யார் அடைக்கலம் கொடுப்பாரோ அவரிடமே நீ அடைக்கலம் கேட்டிருக்கிறாய்." பிறகு தூதர் வெளியே வந்து எங்களிடம் சொன்னார்,"ஓ அபு உசைது!அவள் அணிய இஇரண்டு லினன் துணி கொடுத்து அவளது வீட்டுக்கு அவளை அனுப்பி வை" என்றார். #
முகம்மதிடம் போதும் போதுமென்ற அளவுக்கு பெண்கள் இல்லையா? பார்க்கும் அழகான பெண்களை எல்லாம் புணர வேண்டுமா என்ன? தன்னைப் பார்க்க வந்த பெண்ணிடமும், "உன்னை எனக்கு பரிசாகத் தா" என்று கேட்பார்களா?
# முகம்மது கதீஜாவின் வேலைக்காரனாக வேலை செய்து வந்தது தெரியும். ஆனால், இவன் பெரிய தலையாக ஆனதும், எப்படிப்பட்ட கருத்து இவனது வாயிலிருந்து வருகிறது என்று பார்ப்போம்
சஹி புகாரி 5.59.709 அபு பக்ரா கூறியது: அல்-ஜமால் போரின்போது அல்லாவின் தூதர் சொன்ன விஷயத்தை கேட்கும் பாக்கியம் கிடைத்தது. பெர்ஷியர்கள் (ஈரான்) கோஸ்ரோவின் மகளை தங்கள் ராணியாக முடிசூட்டியதை கேள்விப்பட்ட அல்லாவின் தூதர் சொன்னார்,"ஒரு பெண்ணால் ஆளப்படும் மக்கள் எப்போதும் வெற்றிகரமாக இருக்க முடியாது"
#
பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய நாட்டை இந்திராகாந்தி என்ற பெண் தோற்கடித்தது, அல்லாவின் தூதரை பொய்யர் என்று நிரூபித்துவிட்டதுதானே? அது கிடக்கட்டும். எப்படிப்பட்ட கருத்து வெளிப்படுகிறது என்று பாருங்கள். இவன் கதீஜாவுக்குக் கீழ் வேலைக்காரனாக வேலை செய்திருக்கிறான். எப்படிப்பட்ட வெற்றிகரமான வியாபார நிறுவனத்தை அவர் நடத்தி வந்தார் என்பதையும் முகம்மது அறிவான். அப்படியிருந்தும், பெண்கள் மீதான தன்னுடைய வெறுப்பை இப்படி பேசுவதன் மூலம் காட்டிக்கொள்கிறான்.
நிரந்தர அடிமைத்தனத்தை பெண்கள் மீது திணிக்கும் கீழ்க்கண்ட ஹதீஸை சமீபத்திய தாலிபானின் சட்டத்தோடு இணைத்து பார்க்க வேண்டும்.
அபு குரைரா கூறினார்: அல்லாவின் தூதரின் சொல்படி" நெருங்கிய உறவினர் இல்லாமல், அல்லாவையும் இறுதித்தீர்ப்பு நாளையும் நம்பும் ஒரு பெண் ஒரு நாள் ஒரு இரவு கூட பிரயாணம் செய்வது தடை செய்யப்பட்டிருக்கிறது." (Sahih Bukhari 2.194)
கதீஜா என்ற வெற்றிகரமான வியாபார தலைவராக இருந்த பெண்ணிடம் வேலை செய்து கொண்டிருந்த முகம்மது பெரிய ஆளாக ஆனதும், எப்படிப்பட்ட சட்டங்கள், எப்படிப்பட்ட போதனைகள் உருவாக்கப்பட்டன என்பதை பாருங்கள்.
http://ennamopo.blogspot.com/2005/08/blog-post_30.html --------------------------- |
| |
|
ஆரோக்கியம் கெட்டவன்
9/14/2005 , 2:53:28 PM
[Comment
url]
|
நீலகண்டரு,
//Violence is the last resort of the incompetent என்கிற வார்த்தைகளை நம்புகிறவன் நான்.// அப்போ நேசகுமாரு, அயோக்கியம், நீரு எல்லாரும் குஜராத் விஷயத்தில இன்கம்பீடண்டு... அப்டித்தானே?
//அவரது கழுத்தில் தொங்குவது ஏதோ மதநம்பிக்கை தொடர்பான லாக்கெட் போலத்தான் தெரிகிறது. அவரது செயல்பாடுகளில் ஜீவ சந்தோஷம் இருக்கிறது.//
சரிதான்.. எங்கே எல்லாம் கவனிக்கிறீரு.. அது என்னாது சீவ சந்தோஷம் யாருக்கு ? ஒமக்கா.. இப்ப்டிலாம் பாக்குறதுல.. சரி தான்..
அய்யா வேசம்.. அது எப்ப்டிய்யா இவ்ளோ நாளா கானாம போனாலும், கரெக்டா குதர்க்க பண்ணி குழப்பறதுக்குன்னே வந்துரீரு..
சரி.. உங்க தொடருக்கு மறுப்பு எழுதுறாரே.. அது தொடர்பா வாதிடாம நீரே ஆரோக்கியம் அப்டிங்கற மெமட்டிக் குளோனா மாறி எழுதுறத சம்பந்தமில்லாம சொல்லி உங்க காழ்ப்புனர்வைத் தீர்த்துக்குறீங்க?? |
| |
|
ibnu basheer
9/15/2005 , 12:00:33 AM
[Comment
url]
|
நேசகுமார்,
உங்கள் மொழிபெயர்ப்பு கட்டுரையில் வஹியை யோகிகளின் ஆன்மீக வெளிப்பாடுகளுடன் ஒப்பிட்டிருந்தீர்கள். இவை இரண்டிற்கும் அடிப்படையில் பெருத்த வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை சற்றே கண்திறந்து பார்த்தால் உணரலாம்.
நபிகளார் ஒரு யோகி அல்லர், அவர் முறையான ஆன்மீகப்பயிற்சி பெற்றவரும் அல்லர். அறிவியலாரும் அல்லர். விஞ்ஞானியும் அல்லர், மருத்துவரும் அல்லர். வரலாற்று ஆய்வாளரும் அல்லர். ஆனால் அவருக்கு ஏற்பட்ட 'வஹி' யின் மூலம் வெளியான இறைவசனங்கள் இவை அனைத்தையும் பற்றி பேசுகிறது. நபிகளாரையே இடித்துரைக்கும் வசனங்களும் அவற்றுள் அடக்கம். இது, இந்த வசனங்கள் நபிகளார் அல்லாத வேறு ஒரு சக்தியிடமிருந்துதான் வந்திருக்கிறது என்பதற்கு ஒரு சான்று.
முறையான ஆன்மீக பயிற்சி பெறாத நபிகளாரின் 'ஆன்மீக வெளிப்பாடுகளே' ஒரு நூலாக தொகுக்கப்பட்டு இன்றளவிலும் மாற்றம் செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றால், முறையான ஆன்மீக பயிற்சி பெற்றவர்களின் வெளிப்பாடுகள் இன்னும் சிறப்பான கருத்துக்களை கொண்டதாக இருந்திருக்க வேண்டுமே? எங்கே அவை? குர்-ஆனுடன் ஒப்பிடும் வகையில் ஏன் எந்த ஒரு ஞானி / யோகியின் கருத்துக்கள் நூலாக தொகுக்கப்படவில்லை?
அப்படி ஒரு நூல் இருந்தால், அந்த நூலுடன் நீங்கள் 'வஹி' மூலம் வெளியான குர்-ஆனை ஒப்பிட்டிருந்தால், அது ஆப்பிளை ஆப்பிளோடு ஒப்பிடுவதாகும். அப்படி இல்லாவிட்டால் ஆப்பிளை, உருளைக்கிழங்கோடு அல்ல கருஞ்சீரகத்துடன் ஒப்பிடுவது போன்ற மடமையான செயலாகும்.
(குர்-ஆனுடன் ஒப்பிடுவதற்கு ஏற்ற ஒரு நூல் பைபிள் மட்டுமே. பைபிளைப் பற்றி பேச நான் அதிகம் அறிந்தவன் அல்ல என்பதாலும், அது பற்றி பேசினால் இங்கு விவாதத்தின் திசை மாறிவிடும் என்பதால் அதை தவிர்க்கிறேன்.)
//அவரது வாழ்க்கை எப்படி இருந்தது? வன்முறை, திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மற்றவர்களின் கோவில்களை இடிப்பது, மாற்றான் மனைவியைக் கவர்வது - இதுவாகத் தானே இருந்தது அவரது வாழ்க்கை?//
இதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே உங்களைப்போன்றவர்கள் பாடுபடுவது தெரிந்ததுதானே நேசகுமார்? ("எழுதும்போது தனிப்பட்ட முறையில் என்னைக் குறிப்பிட்டு எழுதாமல், கருத்துக்களை மறுத்து எழுதினால் நன்று" என்று மேலே சொன்னது நீங்களதானா நேசகுமார்?) திண்ணையில் சலாஹுதீன் என்பவருடன் ஒரு விவாதம் நடத்தினீர்களே, நினைவிருக்கிறதா? நபிகளார் ஜைனப் அவர்களை மணம் முடித்ததை 'தபகாத் இப்னு சஃது' என்ற நூலிலிருந்து ஒரு ஹதீஸை மேற்கோள் காட்டி விமரிசித்திருந்தீர்கள். அந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என சலாஹுதீன் ஆதாரத்துடன் விளக்கியிருந்தார். அதற்கு உங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. அதுபோல பல முஸ்லிம் வலைப்பதிவர்களும் உங்களிடம் கேட்ட கேள்விகள் இதுவரை பதிலளிக்கப்படாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டுள்ளன. //எடுத்துக் காட்டாக, சகோ.ஆரோக்கியம் அவர்கள் தமது பதிவில் ஆதாரபூர்வமாக இட்டிருந்த சில தகவல்களை இங்கு இடுகிறேன்.//
ஏதாவது இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சார இணைய தளத்திலிருந்து எதையாவது மொழி பெயர்த்து எழுதுவதும் அதற்கு விளக்கம் கேட்கப்பட்டால், பொத்தாம்பொதுவான ஸ்டேட்மென்ட்களை எடுத்து விட்டு விவாதத்தை திசை மாற்றுவதும், அல்லது பதிலே சொல்லாமல் மவுனமாகி விடுவதும் அல்லது அந்த டாபிக்கை விட்டுவிட்டு வேறு டாபிக்கிற்கு தாவுவதும் சகஜமாக நடந்து கொண்டுதானே இருக்கிறது? இதற்கு ஆரோக்கியம் என்பவரும் விதிவிலக்கல்ல.
நீங்களும் ஆரோக்கியமும் பரஸ்பரம் முதுகு சொரிந்து கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் உங்களின் சமீபத்திய பின்னூட்டங்களை பார்க்கும்போதும், உங்கள் இருவரின் செயல்பாடுகளை கவனிக்கும்போதும் பல ஒற்றுமைகள் தெரிகின்றன. ஆரோக்கியம் வலைப்பதிய தொடங்கிய சமயத்தில் நீங்கள் உங்கள் பதிவுகளை குறைத்துக்கொண்டீர்கள் அல்லது நிறுத்தி விட்டீர்கள். இந்த இரண்டு பெயர்களில் எழுதி வருபவர்கள் ஒருவர்தானா என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்று வருகிறது.
நான் உங்களிடம் வைக்கும் வேண்டுகோள், நீங்களே தொடங்கி வைத்து இங்கு நடந்து கொண்டிருக்கும் 'வஹி' பற்றிய விவாதத்தில் நல்லடியாரும் மற்றவர்களும் எடுத்து வைக்கும் கருத்துக்களுக்கு உங்களிடம் 'விவாதத்தை ஒட்டிய' பதில் இருந்தால் எடுத்து வையுங்கள். தயவு செய்து விவாதத்தை திசை திருப்ப முயலாதீர்கள். நன்றி.
|
| |
|
நேச குமார்
9/15/2005 , 3:09:12 AM
[Comment
url]
|
அன்பின் இப்னு பஷீர்,
// நபிகளார் ஒரு யோகி அல்லர், அவர் முறையான ஆன்மீகப்பயிற்சி பெற்றவரும் அல்லர். அறிவியலாரும் அல்லர். விஞ்ஞானியும் அல்லர், மருத்துவரும் அல்லர். வரலாற்று ஆய்வாளரும் அல்லர். ஆனால் அவருக்கு ஏற்பட்ட 'வஹி' யின் மூலம் வெளியான இறைவசனங்கள் இவை அனைத்தையும் பற்றி பேசுகிறது. //
இதற்கு விரிவாக பதிலளிக்க வேண்டும் - இப்போது முடியுமா எனத் தெரியவில்லை. ஒரு அவுட்லைன் மட்டும் தருகிறேன். ஏற்பதும் ஏற்காததும் உங்களிஷ்டம்.
அரேபியாவில் யோகிகள் இருந்திருக்கின்றனர். ஆன்மீகத்தில் நிறைய முதிர்ச்சி பெற்றவர்களும் இருந்திருக்கின்றனர் - இதெல்லாம் இஸ்லாத்துக்கு முந்தய காலத்தில் (உங்களது கருத்தில் ஜஹிலியா எனும் அறியாமைக் காலம்).
முகம்மது அவர்கள் இதில் எதோ ஒரு பிரிவைச் சார்ந்திருந்திருக்கக் கூடும் என சில அறிஞர்கள் இப்போது கருத்துகின்றனர். அவர் பிராம்மணர் - அதர்வ வேதத்தை பின்பற்றிய குழுவைச் சேர்ந்தவர் என சீக்கியர்கள் கருதுகின்றனர். இந்த அதர்வண வேதமானது, மந்திர, தந்திர, வைத்திய, அமானுஷ்ய விஷயங்களுடன் தொடர்பு கொண்டது.
அது போன்றே, நமது தமிழக சித்தர் குழுக்கள் பலவற்றில் ஜிப்ரீல் என்பது இங்கிருந்து சென்ற ஒரு சித்தர் என்ற நம்பிக்கை நிலவுகின்றது. ஒரு சிலர் போகர் சென்றார் என்றும், சிலர் ராமதேவர் என்றும் , சிலர் வள்ளலாரின் ஆதிகுரு அங்கே சென்று முகம்மது நபியவர்களுக்கு சில சித்துக்களையும், சாகாக்கலையையும் கற்பித்தார் என்றும் பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன.
ஆனால், பொதுவாகப் பார்க்கும்போது, முகம்மது நபி எதோ ஒரு யோக முறையைப் பின்பற்றியுள்ளார் என்பது பல ஹதீதுகளிலிருந்தும், அவரைப் பற்றிய சீறா (வாழ்க்கை வரலாறு) நூல்களிலிருந்தும் தெரிய வருகிறது. இல்லையேல், குடும்பத்தை விட்டு மலைக்கு தனியாகப் போய் ஆன்மீக பரிசோதனைகளில் ஈடுபடும் முறையை அவருக்கு யார் கற்பித்தார்கள்? அது குறித்து எங்கும் சரியான விவரங்கள் அகப்படவில்லை.
மேலும், அவர் தம்மை அல்லாஹ்வுடன் ஐக்கியப் படுத்திக் கொள்வதை விட, ஜிப்ரீலுடன் அதிகம் ஐக்கியப் படுத்திக் கொண்டுள்ளார். சாகும்போது கூட அவர் அல்லாஹ்வை நினைக்கவில்லை, தமது 'உயர்ந்த நன்பரான' ஜிப்ரீல் எனும் ஆவியைத் தான் நினைத்து புலம்பியிருக்கின்றார் என்பது நபிகளாரின் வாழ்க்கை வரலாறைப் படித்த உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
இந்த ஜிப்ரீல் என்பது ஒரு மாயத் தோற்றமாக, வானில் அச்சுறுத்தும் வண்ணம் தென்பட்டிரூக்கிறது அவருக்கு. அவரை அது இறுக்கிப் பிடித்து மூச்சுத் திணற அடித்திருக்கிறது. பலமுறை அவரை வன்முறைக்கு தூண்டியதும் அதுவே தான். இது சித்தரா, ஆவியா, கடவுளா, தேவதையா, மனப்பிறழ்வில் எழுந்த மாயத் தோற்றமா என்று பலருக்கும் பலவித கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் - இந்த ஜிப்ரீல் இல்லையேல் இன்றைய இஸ்லாம் இல்லை.
ஒரு இந்தியனான, இந்திய ஆன்மீகப் பாரம்பர்ய வழி வந்த எனக்கு இது எதோ கிராம தேவதை, சாமி வந்து ஆடும் பூசாரி ஆகியவற்றைத் தான் நினைவுக்கு கொண்டுவடுவது.
அது போலவே, சிலை வழிபாட்டுக்கு எதிரான கருத்துக்கள், சித்தர்களின் கருத்துக்களை அரையும் குறையுமாகப் புரிந்து கொண்டு செயல்பட்ட ஒரு குறைபாடுள்ள ஆன்மீகவாதியின் கருத்துக்களாகவே தென்படுகிறது. சித்தர்களின், யோகிகளின் கருத்துக்களை முழுவதுமாக அறிந்தவர்கள் அவர்கள் கருத்துக்களை பகுதி மட்டும் எடுத்துக் கையாண்டு, கோட்பாடுகளை வக்கிரப்படுத்தியிருக்கிறது திருக்குரான் என்பதை காணலாம் - இது குறித்தும் விரிவாக எழுத வேண்டும், இந்த பின்னூட்ட இடத்தில் விரிவாக எழுத முடியாது என்றே தோன்றுகிறது.
// இந்த வசனங்கள் நபிகளார் அல்லாத வேறு ஒரு சக்தியிடமிருந்துதான் வந்திருக்கிறது என்பதற்கு ஒரு சான்று. //
இருக்கலாம் பஷீர், இல்லாமலும் இருக்கலாம். தனிப்பட்ட முறையில் நான் இது போன்று பலவித அதிசயங்களைக் கண்டிருக்கின்றேன். எனது நன்பர் ஒருவர் பங்காரு அடிகளாரிடம் சென்றபோது அவர் கூறிய சில விஷயங்கள் பிறகு அதே போன்றே நிகழ்ந்தன. அடிகளார் மேல் சாமி வந்து அவர் பேசுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். நான் கூட ஒரு பெண்ணை பல வருடங்களுக்கு முன்பு சந்தித்தேன். அவள் பிற்காலத்தில் நான் எழுத்துத் துறையில் செல்வேன் என்று கூறினாள் - அப்போது எழுத்து என்பதே பிடிக்காமல் இருந்தது எனக்கு, அந்த மாதிரி ஒரு எண்ணம் சிறிதளவும் இருந்ததில்லை அப்போது. அதே போன்று, உறவினர் ஒருவர் தேனி பக்கத்தில் ஒரு கிராமப் பூசாரியிடம் சென்று எலுமிச்சைப் பழத்தைக் கொடுத்த போது எனது உறவினரின் முழு குடும்பப் பெயரையும் அந்தப் பூசாரி சொன்னாராம்.
இதெல்லாம், மாய-மந்திர விஷயங்களேயன்றி ஒரு முழுமையான ஆன்மீகப் பெரியவரின் குணாதிசயங்கள் அல்ல.
அதே போன்று, கொய்ன்ராட் எல்ஸ்ட் கருதுவது போன்று இதெல்லாம் நபிகளார் தாம் கண்டு, கேட்ட விஷயங்களாக இருக்கலாம். அவர் வியாபாரக் குழுக்களுடன் பல இடங்களுக்கு சென்றிருக்கின்றார், அப்போது அவர் கேள்விப்பட்ட விஷயங்களாக இருக்கலாம்.
ஆனால், திருக்குரானை நேரடியாகப் பார்த்தோமேயானல், அதில் எந்தவொரு பெரிய ஆன்மீகச் சிந்தனைகளோ, அறிவியல் உண்மைகளோ இல்லை. பழைய ஏற்பாட்டின் கதைகளை ஆங்காங்கே அள்ளித் தெளிக்கிறது - அவ்வளவுதான். இதெல்லாம் முகம்மது நபியவர்கள் யாரிடமிருந்தாவது கேட்டிருக்கலாம். நம்மூரில் கூட கல்வியறிவில்லாத பெரியவர்கள் ராமாயண, மகாபாரதக் கதைகளை உரைப்பதில்லையா அதுபோலத்தான்.
// முறையான ஆன்மீக பயிற்சி பெற்றவர்களின் வெளிப்பாடுகள் இன்னும் சிறப்பான கருத்துக்களை கொண்டதாக இருந்திருக்க வேண்டுமே? எங்கே அவை? குர்-ஆனுடன் ஒப்பிடும் வகையில் ஏன் எந்த ஒரு ஞானி / யோகியின் கருத்துக்கள் நூலாக தொகுக்கப்படவில்லை? //
ஏனில்லை பஷீர். நமது திருக்குறள் இல்லையா. திருக்குரானைவிட பலநூறு மடங்கு தெளிவான கருத்துக்களை, அத்தியாய வாரியாக பிரித்து, ஆழமாக நம்முன் வைக்கவில்லையா? சற்றே இஸ்லாம் எனும் போதையிலிருந்து நகர்ந்து மனிதனாக திருக்குறளையும், திருக்குரானையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
திருக்குறள் மட்டுமல்ல, நன்னெறி நூல்கள் பலவும் நம்மிடையே தொன்று தொட்டு இருந்துவந்துள்ளன. ஆன்மீக விஷயத்திலும் அப்படியே, திருமந்திரம் இல்லையா, பதஞ்சலியின் யோக சாத்திரம் இல்லையா? - இவ்விருவரும் திராவிடர்கள், தலித்துகள், தமிழ்ப் பாரம்பர்யத்தவர்கள். எனக்கு சொந்தமானவர்கள் போன்று, உங்களுக்கும் சொந்தமானவர்கள்.
திருக்குரானைப் படித்த உங்களுக்கு தெரிந்திருக்கும், அதில் உலகமுழுமைக்கான கட்டளைகள் என்று கோர்வையாக எதுவுமே இல்லை, முகம்மது நபியவர்களின் சொந்தப் பிரச்சினைகள், புராணக் கதைகள், மற்ற மதத்தவரை திட்டுவது என்று கதம்பமாக முன்பின் கலவையாகக் காணக்கிடைக்கிறது திருக்குரான். வரிசைக்கிரமமாகக் கூட இல்லை அது - பொதுவான அறிவுரைகளும் முறைப்படுத்தப்பட்ட நிலையில் இல்லை அதில். திருக்குறளின் ஆழ்ந்த ஞானத்தில் ஒரு சிறிய பங்கு கூட கிடையாது அதில். அப்போது நிகழ்ந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப முகம்மதுவுக்கு வந்த இறைஆவேச வசனங்கள் தாம் அவை.
அதுபோலவே, திருக்குரான் என்பது பிற்காலத்தில் தொகுப்பட்டது. முகம்மது நபியவர்கள் இறந்தபோது அது இல்லவே இல்லை என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். திருக்குரானை எழுதியவர்களும் பலர், நிறைய இடைச்செருகல்களும் உண்டு என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா என்பது தெரியவில்லை, ஆனால் சரித்திர ரீதியாக, ஹதீதுகளின் வழி பார்க்கும்போது அது வஹி மூலம் மட்டுமே இறங்கிய ஒரு நூல் அல்ல. நபிகளாரே நிறைய எடிட் செய்துள்ளார், ஏனையோரும் தம் பங்குக்கு எடிட் செய்துள்ளனர்.
// அப்படி ஒரு நூல் இருந்தால், அந்த நூலுடன் நீங்கள் 'வஹி' மூலம் வெளியான குர்-ஆனை ஒப்பிட்டிருந்தால், அது ஆப்பிளை ஆப்பிளோடு ஒப்பிடுவதாகும் //
இந்திய ஆன்மீக நூல்கள் பலவும் இப்படி கடவுளிடமிருந்து பெறப்பட்டதாகத்தான் கருதப் படுகின்றது. உதாரணமாக, நமது திருமந்திரம். இரண்டையும் நீங்களே ஒப்பிட்டுப் பார்த்து எழுதுங்கள், காத்திருக்கின்றேன்.
// நபிகளார் ஜைனப் அவர்களை மணம் முடித்ததை 'தபகாத் இப்னு சஃது' என்ற நூலிலிருந்து ஒரு ஹதீஸை மேற்கோள் காட்டி விமரிசித்திருந்தீர்கள். அந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என சலாஹுதீன் ஆதாரத்துடன் விளக்கியிருந்தார். அதற்கு உங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. //
இல்லை பஷீர். இந்த சஹியான ஹதீதுகள் என்ற அடிப்படையே மாற்றாரை குழப்புவதற்காக உருவாக்கப் பட்டது என்பதை விளக்கி ஒரு நீண்ட பதிவையே எழுதியிருந்தேன். தபகாத்தின் முன்னுரையில் பாகிஸ்தானிய அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களை வேண்டுமானால் மீண்டும் எடுத்து உள்ளிடுகின்றேன். காலப் போக்கில் filter செய்யப்பட்டுவிட்டன பல ஹதீதுகள். ஹதீதுகளை உரைத்துப் பார்க்கும்போது எந்த ஹதீதை யார் வேண்டுமானாலும் நிராகரிக்க வழியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மற்றவர்கள் எதிர்கொள்ளும்போது சப்பைக் கட்டு கட்டுவதற்கு இதெல்லாம் பயன்படுகின்றது.
// நீங்களும் ஆரோக்கியமும் பரஸ்பரம் முதுகு சொரிந்து கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் உங்களின் சமீபத்திய பின்னூட்டங்களை பார்க்கும்போதும், உங்கள் இருவரின் செயல்பாடுகளை கவனிக்கும்போதும் பல ஒற்றுமைகள் தெரிகின்றன. ஆரோக்கியம் வலைப்பதிய தொடங்கிய சமயத்தில் நீங்கள் உங்கள் பதிவுகளை குறைத்துக்கொண்டீர்கள் அல்லது நிறுத்தி விட்டீர்கள். இந்த இரண்டு பெயர்களில் எழுதி வருபவர்கள் ஒருவர்தானா என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்று வருகிறது. //
இப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு ஏற்படும்போது நான் என்ன செய்ய முடியும் பஷீர். நீங்களும் நானும் ஒரு நபரே என்று கூட யாராவது எழுதலாம். மேலே உள்ள பின்னூட்டத்தில் ஒருவர் அரவிந்தனும் நானும் கூட ஒருவரே என்று எழுதியிருக்கின்றார்.
மீண்டும் ஒரு முறை கூறுகின்றேன். ஆரோக்கியம் என்பவரது நடையில் எனக்கு ஒப்புமை கிடையாது. அவர் பயன்படுத்தும் சொற்கள் ஆரோக்கியமானவை அல்ல. தேவையில்லாமல் அவர் பல வன்சொற்களை பயன்படுத்துகின்றார். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ்மணத்தில் எனது ஐபியும் கிடைக்கும், அவரது ஐபியும் கிடைக்கும் - தேவைப்பட்டால் அவர்களிடம் கேட்டு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். அது போன்றே, அரவிந்தன் போன்றவர்களின் ஐபியுடனும் எனதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
நான் தான் அவர் என்று நினைத்து இன்று எனக்கு ஒரு கொலை மிரட்டல் வந்துள்ளது, ரியாத்திலிருந்து (சவுதி அரேபியா). ஐபியை சேமித்து வைத்துள்ளேன். சில பாதுகாப்பு அமைப்புகள், நபர்களுடன் பகிர்ந்து கொண்டும் உள்ளேன். நாளை அது போன்று எதாவது வன்முறை நிகழ்ந்தால், உங்கள் அனைவருக்கும் பாதிப்பு நேரிடும் என்பதை மட்டும் இப்போது இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
நான் தைரியசாலி கிடையாது, கோழையும் கிடையாது. எனது ஐடெண்டிடியும் பலர் அறிந்தது. பலர் என்னைப் பார்த்துள்ளனர், பேசுகின்றனர், தனிமடலில் எனது தனிப்பட்ட விவரங்களை பலருடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். இந்நிலையில் ஆரோக்கியம் போன்று தேவையின்றி அநாகரிகமாக எழுதி எனக்கு பகைமையை ஏற்படுத்திக் கொள்ள நான் முட்டாள் அல்ல, அரசியல்வாதியும் அல்ல. எனவே, ஆரோக்கியம் தான் நான் என்பதை நீங்கள் திரும்பத் திரும்ப சொல்லி, பொய்யை மெய்யாக்கி என்னைத் தியாவான்கோவாக்க முயலவேண்டாம், விளைவுகள் உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் நல்லதாக இருக்காது என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
// கருத்துக்களுக்கு உங்களிடம் 'விவாதத்தை ஒட்டிய' பதில் இருந்தால் எடுத்து வையுங்கள். தயவு செய்து விவாதத்தை திசை திருப்ப முயலாதீர்கள். //
நிச்சயமாக, என்னை நோக்கி தனிப்பட்ட முறையில் வரும் கருத்துக்கள், கூற்றுக்கள் தாம் இந்த விவாதங்களை திசை திருப்ப முயல்கின்றனவே தவிர, நான் எப்போதும் கருத்துக்களை எதிர்கொள்வதைத் தான் விரும்பியிருக்கின்றேன், விரும்புகின்றேன். அனைவருக்கும் நேரம் பொன்னானது. இந்த fritterwareல் இருக்கிற நேரத்தை உபயோகமாக செலவிட வேண்டும் என்ற எண்ணம், நிர்ப்பந்தம் உங்களைவிட எனக்கு நிறையவே உண்டு.
- நேச குமார் -
|
| |
|
ibnu basheer
9/15/2005 , 4:06:14 AM
[Comment
url]
|
அன்புடை நேசகுமார்,
//முகம்மது அவர்கள் இதில் எதோ ஒரு பிரிவைச் சார்ந்திருந்திருக்கக் கூடும் என சில அறிஞர்கள் இப்போது கருத்துகின்றனர். அவர் பிராம்மணர் - அதர்வ வேதத்தை பின்பற்றிய குழுவைச் சேர்ந்தவர் என சீக்கியர்கள் கருதுகின்றனர்//
//ஜிப்ரீல் என்பது இங்கிருந்து சென்ற ஒரு சித்தர் என்ற நம்பிக்கை நிலவுகின்றது.//
//...முகம்மது நபியவர்களுக்கு சில சித்துக்களையும், சாகாக்கலையையும் கற்பித்தார் என்றும் பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன.//
//இது சித்தரா, ஆவியா, கடவுளா, தேவதையா, மனப்பிறழ்வில் எழுந்த மாயத் தோற்றமா என்று பலருக்கும் பலவித கருத்துக்கள் இருக்கலாம். //
//ஒரு இந்தியனான, இந்திய ஆன்மீகப் பாரம்பர்ய வழி வந்த எனக்கு இது எதோ கிராம தேவதை, சாமி வந்து ஆடும் பூசாரி ஆகியவற்றைத் தான் நினைவுக்கு கொண்டுவடுவது.//
//..ஒரு குறைபாடுள்ள ஆன்மீகவாதியின் கருத்துக்களாகவே தென்படுகிறது.//
இவையெல்லாம் வெறும் யூகங்கள், அனுமானங்கள், கற்பனைகள், நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள் மட்டுமே! வாதத்திற்கு வேண்டுமானால் இவை அழகு சேர்க்கலாம். ஆதாரமற்ற, நிரூபிக்க இயலாத இவை ஒரு காலத்திலும் உண்மையாக மாட்டா.
// இந்த வசனங்கள் நபிகளார் அல்லாத வேறு ஒரு சக்தியிடமிருந்துதான் வந்திருக்கிறது என்பதற்கு ஒரு சான்று.
இருக்கலாம் பஷீர், இல்லாமலும் இருக்கலாம்//
இருக்கலாம் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி நேசகுமார். நான் இருக்கிறது என்று நம்புகிறேன். நீங்கள் இல்லை என்று நம்புகிறீர்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.
//ஏனில்லை பஷீர். நமது திருக்குறள் இல்லையா. //
திருக்குறள் ஒரு ஆன்மீக வெளிப்பாடுகளின் தொகுப்பு என்கிறீர்களா? அப்படியாயின் உங்கள் கட்டுரையிலேயே குர்-ஆனை திருக்குறளுடன் ஒப்பிட்டு எழுதி இருக்கலாமே?
//திருக்குரான் என்பது பிற்காலத்தில் தொகுப்பட்டது.// உண்மைதான்.
//முகம்மது நபியவர்கள் இறந்தபோது அது இல்லவே இல்லை என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.// அப்போது தொகுக்கப்பட்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை.
//திருக்குரானை எழுதியவர்களும் பலர்,// எழுதியவர்கள் அல்லர், பதிவு செய்து வைத்தவர்கள்.
//நிறைய இடைச்செருகல்களும் உண்டு என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா என்பது தெரியவில்லை, ஆனால் சரித்திர ரீதியாக, ஹதீதுகளின் வழி பார்க்கும்போது அது வஹி மூலம் மட்டுமே இறங்கிய ஒரு நூல் அல்ல. நபிகளாரே நிறைய எடிட் செய்துள்ளார், ஏனையோரும் தம் பங்குக்கு எடிட் செய்துள்ளனர்.// ஆதாரம் காட்டுங்கள். தெரிந்து கொள்கிறோம்.
//இந்திய ஆன்மீக நூல்கள் பலவும் இப்படி கடவுளிடமிருந்து பெறப்பட்டதாகத்தான் கருதப் படுகின்றது.// மீண்டும் யூகங்கள், அனுமானங்கள்.
//உதாரணமாக, நமது திருமந்திரம். இரண்டையும் நீங்களே ஒப்பிட்டுப் பார்த்து எழுதுங்கள், காத்திருக்கின்றேன்.// திருமந்திரத்தைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. நீங்களே ஒப்பிட்டு எழுதுங்கள், நான் காத்திருக்கிறேன்.
//இந்த சஹியான ஹதீதுகள் என்ற அடிப்படையே மாற்றாரை குழப்புவதற்காக உருவாக்கப் பட்டது என்பதை விளக்கி ஒரு நீண்ட பதிவையே எழுதியிருந்தேன்.// நான் இதை படிக்கவில்லை. குர்-ஆனைப்பற்றிய உங்கள் யூகங்களையும் அனுமானங்களையும் தெரிந்து கொண்டபிறகு, ஹதீதுகள் பற்றிய உங்கள் நீண்ட பதிவில் என்ன எழுதி இருப்பீர்கள் என்று என்னால் யூகிக்க முடிகிறது.
//நாளை அது போன்று எதாவது வன்முறை நிகழ்ந்தால், உங்கள் அனைவருக்கும் பாதிப்பு நேரிடும் என்பதை மட்டும் இப்போது இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.//
//என்னைத் தியாவான்கோவாக்க முயலவேண்டாம், விளைவுகள் உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் நல்லதாக இருக்காது என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.//
ஏன் இந்த தேவையற்ற மிரட்டல்? உங்கள் கருத்துக்களை எதிர்கொள்பவர்களை எல்லாம் தீவிரவாதிகள், வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்தும் ஒரு முயற்சி அல்லாது வேறு என்ன?
|
| |
|
அபூ ஸாலிஹா
9/15/2005 , 4:20:56 AM
[Comment
url]
|
தமிழ் இணையங்களுக்கு புதிதான என் போன்றவர்களையும் தமிழோவியத்தின் பக்கம் திரும்ப வைத்திருக்கும் நல்லடியாருக்கு, வாழ்த்துக்கள்!
ஒரு முன்னுரையிலேயே இத்தனை பேரின் வயிற்றைக் கலக்க வைத்திருக்கிறீர்கள் என்பது ஆச்சர்யமூட்டுகிறது. தங்கள் கட்டுரையை மிகவும் எதிர்பார்க்கிறோம். |
| |
|
நன்மக்கள்
9/15/2005 , 5:50:46 AM
[Comment
url]
|
தி.மு.க-வின் கொள்கையை ஜெயலலிதா விளக்குவது போலிருக்கிறது இஸ்லாத்திற்கு நேசகுமார் விளக்கமளிப்பது.
நபிகளார் தனியாக மலைக்குப்போய் ஆன்மீக பரிசோதனைகளில் ஈடுபட யார் பயிற்சியளித்தார்? என்பது திசைதிருப்பலே.
அக்கால மக்களின் கட்டுப்பாடற்ற வாழ்வும் மூடநம்பிக்கைகளும் அறிவுக்கு ஒவ்வாததாக இருப்பதைக் கண்டு நபிகளார் மனம்வருந்தி அவர்களை விட்டும் விலகியே இருந்தார். தனிமை அவருக்குள் தேடலையும் கேள்விகளையும் எழுப்பியிருக்கலாம். இதற்கு யாரும் பயிற்சியளிக்க வேண்டியதில்லை.
சாதாரண மனிதர்கள்கூட மன அமைதிக்காக தனிமையை நாடுவதில்லையா? சித்தர்களோடும் ரிஷிகளோடும் நபிகளாரைத் தொடர்பு படுத்துவதன் மூலம் இந்து மதத்திலிருந்து தோன்றியதுதான் இஸ்லாம் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முணைகிறீர்.
அது போலவே ஜிப்ரீலுடன் நபிகளாரின் தொடர்பையும் தவறாக சித்தரிக்கிறீர். முதன்முதலில் ஜிப்ரீல் தோன்றியபோது மட்டுமே நபிகளார் அஞ்சினார்கள். நபிகளாரின் அச்சத்தை போக்கவே ஜிப்ரீல் அரவணைத்தார். மூச்சுத் திணறடிக்கவல்ல.
அவர் சித்தரா,ஆவியா,கடவுளா,தேவதையா அல்லது மாயத்தோற்றமா என்றெல்லாம் எங்களுக்குள் பல்வேறு கருத்துக்கள் இல்லை. இறைவனின் ஆணையை ஏற்றுபதொன்றல்லாத வேறு இச்சைகளற்ற வானவர்களின் தலைவர் அவர் என்பதில் எங்களுக்கு சந்தேகமும் இல்லை.
ஜிப்ரீல் இல்லையென்றால் இஸ்லாம் இல்லை என்ற கூற்று உங்கள் கற்பனை வறட்சிக்கு சான்று அல்லது 'உள்வாங்கிக்கொள்ள' எடுத்துக் கொண்ட அவகாசம்.
பங்காரு அடிகள், உங்கள் எதிர்காலத்தை சொன்ன பெண், பூசாரியின் திறமை இதையெல்லாம் ஆதாராத்துடன் பதிந்திருக்கிறீர்களா? ஒப்புக்கு உப்பு போடாதீர்.
நபிகளார் வியாபார பயணங்களில் இதை கேட்டறிந்திருக்கலாம் என்றால் நபிகளாருக்கு முன் எவ்வளவோ பேர் அந்தப் பகுதிகளுக்கு வியாபார நிமித்தமாகச் சென்றிருக்கின்றனர். அவர்கள் அதை ஏன் கேட்டறியவில்லை.
கேட்டறிந்தும் அவர்கள் அவற்றிற்கு முக்கியத்துவமளிக்காமலிருந்திருந்தால், நபிகளார் அதை அவர்களிடம் பிரச்சாரம் செய்த போது அவர்கள் அதை ஏன் புதிய கொள்கை என்று எதிர்க்க வேண்டும். மேலும் இப்படி ஒரு யூகத்தைக்கூற உங்களுக்கு வாய்ப்பளித்திருக் மாட்டார்கள். அவர்களே கூறியிருப்பார்கள்.
அதோடு இந்திய சித்தர்களும் ரிஷிகளும் கூறியதுதான் இந்து மதம் என்றால், நபிகளார் பிரச்சாரம் செய்தது அதற்க்கு முற்றிலும் நேர்மாறான கொள்கை. ஒரு வாதத்திற்க்காக இந்து மத தத்துவம் தான் நபிகளாரின் கொள்கைக்கு அடிப்படை என்று கொண்டாலும் கூட உண்மையில் இந்து மதமும் ஆதியில் ஏகத்துவ கொள்கையைத்தான் கொண்டிருந்தது என்ற முடிவுக்குத்தான் வரமுடியும்.
திருக்குறள் உள்ளிட்ட நீதி நூல்களையும் பாசுரங்களையும் எந்த முஸ்லிமும் நீங்கள் குர்ஆனுக்கு விளக்கமளிப்துபோல் சிதைக்கவில்லை. குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் பல இருத்ததை முஸ்லிம்கள் நம்புகிறோம். குர்ஆன் இறுதியானதும் முந்தைய உண்மையான வேதங்களை மெய்ப்பிப்பதுமாகும் என்பது எங்கள் நம்பிக்கை.
திருக்குர்ஆனைப்பற்றிய உங்கள் விமரிசனங்களை நாங்கள் ஏற்கவில்லை. அதற்க்கு நீங்கள் காட்டும் ஆதாரங்கள் உங்கள் பதிப்பை ஆரோக்கியமும் ஆரோக்கியத்தின் பதிப்பை நீங்களும் ஆதாரமாகக் காட்டுவதைப் போன்றதுதான். ஹதீஸ்களில் இட்டுக்கட்டப்பட்டவை இருக்கின்றதென்று முஸ்லிம்களே ஒப்புக்கொள்கிறோம். ஹதீஸ்களின் நம்பகத்தன்மைக்கு அளவீடுகளையும் அப்துல்லாஹ் பதித்தார் (http://islamicreply.blogspot.com/2005/03/blog-post_20.html). ஆனால் நீங்கள் இன்னும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கிறீர்கள். இது எப்படியிருக்கிறதென்றால்? 'என் வார்த்தைகளுக்கு இரட்டை பொருள்; கற்பிக்காதே' என்றவனுக்கு 'இல்லையில்லை ஒரே பொருள்;தான் ஆனால் இரண்டாவது பொருள்' என்பது போன்றது. என்ன செய்ய உங்கள் பதிவுகளில் சுட்ட ஏதாவது ஆதாரம் வேண்டுமே!
நீங்கள் யார் என்பது பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆனால் முதலில் இஸ்லாத்தை தரக்குறைவாய் (ஆனால் இலக்கிய நயத்துடனும்;, இந்துத்துவ இதயத்துடனும்) விமர்சித்தது நேசக்குமார். பிறகு ஒரு பின்னூட்டத்திலிருந்து (ஆவேசமாய்) அதை தொடர்ந்தது ஆரோக்கியம் (றiவா ஊசுழுளுளு ஞரநளவழைளெ). இடையிடையே அசிங்க புலிப்பாண்டி.
நாங்கள் சரியான அடிப்படையிலிருக்கிறோம். எல்லா ஆளுமைகளுக்கும் ஒரே ஆதாரத்திலிருந்துதான் பதிலளிக்கிறோம். இஸ்லாத்தை விமர்சிக்கும் பல்வேறு பதிவர்களின் பதிவுகளும்; தனித்தனி தொனியில் இருப்பதும் அந்த விமரிசனத்துக்கு பதிலளிக்கும் பல்வேறு இஸ்லாமிய பதிவுகளும் ஓரே தொனியில் இருப்பதுமே இதற்கு சான்று.
உங்களுக்கு திசைதிருப்பும் நோக்கமில்லை என்றால் பின்னூட்டப் பெட்டியில் ஏன் நீண்ண்ண்ண்ண்ணட பதிப்பிடுகிறீர்?. உம் பதிப்புக்கு ஒரு சுட்டி கொடுத்தால் போதாதா? அதுவும் குறிப்பிட்டு உங்களிடம் கேள்விகேட்டவர்களின் பதிவுகளில் பதிலளிக்காமல் ஒரு பொதுவான விளக்கப்பதிவில் உமது கச்சேரியை நடத்துகிறீர்.
|
| |
|
athi. azahu
9/15/2005 , 7:30:59 AM
[Comment
url]
|
திரு. நேசகுமாரின் 9/14/2005 , 7:53:06 AM பின்னூட்டத்தைப் படித்தபோது, அவர் தன்னுடய ஆத்திரத்தையும் அறியமையையும் அடக்க முயன்று தோற்றுப் போனதைத் தெளிவாக அறிய முடிந்தது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய சமுதாயம், தம் உயிரை விட அதிகம் மதிக்கும் ஒரு தலைவரை 'அவன்', 'இவன்' என ஒருமையில் விளித்து, இழிவு படுத்தும் அனாகரீகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது.
- அதி. அழகு |
| |
|
நேச குமார்
9/15/2005 , 8:15:15 AM
[Comment
url]
|
அதிரை அழகேசன்,
நபிகளாரை அவன், இவன் என்று நான் விளித்து எழுதவில்லை ஐயா. எழுதியவரின் கருத்துக்களை பிரசுரிக்கும்போது கூட இதுமாதிரி எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லியே பிரசுரித்துள்ளேன். மேலே காணவும்.
எப்படி ஒரு அரசியல் தலைவரை அவரது தொண்டர்கள் உயிரையும் விட மேலாக மதிப்பதால் அந்த அரசியல் தலைவரின் செயல்பாடுகளை, அவரது தொண்டர்கள் அந்த அரசியல் தலைவரை முன்னிறுத்தி செயல்படும்போது ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விமர்சிக்காமல் இருக்க முடியாதோ, அதே போன்றுதான் முகமது நபியவர்களை நீங்கள் எல்லோரும் கொண்டாடுவதால், அவரது செயல்பாடுகளை, அச்செயல்பாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு நீங்கள் செய்து வரும் வன்முறைகளை விமர்சிக்காமல் இருக்க முடியாது என்பது எனது அபிப்ராயம்.
அழகேசன், நீங்கள் இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறியவர் என்று எதோ ஒரு பதிவில் படித்ததாக நினைவு - தவறாக இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். அப்படி மதம் மாறுவதற்கு முன்னரோ, மாறிய பின்னரோ முகம்மது நபியவர்களின் வாழ்க்கை சரித்திரத்தைப் படித்திருந்தால் இந்த சம்பவங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும்:
1. கொள்ளையடித்த பணத்தில் பங்கு கேட்டு அவரது அடியார்கள் அவரை நெருக்கியிருக்கின்றனர்.
2. தளர்ந்து போன நிலையில் இருந்த தனது அடியார்களை, போரின் போது ஊக்குவிப்பதற்காக மற்ற நாடுகளின் பொக்கிஷங்கள் தமக்கு கிட்டுவதை தாம் தீர்க்க தரிசனத்தில் கண்டதாக சொல்லி அவர்களை சமாதானப்படுத்தியுள்ளார், ஊக்குவித்துள்ளார்.
3. அவரது மனைவிகளுக்குள் போட்டி, பொறாமை, சண்டை ஏற்பட்டு அவரது பேச்சைக் கேட்காமல் போனதால் மனம் நொந்து தனது எகிப்திய அடிமைப்பெண் வீட்டிலேயே தங்கி, பிறகு அவரது நன்பர்கள்/மாமனார்கள் வந்து சமாதனப்படுத்தி அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
4. அவர் சாகும் தறுவாயில் கூட குடும்பத்தினர்கள் அவரது பேச்சைக் கேட்காமல் சண்டையிட்டுக் கொண்டிருந்திருக்கின்றனர். அவரது வாரிசை நியமிக்கக் கூட அவரை அவர்கள் விடவில்லை(முதல் மனைவியான கதீஜாவின் பக்கத்திற்கும், ஆசை மனைவியான ஆயிஷாவின் பக்கத்திற்கும் இடையே பதவிச் சண்டை நிகழ்ந்திருக்கின்றது. நபிகளாரை ஒரு பொருட்டாகவே அவர்கள் கருதவில்லை).
5. பல சந்தர்ப்பங்களில் அவரது மனைவிகளே அவர் பேச்சைக் கேட்கவில்லை. இதனாலேயே திருக்குரானின் பல வசனங்கள் அவரது மனைவிகளை மிரட்டுவது போல அமைந்துள்ளன.
அவரை உயிரினும் மேலாக கூட இருந்தோர் மதித்திருந்தால், கருதியிருந்தால் இதெல்லாம் நிகழ்ந்திருக்குமா சகோதரரே?
மூளைச் சலவை செய்யப் பட்ட அப்பட்டமான மதவெறியின் காரணமாகவே அவர் மீது இவ்வளவு அபிமானம் காட்டப் படுகின்றது. அவரை நிந்தனை செய்வோரை கொலை செய்ய வேண்டும் என்று சட்டங்கள் முஸ்லிம் நாடுகளில் ஏற்படுத்தப் பட்டுள்ளன. உங்களைப் போன்று மூளைச்சலவை செய்யப் பட்ட, சமீப காலத்தில் மதம் மாற்றப்பட்டவர்கள் தீவிரவாதத்தை கையிலெடுக்கவும் இதுவே காரணமாகின்றது.
புத்தருக்கு இணையாவாரா அய்யா? வள்ளலாருக்கு இணையாவாரா அய்யா? மகாவீரருக்கு இணையாவாரா அய்யா?
அப்படி என்ன அய்யா உயரிய குணத்தை அவரிடம் கண்டீர்கள்? ஒரு அரசியல்வாதி நடிப்பது போன்று தமது தீய குணங்களை மறைத்து நாடகமாடியிருக்கின்றார் முகம்மது நபி. மக்கா நகரை தமது பரிவாரங்களுடன் வந்து பிடித்த போது, தம்மை எதிர்த்த நபர் தம்முன் வந்து அடைக்கலம் கேட்கும்போது சும்மா இருந்துவிட்டு, தனது அடியார்கள் அவரை கொலை செய்யாமல் விட்டுவிட்டதை தனிமையில் சுட்டிக் காட்டி, அதற்கு அவர்கள் " கண் காமித்திருக்கலாமே தீர்த்துக் கட்டியிருப்போமே அவனை" என்றதும், கண்ணடிப்பது ஒரு நபிக்கு அழகல்ல என்பதால் அமைதியாயிருந்தேன், விட்டுவிட்டீர்களே அவனை என்று ஒரு அரசியல்-ரவுடி பேசுவது போலவே அவர் பேசியிருப்பதை காட்டும் ஹதீதுகள் உள்ளன என்பதாவது தெரியுமா அய்யா?
இது ஒரு ஆன்மீகவாதியின் குணமா அல்லது ரவுடியின் குணமா? கடவுளிடமிருந்து கட்டளைகளைப் பெறும் நபர் இப்படியெல்லாம் பேசுவாரா?
அப்பட்டமாக மூளைச்சலவை செய்யப் பட்டிருக்கின்றீர்கள் நீங்கள் - உங்களுக்கு அது தென்படாதபடி மதம் எனும் மாயத்திரை கண்ணை மறைத்துள்ளது. எப்படியாவது அவரது செயல்களுக்கு நியாயம் கற்பிக்க வேண்டும் என முயல்கின்றீர்கள் நீங்கள் எல்லாம். ரமனரை துணைக்கழைப்பது, வள்ளலாரை துணைக்கழைப்பது, இயேசு கிறிஸ்துவை துணைக்கழைப்பது என்று பகுதி பகுதியாக எதையாவது காட்டி அவரை ஒரு பெருந்தலைவராக, பெரிய ஆன்மீகவாதியாக, நபியாக்க முயல்கின்றீர்களே தவிர - இவர்கள் சொன்னது, வாழ்ந்தது ஆகியவற்றோடு முழுமையாக முகம்மது நபியவர்களை ஒப்பிட்டுப் பார்க்க உங்களால் முடியாது.
மற்றவர்களின் குறையக் காட்டி ஜல்லியடித்த ஒரு நபர், தமது வீட்டைச் சரி செய்ய முடியாமல் தொட்டதற்கும் கடவுளிடமிருந்து கட்டளை வந்ததாகச் சொல்லி கூட இருந்தவர்களையும், வருங்கால சந்ததியினரையும் ஏமாற்றிவிட்டுச் சென்ற ஒரு நபர், சிறிய குற்றங்களுக்குக் கூட கல்லால் அடித்துக் கொள்ள உத்தரவிட்டு - அது மனித குல முழுமைக்குமான உதாரணம் என்று சொல்லிவிட்டுச் சென்ற நபர் எப்படி அய்யா கடவுளின் தூதராக, ஒரு ஆன்மீகவாதியாக இருக்க முடியும்?
இதைத் தான் நான் கேட்கிறேன், என்னைப் போன்று பலர் கேட்கின்றார்கள். நாங்கள் தான் காஃபிர்கள், சிலைவழிபாடு செய்யும் மூடர்கள் ஆயிற்றே, விளக்குங்கள் - நாங்களும் புரிந்து கொள்கின்றோம் எப்படி உங்களின் உயிரினும் மேலானவராக ஆனார் நபிகள் நாயகம் என்று.
அதை விடுத்து, என்னை கொலைசெய்வோம் என்பது, திட்டுவது, மிரட்டுவது என்று வன்முறையை கையில் எடுக்காதீர்கள் - அப்படி வன்முறையோடு நடந்து கொண்டுவிட்டு உலகமே எங்களை தீவிரவாதிகள் என்கிறது, நாங்கள் அமைதி மார்க்கத்தவர்கள், நபிகள் நாயகம் சகிப்புத் தன்மையை போதித்தார், தலையில் மண்ணைக் கொட்டியவரையும் மன்னித்தார், நீதி, நியாயம் என்றெல்லாம் புலம்பாதீர்கள்.
வேதனையுடன்,
- நேச குமார் -
|
| |
|
Aboo Shakir
9/15/2005 , 11:36:57 AM
[Comment
url]
|
There is no need for any body to believe Quran as 'Wahi'. If they aceept it, then they accept Prophet Muhammadand the Holy Book. If they do not accepted it, still they are in their own state. If you accept the Quran and Rasool then there will be no need for this argument ot forum as you will be a Muslim. Personally, I do not regret for Nesakimar being as he is. But the troubling thing is his bad and unacceptable comments about Prophet. Let him what he be. God is sufficient. Aboo Shakir |
| |
|
Arokiyam Kettavan
9/15/2005 , 4:12:30 PM
[Comment
url]
|
Wow.. This is exactly the characteristic of Nesakumar.. See he could not answer to the questions of Ibnu Basheer.. Now he has DELIBERATELy jumped to reply a non existent question of Mr Adirai Azagappan who has not posted anywhere here in this thread..
Now he has exposed himself as echoing the voice of Arokiyam here..
If he wishes to reply he can post and give a link here... |
| |
|
Naajil iniyan
9/15/2005 , 7:11:14 PM
[Comment
url]
|
I really don't know why this arogiyam kettavan repediatly saying nesakumar as Arogiyam. Even if its true what sort of damage it can give to the comments posted by Nesakumar???
If you are inteligent enough to answer his questine answer it otherwise simply reject those ideas and do your job. Leaving all this this kettavan is repidatly saying arogiym/ nesakumar debate.
|
| |
|
Sariga
9/15/2005 , 7:19:44 PM
[Comment
url]
|
ஆரொக்யம் கெட்டவன் .......இவன் கெட்டவன் தான். அதனால் தான் ஆரொக்யம் கெட்டவன் தன் பெயரில் கெட்டவன் என்று வைத்து கொண்டு இருகிரான் போலும்.
ஆனால் ஒரு விஷ்யம் நிச்சயம். இவன் ஒரு அறிவிலி. |
| |
|
ibnu basheer
9/15/2005 , 11:02:34 PM
[Comment
url]
|
சகோ.அபூ ஷாகிர்,
உங்களின் கருத்துக்களுக்கு நன்றி. நேசகுமாரின் நம்பிக்கைகள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். நமக்கு கவலையில்லை. 'நம்பிக்கையாளர்களுடன் வாதிடுவது வீண்' என்று ஜெயகுமார் என்ற ஒரு எழுத்தாளர் கூட சொன்னதாக எங்கோ படித்த ஞாபகம்.
ஆனால் தனது அழுகிய முட்டைகளை எல்லா இடங்களிலும் உடைத்து முஸ்லிம்களை விவாதத்திற்கு இழுப்பது நேசகுமார்தான் என்பது அவரது எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு நன்கு புரியும். மரத்தடி குழுமம், ராயர்காப்பிகிளப் குழுமம், திண்ணை, வலைப்பதிவுகள் (தமிழ்மணம்), தமிழோவியம் என எல்லா இடங்களிலும் இஸ்லாம் குறித்த விவாதத்தை தொடங்கி வைத்த புண்ணியம் நேசகுமாரையே சாரும் என்பதும் மறுக்கவியலாத உண்மை.
அவரது கருத்துக்கள் ஆதாரமற்றவை, பொய்யானவை, வெறும் யூகங்களும் அனுமானங்களும் நிறைந்தவை என்று நிரூபிக்கப்படும்போது அவருக்கு ஏற்படும் கோபம், எரிச்சல் போன்றவையும் முஸ்லிம்களுக்கு பழகிப்போனவைதான்.
எனினும் தொடரட்டும் அவரது பணி. |
| |
|
athi. azahu
9/16/2005 , 12:01:23 PM
[Comment
url]
|
//அதிரை அழகேசன்,
நபிகளாரை அவன், இவன் என்று நான் விளித்து எழுதவில்லை ஐயா. எழுதியவரின் கருத்துக்களை பிரசுரிக்கும்போது கூட இதுமாதிரி எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லியே பிரசுரித்துள்ளேன். மேலே காணவும்.// # முகம்மது கதீஜாவின் வேலைக்காரனாக வேலை செய்து வந்தது தெரியும். ஆனால், இவன் பெரிய தலையாக ஆனதும், எப்படிப்பட்ட கருத்து இவனது வாயிலிருந்து வருகிறது என்று பார்ப்போம்
பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய நாட்டை இந்திராகாந்தி என்ற பெண் தோற்கடித்தது, அல்லாவின் தூதரை பொய்யர் என்று நிரூபித்துவிட்டதுதானே? அது கிடக்கட்டும். எப்படிப்பட்ட கருத்து வெளிப்படுகிறது என்று பாருங்கள். இவன் கதீஜாவுக்குக் கீழ் வேலைக்காரனாக வேலை செய்திருக்கிறான். எப்படிப்பட்ட வெற்றிகரமான வியாபார நிறுவனத்தை அவர் நடத்தி வந்தார் என்பதையும் முகம்மது அறிவான். அப்படியிருந்தும், பெண்கள் மீதான தன்னுடைய வெறுப்பை இப்படி பேசுவதன் மூலம் காட்டிக்கொள்கிறான். # ??? |
| |
|
aboo shakir
9/17/2005 , 1:22:21 AM
[Comment
url]
|
ஆமாமய்யா..! எங்களை எங்கள் இறைவன் மூளைச் சலவை செய்து விட்டான். அதனால் தான் எங்களுக்கு நல்லவற்றிலிருந்து தீயவற்றை பிரித்தெடுக்கத் தெரிகிறது. நீங்களும் உங்கள் மூளையை சலவை செய்து தர இறைவனிடம் பிரார்த்திதுக் கொள்ளுங்கள். இஸ்லாத்தினுள் நீங்கள் புகாத வரை உங்களுக்கு மறைவான ஞானத்தை இறைவன் தர மாட்டான். ஆனால், இறையருளால் நேச குமாருக்கு நான் நன்றி தான் கூற வேன்டும். இவரது பல பின்னூட்டங்களை படிக்கும் போது உத்வேகம் ஏற்பட்டு நான் இஸ்லாமிய புத்தகங்களையும் குரான் விளக்கத்தையும் படிக்கும் போது எனது இஸ்லாமிய ஞானம் புத்துயிர் பெறுகிறது. எனது தலைவர் இறைதூதர் மீதுள்ள அன்பும் பிடிப்பும் அதிகமாகிறது. ஏனெனில், நாங்கள் ஒரு பேருண்மையின் மீது விசுவாசம் வைதுள்ளோம். இறைவன் தான் நாடினால் தனது அடியார்கள் தவறும்போது அவர்களின் எதிரிகளை கொண்டே தனது மார்க்கத்தை நிலை நாட்டுவான் என்பது தான் நினைவில் வருகிறது. இதற்காகவே நேச குமார் பொன்றோர் எழுத வேண்டும். னன்றி, |
| |
|
BABU
9/17/2005 , 6:28:02 AM
[Comment
url]
|
அய்யா நேச குமார், முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்: அபுசுஃப்யான் என்ற நபிதோழர் 'வாள் முனையில்' இஸ்லாத்துக்கு மாறினார் என்று முன்பு அவதூறாக எழுதினீர்கள். சான்றாக முஸ்லிம்களின்'ரஹீக்' என்ற நூலிலிருந்தே குறிப்பிட்டிருந்தீர்கள். அதே 'ரஹீக்' நூலை வைத்து அப்துல்லாஹ் என்பவர் அந்த அவதூறை மறுத்ததுடன் (தேவையான வரிகளை மட்டும் பிடித்துக்கொள்கிற)உங்களின் 'புரட்டை'யும் அருமையாக அம்பலப்படுத்தினார். இதை அறிவீர்கள் தானே! அதற்காக உங்களிடம் குறைந்தபட்ச எழுத்து நேர்மையை எதிர்பார்த்து பல இடங்களிலும் கேட்டிருந்தும் அதை இன்றுவரை 'கண்டு'க்கொள்ளாததுபோல் இருக்கிறீர்கள். உங்களின் எழுத்து நேர்மை எந்த அளவுக்கு உள்ளது என்பதை தான் உங்களின் அவதூறும் அதன் மீதான மறுப்புக்கு நீங்கள் கடைப்பிடிக்கும் மவுனமும் உள்ளது என்பதையாவது ஒப்புக்கொள்கிறீர்களா?
|
| |
|
ERAI NESAN
9/17/2005 , 8:13:52 AM
[Comment
url]
|
//இறைவன் தான் நாடினால் தனது அடியார்கள் தவறும்போது அவர்களின் எதிரிகளை கொண்டே தனது மார்க்கத்தை நிலை நாட்டுவான் என்பது தான் நினைவில் வருகிறது. இதற்காகவே நேச குமார் பொன்றோர் எழுத வேண்டும்.//
ஒரு வரியில் நேசம் குழுவிற்கு பதிலளித்துள்ளீர்கள். இப்படிப் பட்டவர்களுக்கு மேலே கண்டவற்றில் மிகவும் சிறந்த பதில்.
னல்லடியாரின் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
உயிர் மேல் ஆசை உள்ள நேசம் பின் எதற்காக தீவிரவாதிகளுடன் உரையாட வர வேண்டும்.
//சில பாதுகாப்பு அமைப்புகள், நபர்களுடன் பகிர்ந்து கொண்டும் உள்ளேன்//
சூரத், பாகல்பூர், பம்பாய், கோயம்புத்தூர், குஜராத் போன்ற இடங்களில் பாதுகாப்பு (வன்முறை வெறியாட்டம் - உங்கள் அமைப்பின் சாகாக்களில் கற்பிக்கப்படும் அர்த்தம் அது தானே!) நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமைப்பும் நபர்களும் தானே?
//உங்கள் அனைவருக்கும் பாதிப்பு நேரிடும்// //விளைவுகள் உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் நல்லதாக இருக்காது//
இது நீங்கள் தனியாக கூறித் தான் தெரிய வேண்டுமா? நாட்டில் கடந்த 85 வருடங்களாக அது தானே நடந்து கொண்டிருக்கிறது. மகாத்மா காந்தியை போலும் உங்கள் அமைப்புகளும் நபர்களும் விட்டுவைக்கவில்லையே பின் சாதாரண மக்கள் எம்மாத்திரம் ஜுஜூபி!!!
//ரியாத்திலிருந்து (சவுதி அரேபியா). ஐபியை சேமித்து வைத்துள்ளேன்//
உங்கள் அமைப்புகளும் நபர்களும் பாதுகாப்பு(வன்முறை வெறியாட்டம்)(இந்த கோட் வேர்ட் எல்லோருக்கும் தெரியட்டும் என்பதற்காகத் தான் அடைப்புக் குறியில் அர்த்தம் எழுதியிருக்கிறேன் தவறாக நினைக்க வேண்டாம்.) நடவடிக்கையில் ஈடுபடும் பொழுது எல்லாமே ரிக்கார்டு எடுத்து தான் செய்வீர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதை தனியாக வேற கூற வேண்டுமா?
இனி என்னைக் குறித்த தகவலுக்கு கஷ்டப்பட வேண்டாம். நான் தற்போது கத்தறில் உள்ளேன் - காfபிர்(???!) அரவிந்த நீலகண்டரின் இடத்தை சேர்ந்தவன். வலையில் ஒளிந்து கொண்டு பல்வேறு பெயர்களில் சேற்றை வாரி வீசும் கழிசடை பழக்கத்தை இஸ்லாம் எங்களுக்கு கற்பிக்கவில்லை. இதையும் உங்கள் அமைப்பு நபர்களின் ரெக்கார்டில் ஏற்றிக் கொள்ளுங்கள் - பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பொழு பிரயோஜனப்படும்!!!!
|
| |
|
T.R.Pattinam Abdul Halim
9/17/2005 , 9:46:49 AM
[Comment
url]
|
நேசகுமார் போன்றவர்களுக்கு...
அய்யா எதையும் விமர்சிக்கும் போது அது பற்றி தெளிவாக தெரிந்து, நடுநிலையோடு விமர்சித்தல் தான் அது ஆரோக்கியமானதாக அதிலிருந்து ஒரு நல்ல விசயத்தை வெளிபடுத்த முடியும். அதுவல்லாமல் இஸ்லாத்தை எதிர்ப்பதையே குறிக்கோளாக கொண்டு இப்படியே எழுதுவதில் உண்மையில் பிரயோஜனம் எதுவும் இருக்காது. |
| |
|
Alif Ahamed
9/17/2005 , 3:10:15 PM
[Comment
url]
|
அடியார் உடைய ஆக்கம் அருமையாக உள்ளது. தொடரட்டும் உங்களது பணி அல்லாH உங்களுக்கு நல்லுதவி செய்வனாக. |
| |
|
athi azahu
9/17/2005 , 6:31:44 PM
[Comment
url]
|
நேச குமார் அவர்களின் பார்வைக்கு,
என்னுடய இரண்டு வரிப் பின்னோட்டத்திற்கு [15.09.2005 07:30:59 ஆM] மூன்று பக்கங்களுக்குக் குமைந்து [15.09.2005 08:15:15] தள்ளி விட்டீர்கள், நன்றி.
45 நிமிடங்களுக்குள் உங்களுடய பதிலைப் பதிவு செய்திருக்கும் அசுர விரைவு பாரட்டுக்குரியது. அதேவேளை, இசுலாத்தைப் பற்றியும் முசுலிம்களைப் பற்றியும் காழ்ப்புணர்ச்சியைக் கொட்டுவதுதான் நேச குமாருக்கு முழு நேரத் தொழிலோ என்ற நியாயமான அய்யம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இசுலாத்தை வாழ்க்கை நெறியாக நான் தேர்ந்தெடுத்ததில் உங்களுக்கு ஏன் இத்துணைக் குமுறலும் குமைச்சலும் ஏற்பட வேன்டும்?
இசுலாத்தைப் பற்றி எதையும் படித்துத் தெரிந்து கொள்ளாமல்/முடியாமல், மூச்சு முட்டும் தீண்டாமைச் சாக்கடையிலிருந்து, 'வெளியேறினால் போதும்' என்ற முடிவோடு மதம் மாறியது எல்லாம் அந்தக்காலம்.
என்னைப் போன்றோர், இயன்ற வரை இசுலாமிய அடிப்படைகளைப் படித்து, சிந்தித்து, சரியாக விளங்கிய பின்னரே மனித மதத்தின் உட்புகுந்தோம்.
"ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு" யென்று தமிழில் ஒரு வழக்குச் சொல்லுண்டு.
ஆத்திரத்தோடு கொட்டத் தொடங்கி, இறுதியில் வேதனையோடு முடித்திருக்கும் உங்களுடைய அத்தனைக்கும் நான் [இன்ஷா அல்லா] பதில் தரச் சித்தமாயிருக்கிறேன்.
ஆனால், உங்களுடய கொட்டல்கள் அனைத்தயும் சான்றுகளோடு கொட்டுங்கள். சான்றுகள் இல்லாத கற்பனைப் புலம்பல்களுக்கு பதில் கூறிக்கொண்டிருப்பது கால விரயம் என்பது என் கருத்து.
"என்னைக் கொலை செய்ய சதி" என்பதெல்லாம் ஓரங் கட்டப்பட்ட அரசியல்வாதியும் மார்கெட் இழந்து விட்ட நடிகையும் விளம்பரத்திற்காகச் செய்யும் புலம்பல் ச்டண்ட். இதெல்லாம் இணையத்தில் தேவையா?
தொடக்கத்தில் ஒரு நன்றி கூறி இருந்தேன்.
"அரசுக் கறவை மாடும் தய்யல் இயந்திரமும் கிடைக்கும்; தாய் மதம் திரும்புங்கள்" என்று அறிவுரை சொல்லாததற்காக,
மீண்டும் இன்னொரு நன்றி.
- அதி. அழகு
பின் குறிப்பு : நான் வேலை வெட்டி இல்லாத ஆள் இல்லை என்பதாலும் தங்கிலீசு வேகமாகத் தட்ட வராது என்பதாலும் ஓய்வு நாளில் மட்டுமே கூடுதலாய்த் தட்டுவேன்.
|
| |
|
Erai Nesan
9/18/2005 , 3:36:13 AM
[Comment
url]
|
//"என்னைக் கொலை செய்ய சதி" என்பதெல்லாம் ஓரங் கட்டப்பட்ட அரசியல்வாதியும் மார்கெட் இழந்து விட்ட நடிகையும் விளம்பரத்திற்காகச் செய்யும் புலம்பல் ச்டண்ட். இதெல்லாம் இணையத்தில் தேவையா?//
உஷ்! நாசத்திற்கு சூடு சொரணை வந்து விட போகிறது.
//இசுலாத்தைப் பற்றியும் முசுலிம்களைப் பற்றியும் காழ்ப்புணர்ச்சியைக் கொட்டுவதுதான் நேச குமாருக்கு முழு நேரத் தொழிலோ//
அன்பின் அதி. அழகு, பாதுகாப்பு(???!!) அமைப்புகளிடமும் நபர்களிடமும் கூலி பெற்றுக் கொண்டு நாசங்கள் முழு நேர ஊழியர்களாக இப்பணி செய்கிறார்கள் என்பது இன்னுமா உங்களுக்கு புரியவில்லை. |
| |
|
Kollu Nadeem Ahmed
9/18/2005 , 8:51:38 AM
[Comment
url]
|
பாவம் ருமி மீது பழி போடுகிறார், நேசகுமாருக்கு உள்ளாது ஜென்ம பகை, இசுலாம் மீது. ருமி எழ்தாமல் இருப்பினும் விஷம் கக்கி இருப்பார், நல்லடியார் தொடரட்டும்.“Indians appear/pretend more religious/God fearing than they really are” |
| |
|
ஏழை
9/18/2005 , 11:34:07 AM
[Comment
url]
|
நேசகுமாருக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் குறித்து
அண்மையில் தமிழோவியத்தில் நேசகுமார் தமக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலை குறித்து எழுதியிருந்தார். இதனை உதாசீனப்படுத்துவதற்கு இல்லை என்பேன். நேசகுமார் இணையத்தில் எழுதியவற்றை பிரசுரித்திருந்தால் இந்நேரம் அவரது கதை முடிந்திருக்கும். அதே சமயம் இணைய தளத்தில் எழுதப்படுபவை பிரசுர தளத்திற்கு வருவதென்பது சிறிது காலமெடுக்கும் ஆனால் நிச்சயமாக நடக்கக்கூடிய நிகழ்வேயாகும். எனவே இணைய தளத்தில் எழுதுபவர் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட முடியும் எனும் ஒரு சூழலை ஏற்படுத்தினால் தமிழ் இணைய உலகில் சிறிதே விட்டுப்போயிருக்கும் திமித்தனத்தை மீண்டும் கட்டுக்கோப்புடன் உருவாக்கலாம் என்பது நேசகுமாரை குறிவைக்கும் ஆசாமிகளின் எண்ணமாக இருக்கலாம். ஜிகாதிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு தமிழ் ஊடகங்களில் காணப்படும் போக்கு ஜிகாதி வெறியர்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாக உள்ளது. உதாரணமாக ஏழை இஸ்லாமிய மாணவர்களுக்கும் உதவிய மதுரை பேராசிரியர் பரமசிவம் ஜிகாதிகளால் கொல்லப்பட்டதற்கு எவ்வித கண்டனமும் எழவில்லை. அவ்வாறே அண்மையில் இந்து மக்கள் கட்சியின் காளிதாஸ். இதில் தினமலர் காளிதாசை கொன்ற ஜிகாதியின் வாக்குமூலத்தை (தன்னிலை விளக்கத்தை) ஒரு அரசியல் தலைவனின் வாக்குமூலம் போல பிரசுரித்திருந்தது. அவர் இஸ்லாமிய பெண்களை தரம் தாழ்ந்து விமர்சித்ததுதான் அவரைக் கொன்றதற்கு காரணமாம். இத்தகைய நியாயப்படுத்துதல்கள் ஜிகாதி வெறியர்களுக்கு கை வந்த கலை. உதாரணமாக ஜிகாதிகளின் பூர்விக அரசியல் குடியிருப்பான முஸ்லீம்லீக்கின் முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் சமது துக்ளக்கில் இந்து முன்னணி தலைவர் தாணுலிங்க நாடார் மிகக்கேவலமாக இஸ்லாமியபெண்களை பேசியதாக கூறினார். பின்னர் ஆதாரம் கேட்டபோது ஒலிநாடா இருப்பதாக கூறினார், ஒலி நாடாவை காட்ட கூறிய போதுதான் அவர் கூறியது பச்சைப் பொய் எனத் தெரிந்தது. இத்தகைய ரீதியில் உருவாக்கப்படும் பொய்களைக் கொண்டு ஏற்கனவே 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்கிற பெயரில் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய இளைஞர் கூட்டத்திலிருந்து ஜிகாதி வெறியினங்களை உருவாக்குவது பெரிய காரியமில்லை. அமெரிக்க காண்டிராக்ட்டுகள் மூலம் கிடைத்த டாலர்கள் சவுதியிடம் இத்தகைய cost-effective foot soldiers of jihad ஐ உருவாக்க கிடைக்கவும் செய்கிறது. விஷயம் என்னவென்றால் இந்த கும்பல் இன்று இணைய தளத்தில் இஸ்லாமை கருத்தியல் தோலுரித்துக் காட்டியவர்களை கொல்ல முன்வந்தால் அவர்களுக்கு இலாபம்தான். ஆனாலும் ஒரு வாய்ப்பு உள்ளது. இணையவெளியில் வெளியாகும் ஒவ்வோர் கொலை மிரட்டலுக்கும், நனவுலகில் நடக்கும் ஒவ்வோர் கொலை முயற்சிக்கும், கொலைக்கும், காஃபீர்களாகிய நாம் இன்னமும் தீவிரமாக இந்த பரவும் இருளை கருத்தியல் தளத்தில் கடுமையாக எதிர் கொண்டு தோலுரித்துக் காட்ட வேண்டும். எதுவானாலும் நேசகுமாருக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டலுக்கு எனது கண்டனத்தை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்கிறேன். நேசகுமார்...முன்னெப்போதையும் விட வேகமாக தங்கள் பணியை தொடருங்கள். வாழ்த்துக்கள்.
நீலகண்டன்
|
| |
|
ஏழை
9/18/2005 , 11:37:25 AM
[Comment
url]
|
The above post is from http://arvindneela.blogspot.com
ஏழை@ஏழை.com
|
| |
|
ஏழை
9/18/2005 , 11:41:57 AM
[Comment
url]
|
சானியா மிர்ஸாவுக்கு மிரட்டல்
மதக்கோட்பாட்டின் படி ஆடை அணியாவிட்டால் சானியா மிர்ஸாவை விளையாடவிட மாட்டோம் என இஸ்லாமிய அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இதையடுத்து சானியாவுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என கோல்கத்தா நகர காவல்துறை கூடுதல் ஆணையர் மோகன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்....கோல்கத்தாவை சேர்ந்த ஜமாத்-இ-உலேமா-இ-ஹிந்த் எனும் அமைப்பு சானியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இஸ்லாமிய மதக்கோட்பாட்டுக்கு எதிராக ஆடை அணிந்து விளையாடுவதை நிறுத்தாவிட்டால் சானியா மிர்ஸாவை விளையாடவிட மாட்டோ ம் என அந்த அமைப்பு மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது.... (தினமணி செய்தி : செப்டம்பர் 17-2005) முழு செய்தியும் இங்கே பார்க்க: தினமணி செய்தி உண்மையிலேயே வருத்தமான விவகாரம்தான் இது. அந்த பெண்ணிற்கு தேவையற்ற மன-அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் இவற்றை மீறி அவர் எழுந்து பிரகாசித்தால் இஸ்லாமிய சமுதாயத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பாரத பெண் சமுதாயத்திற்கே இது ஒரு ஆற்றலேற்றம் (empowerment) அளிக்கும். மேற்கு வங்க அரசு ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் மண்டியிட்ட அரசு. உதாரணமாக தஸ்லிமாவின் நூலை தடை செய்தது; மதரசாக்களில் ஐஎஸ்ஐ செயல்பாடுகள் குறித்து கூறி பின்னர் மறுதலித்தது என பல உதாரணங்களைக் கூறலாம். மார்க்ஸியத்திற்கும் இஸ்லாமிய மேலாதிக்க வாதத்திற்கும் இருக்கும் சில இணைத்தன்மைகள் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது பங்காலி பாபு திமியாக மாறிவிட்டதும் காரணமாக இருக்கலாம். எதுவாயினும் வங்க அரசும் மிர்ஸாவை 'இஸ்லாமிய உடை' அணியக் கூறி வற்புறுத்தாமல் இருந்தால் சரி.பாரதத்தின் பெண் குழந்தைகள் நலம் குறித்த சர்வதேச நல்லெண்ண தூதுவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மூவரில் சானியாவும் ஒருவர் என்னும் முறையில் இந்த கீழ்த்தர மிரட்டல் பாரத இறையாண்மைக்கும் ஒரு சவால்.
--------------------------------------------------------------------------------
இந்த உள்ளீட்டினைத் தொடர்ந்து பின்னோட்டத்தில் ஒரு நண்பர் ஒரு முக்கிய சுட்டியினை அளித்திருந்தார், அதனையும் அதனைத் தொடர்ந்து எனது பதிலையும் இந்த உள்ளீட்டுடன் இணைத்துள்ளேன். நண்பரின் பின்னோட்டம் சிவப்பு வர்ணத்தில் உள்ளது: Arvindan, This discussion on sania's dress looks funny.You might be interested in the website too. http://www.jihadwatch.org/dhimmiwatch/archives/008066.php I sent you an email before 10 days.Just an appreciation of your jainulabdeen and vedalam article.Maybe you were in bengal then. Good luck in your quest for truth.
எனது பதில்: அன்புள்ள அநாநிமஸ்,
நீங்கள் தானா அது. மகிழ்ச்சியும் தங்கள் பாராட்டுகளுக்கு நன்றியும். பதிலளிக்காமைக்கு மன்னியுங்கள். சானியாவின் உடை குறித்த 'சர்ச்சை' 'funny' ஆக உள்ளதாக கூறியுள்ளீர்கள். It is not funny and it is disturbing. டெல்லியில் மாநில ஆட்சியில் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு கொண்டுவந்தபோது அதையும் நான் எதிர்த்தேன். ஒரு முக்கியமான பாஜக தலைவரிடம் நான் கூறிய வார்த்தைகளை கூறுகிறேன், "பெண்களின் உடை நீளங்களை குறித்து பத்வா அளிப்பதை இலட்சிய தேசத்தின் அறிகுறிகளாக கொள்பவர்களால் நல்ல நிர்வாகிகளாகவோ அல்ல தேச புனர் நிர்மாணம் என நீங்கள் ஏற்றெடுத்துள்ளதாக கூறுகிற கடுமையான முள் நிறைந்த பாதையில் நடக்கும் விவேகம் கொண்டவர்களாகவோ இருக்க முடியாது." மறைந்த சீதாராம் கோயல் கூட இதே வித கருத்தினைக் கொண்டிருந்ததாக பின்னர் அறிந்தேன். மிகக் கணிசமான அளவு ஸ்வயம் சேவகர்களிடமிருந்தே எனது கருத்துக்கு ஆதரவு கிடைத்தது. முக்கியமான விஷயம் என்னவென்றால் மிர்சாவிற்கு உடைக் கட்டுப்பாடு விதித்த தலை கழண்ட அஃறிணைகள் அனைத்து சமுதாயங்களிலும் உள்ளனர். ஆனால் இஸ்லாமில் அது 'being disgustingly funny' என்கிற அளவையும் தாண்டி ஏறத்தாழ ஒட்டுமொத்த அளவில் அதனை அவர்கள் வாழ்க்கை நெறி என்பது போல வலியுறுத்துவதும், அதனை மீறுபவர்களை எந்த அளவிற்கும் சென்று தண்டிக்க தயாரவதும் தான். தாங்கள் அளித்திருந்த சுட்டி முக்கியமானது. அதில் டால்பின் என்கிற பெயரில் ஒருவர் அளித்துள்ள உள்ளீடு இந்த 'சர்ச்சை'யின் முழு வேதனையை காட்டுகிறது. -------------------------------------------------------
" Go back and reread her statements. Try reading between the lines. Try feeling her tone, her voice. It's faltering. She's scared. A thin thread of fear goes through her entire speech and is most vividuly manifested in the following sentence: "Every word I speak, every skirt I wear is discussed and analysed. I have to take all this in my stride. That's why these days I prefer to stay at home." Note the last sentence. She is already intimidated enough to spend her days in isolation from the rest of the world. Wherever she goes, she sees her former Muslim friends and supporters turning against her in a matter of days and even hours. Sania is learning a painful lesson. I think she gradually begins to understand where the true loyalties of her fellow Muslims lay. They're not with her. In Islam, the concept of personal loyalty isn't nearly as powerful as in the secularized cultures. What matters the most is loyalty to the word of God who has banned all possible displays of a female pride. When it comes to standing for Sania or standing for Islam, her friends make an abhorrent but fairly predictable choice: to stand for Islam. No one wants to be called an apostate. But, alas, that's not the worst part.It is at this age when having support in one's endeavours matters the most. The values and aspirations of a young mind haven't been shaped completely yet, and that's why encouragement from the closest people plays a crucial role in one's future career. Sania needs exactly that." And she doesn't get it an ounce of it. Her own father, who once encouraged her to begin playing tennis, now seems to agree with the members of Ulema. See more here: He wants Women's Tennis Association to twist its regulations to allow Sania to wear proper Muslim clothing. Now, having said that, just imagine what happens behind the walls of Sania's house. She faces DAILY pressure from her closest relatives to start behaving 'properly'
---------------------------------------------------------- உங்களையோ என்னையோ சானியாவின் தகப்பனாரின் இடத்தில் வைத்து பாருங்கள். என்ன சொல்லுவோம், " மகளே உனக்கு ஏன் இந்த வம்பு. இந்த கிறுக்கனுங்க என்ன செய்வான்களோ தெரியாது. பேசாம நீயும் அந்த ஈரான் பொண்ணுங்க மாதிரி டிரெஸ் பண்ணிட்டு விளையாடு" என்று தானே சொல்லுவோம்? வெளியில் என்ன சொல்லுவோம்? பயந்து விட்டோம் என்றா? இஸ்லாமிய கலாச்சாரத்தின் உயர்வினை புரிந்து கொண்டோம் என்றுதானே?இஸ்லாம் வெற்றி பெறும், நமது தனி மனித சுதந்திரம் தோல்வியுறும் புள்ளி இதுதான். இஸ்லாமின் எதிரிகள் எனக் கருதப்படுவோர் மனங்களில் அச்சத்தை உருவாக்குவது ஜிகாதின் முக்கிய அம்சங்களில் ஒன்று. மீண்டும் தங்கள் சுட்டிகளுக்கும் கருத்துகளுக்கும் நன்றி. மேலும் அறிய சுட்டிகள்: இங்கே ஜிகாத் வாட்ச்-திமி வாட்ச் பிபிஸி-1 பிபிஸி-2
posted by நீலகண்டன் @
|
| |
|
Abdul Malik
9/19/2005 , 3:33:12 AM
[Comment
url]
|
º§¸¡¾Ã÷ ¿£Ä¸ñ¼ý «Å÷¸§Ç,
º¡É¢Â¡ Á¢÷º¡ þŠÄ¡ò¾¢ý À¢Ã¾¢¿¢¾¢Ôõ «øÄ ¿£í¸û ÜÚÅÐ §À¡ø «Å¡¢ý ¯¨¼ «Äí¸¡Ãò¾¢¨É ±¾¢÷ÀÅ÷¸û ¾£Å¢ÃÅ¡¾¢¸Ùõ «øÄ «ÅÕìÌ ºô¨À¸ðÎ ¸ðÎÀÅ÷¸û ±øÄ¡õ ºÁ¡¾¡ÉÅ¡¾¢¸Ùõ «øÄ ¯ñ¨Á ±ýÉ ¦¾¡¢ÔÁ¡ ºò¾¢Âò¨¾Ôõ ºÁ¡¾¡Éò¨¾Ôõ ÁðΧÁ ¿õÒõ Üð¼§¾¡Î Ţš¾¢ì¸ ܼ ¾Ì¾¢ÂüÈ ¦¸¡û¨¸¸¨Ç ¾¨Ä¢ø À¢ÊòЦ¸¡ñÎ ¬Îõ Á¨¼Â÷¸û º¡É¢Â¡¸¨Ç ¬¾¡¢ôÀÐ þŠ…Ä¡¨¾ ±¾¢÷À¾¡¸ Ìåà ¾¢Õô¾¢ «¨¼¸¢È¡÷¸û. ¿Î¿¢¨Ä Áɧ¾¡Î ¸¢§Æ ¯ûÇ ¸ðΨè ÀÊòÐ À¡Õí¸û ¿õ Å£ðÎ º§¸¡¾¡¢¸¨Ç (¯ý º§¸¡¾¡¢Ôõ ±ý º§¸¡¾¡¢ §À¡ø ¾¡ý ±ýÚ þŠÄ¡õ ±ÉìÌ ¸üÚ¾Ú¸¢ÈÐ) «î ºð¼í¸§Ç¡Î ´ôÀ¢ðÎ À¡Õí¸û À¢ý ÓÊ× ¦ºöÔí¸û
பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது 'ஹிஜாப்' என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது. முஸ்ரிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது. ''ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!'' என்று முற்போக்குவாதிகளும் அறிவு ஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் இந்தப் போரித் தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர். 'ஹிஜாப்' என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று. இது பற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போரித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது. ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போரித் தனம் ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். ஆனால் சமத்துவம் பேசும் அவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை. உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். அதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை. அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல் மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை ஏதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் இந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே வர்க்கத்துப் பெண்கள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப் படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை. அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட இந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. ஏன் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே இதை அனுமதிக்க மாட்டார்கள். ''ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்'' என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது. ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஓரளவுக்கு இவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல. ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம். ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப் பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதரில் புரிந்து கொள்ள வேண்டும். பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான். பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை. ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிரிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிரிருந்தும் கூட இதை அறியலாம். ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும். அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது. பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது. இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர். ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே. பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது. இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை. அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர். ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை. பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்கு வாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். ''இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும்'' என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர். பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா? பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்? பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும் போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா? பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ? எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன. இவ்விடத்தில் எழும் மற்றொரு சந்தேகத்தை விளக்கியாக வேண்டும். பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும் போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத் தானே ஆக வேண்டும் என்ற கேள்வி நியாயமானது தான். அதை விட நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் இந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமரிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது. ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே. பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்று அஞ்சுவது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்.
|
| |
|
Erai Nesan
9/19/2005 , 4:17:10 AM
[Comment
url]
|
அன்பின் அப்துல் மாலிக்,
மிக நன்றாக ஆழ்ந்து நிதானித்து கருத்துப் பூர்வமாக எழுதியுள்ளீர்கள். நடுனிலையாக சிந்திக்கும் எவரும் இதில் உள்ள சத்தியத்தை ஏற்றுக் கொள்வார்கள்.
ஆனால் பெண்ணியவாதிகளாகவும், பெண் சுதந்திரத்துக்கு பாடுபடுபவர்களாகவும் தன்னை சமுதாயத்தில் காட்டிக் கொண்டு இஸ்லாத்தின் மேல் வசை மாரி பொழிவதற்கு பாதுகாப்பு(?!?!?!!!!???) அமைப்புகளால் நன்றாக பயிற்றுவிக்கப்பட்டு அதன் முழு நேர ஊழியர்களாக பணிபுரியும் நேசம் - ஆரோக்கியம் - இனோமினோ - நீல கன்டன் வகையறக்களுக்கு இவ்விளக்கம் ஒன்றும் போதாது.
இவ்விளக்கத்திலிருந்தே ஏதாவது வார்த்தையை பிடித்து தொங்கிக் கொண்டு புது அவதாரத்தில் நிச்சயம் எழுந்தருழுவார். ஏனெனில் அது தானே அவர்களுக்கு கொடுக்கப் பட்டுள்ள பணி. கொடுக்கப் பட்டுள்ள பணியை செவ்வனே நிறைவேற்றினால் தானே குடும்பம் ஓடும். பாவம் இஸ்லாத்தை தூற்றுவதால் ஒரு குடும்பம் பிழைக்கும் எனில் பிழைத்துக் கொண்டு போகட்டும். |
| |
|
Abdul Malik
9/19/2005 , 6:50:27 AM
[Comment
url]
|
º§¸¡¾Ã÷ þ¨È §¿ºý «Å÷¸§Ç,
¯¹¸û À¡Ã¡ðÎ º§¸¡¾Ã÷ À¢.§³ «Å÷¸¨Ç§Â §ºÕõ…. §Áü¸ñ¼ ¸ðΨâø ¦ÀÕõ À̾¢ º§¸¡¾Ã÷ À¢.§³ ±Ø¾¢Â þŠÄ¡õ ¦Àñ¸Ç¢ý ¯¡¢¨Á¨Â À¡¢ì¸¢È¾¡ ±ýÈ Òò¾¸ò¾¢Ä¢ÕóÐ ±Îò¾¾¡Ìõ.
Ref. www.onlinepj.com «ýÒ¼ý - «ôÐø Á¡Ä¢ì |
| |
|
|
| (You may need to disable your pop-up blocking software in order to post a comment.) |
|
|