இஸ்லாத்தின் மீது கொண்ட மிகையான அச்சத்தினால் அதன் அடிப்படையான இறைவேதத்தின் வெளிப்பாட்டை ஆராய்கிறோம் என்ற போர்வையில் ஆராய்வோரும் குர்ஆனில் நல்ல கருத்துக்கள் இருக்கின்றன என்று ஒப்புக் கொள்ளும் அதேநேரம், அதன் வெளிப்பாட்டின் மீது ஐயம் கிளப்புபவர்கள் / ஐயம் கொண்டவர்களின் சந்தேகங்களை தெளிவு படுத்துவதும் அவசியம்.
முஹம்மது நபியவர்கள் இறை வேதம் அருளப்படும் முன்னர் பெற்றிருந்த நற்பெயராலும், நாணயத்தாலும் குர்ஆன் அருளப்பட்ட காலங்களில் இருந்த மக்களுக்கு அதன் வெளிப்பாட்டில் சந்தேகம் சிறிதும் இருக்கவில்லை. எழுதப் படிக்க அறிந்திராத முஹம்மது நபி குர்ஆனை எழுதி இருப்பார் என்ற ஐயம் அவர்களுக்கு கிஞ்சிற்றும் இருந்திருக்க வில்லை. அன்றைய கால நம்பிக்கையின் படி, நிச்சயம் முஹம்மது ஒரு கைதேர்ந்த மந்திர ஜாலம் செய்யும் வித்தைகாரர் என்ற அளவிற்கே அவர்களின் சந்தேகம் சுழன்றது.
நியாயமாக சிந்தித்தால் குர்ஆன் கீழ்கண்ட மூன்று வழிகளில் மட்டுமே வந்திருக்க வாய்ப்புண்டு.
1) முஹம்மது நபி அல்லாத வேறொரு அராபியரால் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
2) முஹம்மது நபியால் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
3) அல்லாஹ்வால் எழுதப்பட்டிருக்க வேண்டும்
குர்ஆனிய வசனங்களில் நிறைந்திருக்கும் இலக்கிய ஆளுமை, கருத்துச் செறிவு, கவிதை நடை இவற்றைக் கொண்டு பார்க்கும் போது மேற்கண்ட காரணங்களில் ஏதாவது ஒன்றன்றி வேறு வழியில் குர்ஆன் எழுதப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
அரபி மொழியின் வரலாற்றை உற்று நோக்கினால் குர்ஆன் அருளப்பட்ட காலத்தில்தான் அதன் மொழியாளுமையும் செழுமையும், வார்த்தைகளின் தெரிவும் உச்சகட்டத்தில் இருந்தன. அராபிய மொழியில் புலமைபெற்ற எவரும் குர்ஆன், அரபியர் அல்லாத ஒருவரால் எழுதப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என அறுதியிட்டுக் கூறுவர்.
அரபி மொழியில் புலமை பெற்ற, தேர்ந்த கல்வியறிவுள்ள, கவித்துவ சிந்தனையுடன் இலக்கண சொல்லாளுமையாக நயமான வார்த்தைகளால் சொல்ல வரும் கருத்தை வெளிப்படுத்தும் யுக்தியறிந்த அராபிய தீபகற்பத்தை நன்கு அறிந்த, மேற்கத்திய கிழக்கத்திய நாகரிகங்களில் ஞானம் உள்ள, இன்றும் பொருந்தக்கூடிய கருத்துக்களுடன் காலத்தால் மாற்ற முடியாத சிந்தனை சக்தி படைத்த ஒருவரால்தான் குர்ஆன் வெளிப்பட்டிருக்கக் கூடும்.
கி.பி.ஆறாம் நூற்றாண்டில்தான் அராபிய இலக்கியம் அதன் உச்ச கட்டத்தில் இருந்தது. யூதர்களுக்கான இறைத்தூதுவர் மூசா நபி (Moses) காலத்தில் அச்சமூகத்தினர் சூன்ய வித்தைகளில் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். அதனால்தான் இறைவன் வழங்கிய அற்புதங்களைக் கொண்டு அம்மக்களை அல்லாஹ்வின்பால் அழைத்தார்கள்.
கிறிஸ்தவ சமூகத்திற்கு இறைத்தூதராக வந்த ஈசா நபி (Jesus) காலத்தில் அவரின் சமூக மக்கள் மருத்துவங்களில் அற்புதம் செய்து வந்தார்கள். அன்றைய மருத்துவத் துறைக்கு சவாலாக இயேசுவின் பிறப்பும் அவர் செய்த நோய் தீர்க்கும் அற்புதங்களையும் கொண்டு அவர் அல்லாஹ்வின்பால் மக்களை அழைத்தார்.
முஹம்மது நபி இஸ்லாத்தை அறிமுகப்படுத்திய போது அரபுலகம் இலக்கிய மோகத்தில், தங்கள் கடவுள், குலம் பற்றிய கவிதைகளை கவித்துவமான வார்த்தைகளைக் கொண்டு படைக்கப்பட்ட கவிதைகளால் சிறந்து விளங்கினார்கள். ஆகவேதான் குர்ஆன் அவற்றையெல்லாம் விஞ்சும் இலக்கிய நயத்துடன் அருளப்பட்டது.
குர்ஆன் ஏற்படுத்திய சமூக மாற்றத்தை வைத்துப் பார்க்கும் போதும், பரம்பரை பரம்பரையாக எதிரிகளாக இருந்த ஒட்டு மொத்த சமூகத்தின் எண்ண ஓட்டத்தையே புரட்டிப்போட்ட புரட்சிக்கு ஓர் இலக்கிய நயமிக்க வேதம் காரணமாக இருந்தது என்பதை வைத்துப் பார்க்கும் போதும், அரபி அல்லாத ஒருவரால் நிச்சயம் குர்ஆன் எழுதப்பட்டிருக்காது என்பதற்கு அதன் இலக்கிய நயமும், சொல்லப்பட்ட உவமானங்களுமே சாட்சியாகும்.
ஆக, அரபி நன்கு அறிந்த ஒருவரால்தான் குர்ஆன் உருவாகியிருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு மாற்றுக் கருத்து இல்லை என்ற கண்ணோட்டத்தில் குர்ஆனின் வெளிப்பாட்டை அணுகுவோம்.
1) முஹம்மது நபி அல்லாத வேறொரு அராபியரால் எழுதப்பட்டதா?
குர்ஆனின் கட்டளைகள் நேரிடையானவை (Straightforward) அவை அன்றைய பாகன் அராபிய சமூகப் பழக்க வழக்கங்களை சாடியே சொல்லப்பட்டுள்ளன. அவர்கள் போற்றி பூஜித்து வந்த கடவுள்களையும் மூடப்பழக்கவழக்கங்களையும் சாடியே பெரும்பாலான வசனங்கள் இருக்கின்றன.
பரம்பரை பரம்பரையாக ஆராதித்து வணங்கி குலப்பெருமை பேசி வந்த மக்களின் பழக்க வழக்கங்களையும், மிருகங்களை விட கேவலமாக மதிக்கப்பட்ட பெண்களின் நிலையை உயர்த்தியும், தன் சமூகத்திற்கு எதிரான கருத்துக்களைச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அன்றைய எந்த அராபியருக்கும் இருந்திருக்கவில்லை. ஒரு சமயம் முஹம்மது அல்லாத வேறொருவர் குர்ஆனை எழுதி இருந்தால், அன்றைய மக்களால் எளிதில் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துக்களைக் கொண்டே குர்ஆனை எழுதி இருப்பார்.
குர்ஆனின் உள்ளடக்கத்தைப் பார்த்தால் அன்றைய சமூகத்தில் மலிந்து கிடந்த பழக்க வழக்கங்களான பெண் சிசுக்கொலை, புறம் பேசுதல், இட்டுக் கட்டுதல், அவமானகரமான பட்டப்பெயரிட்டு அழைத்தல் மற்றும் வட்டி, அநீதியான வியாபாரம் (உ.ம்: ஒரு பொருளை தொட்டு விலை பேசினால் அதை கண்டிப்பாக வாங்கியே ஆக வேண்டும் மற்றும் சந்தையில் ஒரு பொருளை வீசுவார்கள் அது யார் மேல் விழுகிறதோ அதை அவர் கட்டாயம் வாங்கியே ஆக வேண்டும்.) இவற்றை எதிர்த்தே இருக்கிறது.
குர்ஆன் அருளப்பட்டக் காலத்தில்தான் அராபியர்கள் மூடப்பழக்க வழகங்களிலும், சமூக அநாகரிகங்களிலும் திளைத்திருந்தார்கள். அம்மக்களின் செயலைச் சாடி ஒருவரால் நிச்சயம் குர்ஆன் போன்ற வேதத்தை எழுதுவதை விட அவர்களைப் பாராட்டி எழுதி இருந்தால் எளிதில் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கும். அல்லாஹ் என்ற ஓரிறையை வலியுறுத்துவதை விட அன்றைய தெய்வங்களை புகழ்ந்திருந்தால் அம்மக்களால் இலக்கியத்திற்கான இன்றைய நோபல் பரிசைவிடவும் அதிகமான பரிசுகள் கிடைத்திருக்கும்.
சமூகத்தில் புரட்சி சிந்தனையுடைய ஒரு குழுவினரால் அல்லது தனி நபரால் எழுதப்பட்டிருக்குமா என்றால் அதுவும் இல்லை என்பதே பதில். குர்ஆனைப் படித்தோமேயானால் அதில் முன் அட்டையிலோ அல்லது முன்னுரையிலோ அல்லது உவமானங்களிலோ எந்த நபரின் பெயரும் குறிப்பிடப் படவில்லை.
புரட்சி சிந்தனையுடைய எவரும் தன் பெயரை பகிரங்கமாக வெளிக்காட்டிக் கொள்ளத் தயங்குவதில்லை. இன்றைய இசங்களெல்லாம் அவர்களின் பெயராலேயே அறியப்படுகின்றன (மார்க்ஸியம், லெனினியம் போன்றவை) ஆனால் குர்ஆன் வசனங்களோ அவை அல்லாஹ்வால் அனுப்பப் பட்டவை என்றே சொல்கிறது.
குர்ஆன் மட்டுமே தன்னை மனிதர் யாரும் எழுதவில்லை என்று அறுதியிட்டுக் கூறுகிறது.
அகிலத்ததாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு- பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். அல்குர்ஆன் 69:44
அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், "இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும் அல்லது இதை மாற்றிவிடும்" என்று கூறுகிறார்கள். அதற்கு "என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 10:15
(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) "நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள். அல்குர்ஆன் 16:101
வரலாற்றில் இதுவரை யாரும் நான்தான் குர்ஆனை எழுதினேன் என்று இதுவரை உரிமை கோர முடியவில்லை. கோரவும் முடியாது. இதுவரை குர்ஆனின் எந்த பதிப்பிலும் எழுதியவர் என்று ஒருவரின் பெயர் இல்லை. குர்ஆனை எழுதியதாக சுட்டிக்காட்டப் பட்ட நபர் ஒருவர் வரலாற்றில் உண்டென்றால் அது முஹம்மது நபி மட்டுமே. அதுவும் சமகாலத்து முஸ்லிம் அல்லாத அரபியர்களால் / எதிரிகளால் சொல்லப்பட்ட குற்றச்சாட்டாகும். குர்ஆனை ஏற்க மறுக்கும் வரலாற்று ஆய்வாளர்கள் கூட குர்ஆன் முஹம்மது என்ற அரபியரால் எழுதப்பட்டிருக்கக் கூடும் என்றே அனுமானிக்கின்றனர்.
2) முஹம்மது நபியால் எழுதப்பட்டதா?
இந்த வாதம் அடிப்படையிலே அடிபட்டு போகிறது. ஏனெனில் முஹம்மது நபியின் வரலாற்றைப் பார்த்தோமேயானால் சாதாரண கல்வியறிவில்லாத எழுதப்படிக்க தெரிந்திராத பாமர அரபி. கல்வியறிவில்லாத ஒருவரால் நிச்சயம் கவித்துவமான, கட்டமைப்புள்ள நயமான உவமானங்களுடன் நிச்சயம் இது போன்ற இலக்கியத்தரம் வாய்ந்த நூலை எழுதி இருக்க முடியாது.
7:157 எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ
7:158 .....ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள், நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்."
முஹம்மது நபி இஸ்லாத்தைச் சொல்லும் முன்னர் எந்த ஒரு கல்வியும் கற்றதில்லை. முஹம்மது நபியின் ஆசிரியராக இருந்ததாக எந்த ஒரு அரபியும் சொல்லிக் கொண்டதில்லை. முஹம்மது நபியும் கூட தனக்கு எந்த ஆசிரியரும் இல்லை என்றே சொல்கிறார். அவரின் சம காலத்து மக்களும் இன்னும் சொல்லப் போனால் இஸ்லாத்தை எதிர்த்தவர்களின் ஆவேசத்திற்கு தங்களை விட கல்வியறிவு அறவே இல்லாத ஒருவரால் தங்கள் கொள்கைகள் ஏளனம் செய்யப்படுகின்றன என்ற ஆதங்கமே மிகைத்திருந்தது.
1400 வருடங்களுக்கு முன் இருந்த கல்வியறிவில்லாத ஒரு பாமர அரபியால் சமீபகாலத்தில் அறிவியலால் ஒப்புக் கொள்ளப்பட்ட கருவியல், வானவியல், கடலியல் கருத்துக்களை நிச்சயம் சொல்லி இருக்க முடியாது. உதா. கருவின் படிநிலை பற்றிய அறிவியல் உண்மைகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் குர்ஆன் மிகவும் துல்லியமாக, எந்த அளவுக்கென்றால் நுண் பெருக்கிகளால் மட்டுமே காண முடிந்த உண்மைகளை சர்வ சாதாரணமாகச் சொல்கிறது. (பார்க்க கருவியல், வானவியல் கட்டுரைகள்).
குர்ஆன் அருளப்பட்ட காலம் இலக்கிய நயத்திலும் புலமையிலும் சொல்லாட்சியிலும் சிறந்து விளங்கிய அரபுக்கள் நிறைந்திருந்த காலம். குர்ஆனை விட உயரிய கவித்துமான வசனங்களை முடிந்தால் கொண்டுவாருங்கள் என்று பகிரங்க சவாலுடன் தான் குர்ஆன் அன்றைய அரபிய இலக்கியவாதிகளிடம் கொண்டு செல்லப்பட்டது.
கல்வியறிவில்லாத ஒருவர் நிச்சயம் இந்த சவாலைத் தவிர்க்கவே விரும்பி இருப்பார். அந்த சவாலும் இன்றுவரை எதிர் கொள்ளப்படாதன் மூலம் குர்ஆனின் தனித்துவமிக்க இலக்கிய ஞானம் வெற்றி கொள்ள முடியாதது என்றுதானே அர்த்தம்?
குர்ஆனைப் பொய்யாக்க முஹம்மது நபியைக் கொல்லவோ அல்லது அவர்தம் தோழர் சமூகத்தாரை போரிட்டு அழிக்கவோ செய்வதை விட அன்றைய இலக்கிய ஞானம் பெற்ற அரபிக்களுக்கு குர்ஆனைப் போல் ஒரு நூலைப் படைப்பது சாதாரண காரியமாக இருந்திருக்கும். ஆனால் எந்த புலவனும் இதற்கு முன்வரவில்லை. ஒரு கல்வியறிவில்லாத ஒருவரால் நிச்சயம் குர்ஆனைப் போன்ற நூலை படித்திருக்க முடியாது என்பது இதன் மூலம் புலனாகிறது.
மேலும் பெரும்பாலான சமூகத்தவரால் நிச்சயம் எதிர்க்கப்படும் கொள்கை எனத் தெரிந்திருந்தும். அதனால் ஒட்டுமொத்த அரபுப் பிரதேசத்தையும் பகைத்துக் கொண்டு நாடோடி வாழ்க்கை வாழ்ந்து ஒரு கொள்கையைச் சொல்ல வேண்டிய அவசியம் முஹம்மது நபிக்கு இருந்திருக்கவில்லை.
பாகன் அரபிகளின் தெய்வங்களை ஏற்றுக் கொண்டிருந்தால் அழகு மங்கைகளும், செல்வக் குவியல்களையும் கொண்டு வந்து காலடியில் போட அன்றைய செல்வந்தர்கள் தயாராகவே இருந்தனர். தன் குடும்பம், சமூகம், நண்பர்கள் இளமை முதல் பாதுகாத்து பெற்று வந்த நற்பெயர் இவற்றை இழந்து அம்மக்களுக்கு எதிரான கொள்கையைச் சொல்ல வேண்டிய அவசியமும் இருந்திருக்கவில்லை.
பிரபல குர்ஆன் ஆராய்ச்சியாளர் மற்றும் அறிஞர் அஹமத் தீதாத் அவர்கள் சொல்வதாவது: குர்ஆனில், இயேசுவின் தாயைப்பற்றி சொல்லும் போது
3:42 (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள். மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான். இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்து இருக்கின்றான்"
உலகத்திலுள்ள பெண்களிலெல்லாம் தூய்மையான/மேன்மையானவராக மர்யமை அல்லாஹ் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்று சொல்லப்படுகிறது. இது போன்ற மரியாதை கிறிஸ்தவர்களின் பைபிளில் கூட காணப்படவில்லை!
குர்ஆன் அல்லாஹ்வால் அருளப்படவில்லை என்று சொல்பவர்களிடம், "முஹம்மது ஒரு அரபியர் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா என்று கேட்கப்பட்டால், குதர்க்கமும் விதண்டாவாதமும் செய்பவரைத் தவிர மற்றவர்கள் ஒப்புக் கொள்வர். இந்த அடிப்படை உண்மையை ஏற்காதவரிடம் விவாதிப்பதில் பயனில்லை. முஹம்மது நபியவர்கள் ஓர் அரபியர்தான் என்பதைக் குறைந்த பட்ச வரலாற்று அறிவு கொண்ட எவரும் மறுக்க முடியாது.
முஹம்மது நபி தன் சமூகத்தவரையே, குலத்தைவரையே விளித்து பெரும்பாலான குர்ஆனின் கட்டளைகளைச் சொல்கிறார். அவர்கள் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அன்னை மர்யமின் தூய்மையையும் மேன்மையையும் அன்றைய கிறிஸ்தவர்களிடமும் யூதர்களிடமும் அடிக்கோடிட்டும் ஆணித்தரமாகவும் உள்ளப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைச் சொல்கிறார்.
நன்கு கவனிக்க வேண்டும் உலகப் பெண்களில்லாம் தூய்மையானவராக / மேன்மையானவராகச் சொல்லப்படுவது தன்னை ஈன்ற தாயையோ அல்லது தன் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்த மனைவி கதீஜாவையோ அல்லது அருமை மகள் பாத்திமாவையோ அல்ல. மாறாக யூதர் குலத்துப் பெண்ணான இயேசுவின் தாயாகிய அன்னை மர்யமைச் சொன்னார்.
தன் அன்னையை விட அல்லது தன் இல்லாளைவிட அல்லது தன் மகளை விட தனக்குச் சம்பந்தமே இல்லாத இன்னும் சொல்லப்போனால் எதிரியின் குலத்தைச் சேர்ந்த பெண்ணை இந்த அளவுக்கு உயர்வாகச் சொல்ல வேண்டிய தேவை முஹம்மது நபிக்கு இருந்திருக்கும் என்று நியாயமான மனம் படைத்த எவரும் சொல்லமாட்டார்.
ஜாதிய குலப்பெருமை பேசி வந்த சமூகத்தில் பிறந்த எவரும் தன் இனத்தவரை தன் எதிரியின் இனத்தவரை விட உயர்வாகச் சொல்வார் என எந்த அறிவுள்ளவராலும் ஏற்க முடியாது. அதற்கு இருந்த ஒரே காரணம் முஹம்மது நபி இறைவனிடமிருந்த தனக்கு அறிவிக்கப்பட்டவற்றை மட்டுமே சொல்ல பணிக்கப்பட்டார்.
ஆக மூன்றாவது காரணம் மட்டுமே நம்மிடம் இருக்கிறது. அதாவது அல்லாஹ்வால் அருளப்பட்டது. இதற்கான ஆதாரங்களை குர்ஆனிலிருந்தே பார்ப்போம்.
அ) சுயபிரகடனம்:
4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
ஆ) சவால்
2:23 இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
2:24 (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள்.
10:38 இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: "நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்,அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!" .
11:13 அல்லது "இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்" என்று அவர்கள் கூறுகிறார்கள்? "(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
17:88 "இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது" என்று (நபியே) நீர் கூறும்.
நிச்சயமாக இதில் சிந்திக்கக் கூடியவர்களுக்குப் பல படிப்பினைகள் உள்ளன.
குர்-ஆனின் சிறப்புப் பற்றி மிக அழகாக விளக்கியிருக்க முடியும். இந்தக் கட்டுரை ஏனோ தவறிவிட்டது. முயற்சிக்குப் பாராட்டுக்கள் வானவியல் என்று சொல்லிவிட்டு சம்மதமில்லாத கட்டுரைக்கு இணைப்புத் தொடுக்கப்பட்டுள்ளது. சரி செய்யவும். முடிந்தால் கீழ்காணும் இணையதளத்திற்கு வருகைப் புரியவும். குர்-ஆன் கூறும் அறிவியல் செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. (அபுமுஹையின் தொடர் முழுவதும் அபத்தம் நிரம்பியுள்ளது. மன்னிக்கவும்.)
இந்த வாதம் அடிப்படையிலே அடிபட்டு போகிறது. ஏனெனில் முஹம்மது நபியின் வரலாற்றைப் பார்த்தோமேயானால் சாதாரண கல்வியறிவில்லாத எழுதப்படிக்க தெரிந்திராத பாமர அரபி. கல்வியறிவில்லாத ஒருவரால் நிச்சயம் கவித்துவமான, கட்டமைப்புள்ள நயமான உவமானங்களுடன் நிச்சயம் இது போன்ற இலக்கியத்தரம் வாய்ந்த நூலை எழுதி இருக்க முடியாது./
இது சம்பந்தமாக. As a child Vallalar lived in Chennai, the capital of Tamil Nadu. Vallalar did not have any formal education. However, at the age of nine he composed a hymn, "Deivamani Malai" (Garland of Songs), devoted to Lord Kandan. It was his elder brother who discovered his spiritual greatness. As a boy he refused to be educated at school or at the feet of a master, even when the brother punished him by expulsion from home for days and months. Instead he would be found sitting at the altar in a temple quietly in meditation. Finally this born-enlightened agreed to study at home all by himself within the confines of a room. But he was soon discovered to be only meditating and not studying. What pleasantly surprised the elder brother and his wife, who showed a mother's affection on Ramalingam, was that he could sing beautifully in devotion to God.
பரவாயில்லையே கொஞ்சம் உருப்படியான பின்னூட்டம் கூட போடுறிங்களே.. சரி.. குரானின் இலக்கிய நடைக்கும் நபி வஹி இல்லாம சொன்ன செய்திகளுக்கும் உள்ள வித்தியாசம் ஒங்களுக்கு தெரியுமான்னு தெரியல.. தெரிஞ்சா இந்தக் கேள்விக்கு விடை கெடைக்கும்
1500 , வருடங்களாக அண்டை நாடான இந்தியாவில் வெரும் 15% தான் முஸ்லிமாம மாற்ற முடிந்த்தது, அதிலேயும் 10% தனக்கு பாகிஸ்தானும், பங்களாதேசும் வேனும்னு ஒடிட்டாங்கா, இப்ப எல்லாம் மக்கள் தெளிவாகிட்டாங்க. என்னதான் மாஞ்சி மாஞ்சி புது விளக்கமெல்லாம் குடுத்தாலும் மக்கள் நம்ப தயாரில்லை. கண்முன்னே விரிந்து நிற்பது தீவிரவாதி வெறியாட்டம் தான். எனக்கு தெரிந்து நாகூரிலோ, வேளங்கன்னியிலோ 20 வருடங்களுக்கு முன்பு பண்டிகைகளுக்கு கூடிய கூட்டம் இன்று இல்லை. நாகூரில் ஒவ்வொரு வீட்டிலும் தாடி வெச்சிக்கிட்டு சித்தாந்தம் பேசி தீவிரவாத நீரோடையில கலந்தவங்களை அந்தபகுதி மக்கள் அடையாளம் கண்டு வைத்துள்ளார்கள் இமாம் அலி மாதிரி தலித்துகளை மதம் மாற்றி அவன் கையில் துப்பாக்கி கொடுத்து குண்டடி பட்டு செத்தத தலித்துகள் பார்த்து வெறுத்துப் போய், தொல்.திருமாவளவன் போன்றோர் எல்லாம் புத்த சமயத்தை வலியுருத்துகிறார்கள். சொந்த நாட்டில் வாழ்வதற்கு ஜிசியா வரிகட்டிய மக்களாகவே இன்னும் மாற்று மதத்தினரை இன்றும் நினைத்து கொண்டிருப்பது மடத்தனம். இன்னைக்கு முஸ்லிம்கள் குரானுக்கு புது புது, விளக்கமும், தீவிரவாதிகளுக்கு சப்பைகட்டு காட்டுவதிலிம் தான் கடமை என நினைதுக்கொள்கிறார்கள்.
இன்டெர்னெட்ல் புகுந்து இட்லி சுடரத பத்தி தெரிந்துகிட்ட மாதிரி இருக்கு !
காஷ்மிர் ! யுத்த பூமியில் நித்தமும் வெடிச் சத்தம், நிம்மதி இல்லா தூக்கம் ! அத்தனையும் பழகிய மக்கள், அன்றும் அப்படித்தான் குலுங்கிய பூமியின் கோரத்தாண்டவத்தை கூட ஏதோ எல்லைச் சண்டையின் இடிமுழக்கம் தான் இது என்று இறக்கும் முன் எண்ணியிருப்பார்கள் !
சுனாமி நீரும், குழுங்கிய நிலமும், கும்பகோண நெருப்பும், நீர்-நிலம்-நெருப்பு என அனைத்தும் பிஞ்சு குழந்தைகளின் பச்சை இரத்தத்தை தான் அதிகமாக குடிப்பதை பார்க்கும் போது, இயலாமையால் கேட்கிறேன் ! இது, இயற்கையின் பிழையா ? இறைவனின் பிழையா ?
ஒருத்தர் வாலிப வயசில தன்னைக்காட்டிலும் வயசு மூத்தாளை கல்லாணம் செஞ்சிகினி ஐம்பது வயசுல ஆறு வய்சு பெண்ணுகிட்ட ஆண்டவன் சொன்னான் அத்னால உன்ன கட்டிக்கிறேன் அப்படீன்னா அது அவரு இறைத்தூதர் அப்படீங்கறதுக்கு ஆதாரங்களா! அமினா, இம்ரானா மேட்டருக்கெல்லாம் வேர் எங்கருக்கு அப்படீன்னு புரிஞ்சு போச்சுங்க நல்லடியார்!
ஆனா தத்து பிள்ளைங்க பொண்ட்டாட்டிங்கள பெண்டாளாண்டாம் அப்படீன்ன பாகன் கலாச்சாரம் இந்த 'நான் சொன்னா நீ பெண்டாளனும்' அப்படீங்கற ஏகன் கட்டளைய விட மனிசத்தனமும் கலாச்சார மேன்மையும் உள்ளதா இருக்குங்க. நம்ம அல்ல்லா அந்த பாகன் கலாச்சாரத்துல இருந்து கொஞ்சம் பண்பாடு கடன் வாங்கியிருந்திருக்கலாம்.
இங்க பின்னூட்டம் இட்ட எல்லார்கும், நீங்க எல்லாரும் ஒரு விஷயத்த புரிஞ்சிக்கனும். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. "இஸ்லாம், முகமது நபி(ஸல்),குரான்" இவற்றை புகழ்ந்து தள்ளினால்தான் நீங்க மதச்சார்பற்றவர் அப்படின்னு சொல்லிக்கிட்டு சுதந்திரமா திரியமுடியும்.
"இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்" அப்படின்னு சொல்லி நல்லடியார் சொல்லிய அனைத்துக்கும் ஜால்ரா போட்டாதான் உங்க மதச்சார்பின்மை புலப்படும். இல்லைன்னா, நீங்க எல்லாரும் இந்து பாசிஸ்டுகள்ன்னு நல்லடியார் வகையராக்களால முத்திரை குத்தப்படுவீர்கள். "இஸ்லாம் ஒரு சாத்வீகமான மதம், இஸ்லாமியர்கள் அனைவரும் (உத்தமர் ஒசாமா உட்பட) உலக மக்கள் அனைவருக்கும் இதுவரை நல்லது மட்டும்தான் செய்துள்ளார்கள், இன்னமும் அதிக நன்மைகள் செய்வார்கள்" அப்படின்னு சொல்லி என்னை மாதிரி புத்திசாலியா வாழப்பழகுங்கப்பா.
வலைப்பூ அன்பர்களே, நீங்கள் இந்த குர்ஆனை (4:11) ய் கவனமாக சிந்திக்க வேண்டாமா. இது அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இப்படி இருந்திருக்குமா??.
4:11 உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லா உங்களுக்கு உபதேசிக்கின்றான் பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும் இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்) இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள் ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லா?விடமிருந்து வந்த கட்டளையாகும் நிச்சயமாக அல்லா (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
ஏதோ சாதாரண விவாதம் என்று பார்தால் இங்கு ஒரு பெரிய மத போரல்லவா நடந்துக்கொண்டு இருகிறது!!. ஒருவர் மேல் ஒருவருக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு?காழ்புணர்ச்சி? நாட்டில் விவாதிபதற்க்கு ஆயிரம் விஷயங்கள் இருக்க இந்த விவாதம் அவசியம் தானா?
//தன் அன்னையை விட அல்லது தன் இல்லாளைவிட அல்லது தன் மகளை விட தனக்குச் சம்பந்தமே இல்லாத இன்னும் சொல்லப்போனால் எதிரியின் குலத்தைச் சேர்ந்த பெண்ணை இந்த அளவுக்கு உயர்வாகச் சொல்ல வேண்டிய தேவை முஹம்மது நபிக்கு இருந்திருக்கும் என்று நியாயமான மனம் படைத்த எவரும் சொல்லமாட்டார். // கிறிஸ்துவர்களிடம் கடை விரிக்க வேண்டும் என்றால், மரியம் என்ன ஏசு பிரானை ஈசா நபி என்று சொல்லவேண்டியிருக்கிறது.
//ஜாதிய குலப்பெருமை பேசி வந்த சமூகத்தில் பிறந்த எவரும் தன் இனத்தவரை தன் எதிரியின் இனத்தவரை விட உயர்வாகச் சொல்வார் என எந்த அறிவுள்ளவராலும் ஏற்க முடியாது. அதற்கு இருந்த ஒரே காரணம் முஹம்மது நபி இறைவனிடமிருந்த தனக்கு அறிவிக்கப்பட்டவற்றை மட்டுமே சொல்ல பணிக்கப்பட்டார்.// ஏன் முகம்மது இறக்கமுன் யூதர்களுக்கு சாபம் இட்டதை வசதியாக மறந்து விட்டாரா நல்லடியார். ஜிகாதை புனிதப் போர் என்று சொல்லியதை, அறப்போர் என்று திரித்தால், அல்லா மன்னிப்பாரா. யோசியுங்கள் அல்லது கோமெனிகளுக்கு தெரிந்தால் இது அல்லவை அவமதித்த குற்றம் என்று மரண தண்டனை கொடுத்துவிடப் போகிறார்கள். அன்புடன் சோலை.
//ஏதோ சாதாரண விவாதம் என்று பார்தால் இங்கு ஒரு பெரிய மத போரல்லவா நடந்துக்கொண்டு இருகிறது!!. ஒருவர் மேல் ஒருவருக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு?காழ்புணர்ச்சி? நாட்டில் விவாதிபதற்க்கு ஆயிரம் விஷயங்கள் இருக்க இந்த விவாதம் அவசியம் தானா?// - ரம்யா
வருத்தமாகத்தான் இருக்கிறது ரம்யா,
இணையத்தின் மூலம் யாரும் யாரையும் எப்படியும் எழுதலாம் என்ற கலாச்சாரத்தை முன்மொழிந்த பெருமை திரு.நேசகுமார் அவர்களைத்தான் சாரும் என்பது தமிழைணையம் அறிந்த எவரும் அறிவர். அதனால்தான் என் வலைப்பூவிலேயே இத்தகைய வேண்டுகோளை முதல் பதிவாக வைத்தேன்.
என்ன செய்வது அமைதியாக சென்று கொண்டிருப்பவர் மீது சேற்றை அள்ளி வீசினால் பதிலுக்கு சேற்றை வீசும் கலாச்சாரத்தை எனது மார்க்கம் கற்றுக்கொடுக்கவில்லை. குறைந்த பட்சம் சேற்றை துடைக்கும் முயற்சிதான் என் எதிர்வினைகள்.
//"சிந்திக்கக் கூடியவர்களுக்கு" என்ற இரு சொற்கள் தடித்த எழுத்துகளில் இருந்திருக்க வேண்டும்.// - அதி. அழகு
நீங்கள் இப்படி சொன்ன பின்னூட்டம் முதலாவதாக இருந்ததுதான் அடுத்தடுத்து பின்னூட்டமிட்டவர்களின் சிந்தனையை தூண்டி இருக்க வேண்டும். அவர்களின் சிந்தனையின் தன்மையை பின்னூட்டங்களே சொல்கின்றன.
//சிந்திக்க தெரிந்தவர்கள் யாரும் நல்லடியார் சொல்லுரது எல்லாம் அறிவுக்கு ஒவ்வாததுன்னு தடித்த எழுத்துகளில் இருந்திருக்க வேண்டும்// - புத்திசாலி
உங்கள் அறிவுக்கு ஒத்துவரும்படி என்னால் கற்பனையாக எழுத திரு.நேசகுமார் அளவுக்கு திறமை இல்லை.
//அபுமுஹையின் தொடர் முழுவதும் அபத்தம் நிரம்பியுள்ளது. மன்னிக்கவும்// -சின்ன ஜமீன்
இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லி ஒதுங்காமல் எது அபத்தம் என்று சொல்லலாமே? குர்ஆன் ஒரு அறிவியல் நூல் அல்ல. அறிவியல் முன்னேறி இராத காலத்தில் அதில் சொல்லப்பட்டவற்றை தற்கால அறிவியல் மெய்ப்படுத்துகிறது என்றுதான் நானும் அவரும் சொல்கிறோம். இன்றைய அறிவியல் முன்னேற்றத்திற்கு குர்ஆன்தான் காரணம் என்று சொல்லி இருந்தால் நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது.
//1500 , வருடங்களாக அண்டை நாடான இந்தியாவில் வெரும் 15% தான் முஸ்லிமாம மாற்ற முடிந்த்தது, அதிலேயும் 10% தனக்கு பாகிஸ்தானும், பங்களாதேசும் வேனும்னு ஒடிட்டாங்கா// - Solai 10/11/2005 , 9:55:14 PM
பாகிஸ்தானுக்கும் பங்கலாதேஷுக்கும் ஒடியவர்கள் மட்டுமல்ல. மீரட், பாகல்பூர், குஜராத், காஷ்மீர் என எத்தனையோ படுகொலைகள் இவையும் முஸ்லிம்களில் கனிசமானவர்கள் இந்தியாவில் குறையக் காரணம். மேலும் பூஜ்ஜியமாக இருந்த இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 15% ஆக ஆனதும், பங்கலாதேஷ், பாகிஸ்தான் என இரண்டு முஸ்லிம்நாடுகள் உருவானதும் வளர்ச்சிதானே!
//இணையத்தின் மூலம் யாரும் யாரையும் எப்படியும் எழுதலாம் என்ற கலாச்சாரத்தை முன்மொழிந்த பெருமை திரு.நேசகுமார் அவர்களைத்தான் சாரும் என்பது தமிழைணையம் அறிந்த எவரும் அறிவர். அதனால்தான் என் வலைப்பூவிலேயே இத்தகைய வேண்டுகோளை முதல் பதிவாக வைத்தேன்.//
இத்தகைய கல(க்)கத்திற்கு, நேச குமார் பிள்ளையார் சுழி போட்டாரா அல்லது நாகூர் ரூமி 786 போட்டாரா தெரியவில்லை. ஆனால் முட்டாள் தனமாக பின்னோட்டம் இடுபவர்களால், இவற்றின் மூலம் ஓரளவு இஸ்லாத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவர் பாம்பென்கிறார் மற்றொருவர் கழுத்தில் கட்டும் (கையில் கூட கட்டிகிங்க) புனித கயிறுயென்கிறார். மறுதலித்தல் காலம் காலமாக, தருக்க சாஷ்திரம் (லாவனி பாடுவது அல்லது பட்டி மன்றம்) இந்தியர்களின் இரத்ததில் ஊரிய ஒன்று.
//பங்கலாதேஷ், பாகிஸ்தான் என இரண்டு முஸ்லிம்நாடுகள் உருவானதும் வளர்ச்சிதானே!// பாய், இன்னும் வளர்ச்சியின் மூலம் எத்தனை 'தான்களும்' 'தேஷ்களும்' உருவாக வேன்டுமென்று நினைக்கிறீர்கள். ஆரோக்கியம் உள்ளவரென்பவர், இந்தியா இந்துனாடானால் ஒரு கர்பனைக்கு அபத்த வர்ணனை கொடுத்துள்ளார், பாக்கிஸ்தான்/பங்களாதேஷ் முஸ்லிம் நாடாகி என்ன உயர்நிலையை அடைந்தார்கள் என்று தெளிவுபடுத்த சொல்லுங்கள். லிங்கம் படம் போட்டு, வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று ஒரு ஆண்குறியை 'லிங்கி' இருந்தார், எனக்கு தெரிந்து நாகூர் மினார் கூட அப்படித்தான் தெரியுது, கலரும் உயரமும் தான் வேறுபாடு. இந்துக்களின் லிங்க வடிவம், தர்காக்களுக்கும் கோபுரங்களுக்கு, மினார் கோபுரங்களுக்கு கூட பொருந்தும் என்பது தெரியாதா ? இது போன்ற அபத்தமாக படம் காட்டுவதை பார்க்கும் போதுதான். என் போன்றவர்கள் மறுமொழி இடுவதை தவிர்க்க முடியவில்லை. மண்ணிக்கவும், உங்கள் பணி சிறப்பாக உள்ளது. தொடருங்கள். உங்களுக்காவது கடமைக்கு மறுமையில் கூலி கிடைக்கும். நாங்கள் அதை கூட எதிர்பார்பதில்லை. ஏனென்றால் நாங்கள் அறிந்தது 'கடமையை செய் பலனை எதிர்பாராதே' அன்புடன்.
//இத்தகைய கல(க்)கத்திற்கு, நேச குமார் பிள்ளையார் சுழி போட்டாரா அல்லது நாகூர் ரூமி 786 போட்டாரா தெரியவில்லை//
நாகூர் ரூமிமீது நேசகுமாருக்கும் சொந்தப்பகை, ஜென்மப்பகை இருந்தால் அதை ஏன் சார் எங்கள் நபிமீது காட்டுகிறார்?
லிங்கத்திற்கு லிங்க் கொடுத்த ஆரோக்கியம் உள்ளவரை ஏன் இஸ்லாத்துடன் லின்க் பண்ணுகிறீர்கள்? "ஆரோக்கியம் உள்ளவருக்கும்" உள்ளவர் இல்லாத "ஆரோக்கியத்துக்கும்" ஒன்றும் வித்தியாசமில்லை. என்ன ஆரோக்கியம் என்ற பெயரில் எழுதுபவர் புத்தமதத்துக்கு ஆள் பிடிக்கிறார் அவ்வளவுதான். அதுவும் இஸ்லாத்திலிருந்து மட்டும் புத்த மதத்துக்கு ஆள் தேவையாம்.
ஆரோக்கியமோ அல்லது ஆரோக்கியம் உள்ளவரோ இவர்களால் பாதிப்பு இஸ்லாத்திற்குத்தான். இந்துக்கடவுள்களை கேலி செய்பவர்கள் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்ற மனப்பான்மையை என்ன சொல்ல?
இஸ்லாத்தையும் முஹம்மது நபியை மரியாதையின்றி எழுதுகிறார் என்பதற்காக மதமே வேண்டாம் என்ற தருமி கூட இஸ்லாத்தை ஆரோக்கியத்திடமிருந்துதான் அறிந்து கொள்வாராம்!!!
என்னைப் பற்றியோ என் எழுத்தைப் பற்ரியோ விமர்சிப்பதில் எனக்கு கோபமில்லை. என்னை எழுதத் தூண்டியவர்களை விமரிசிக்காமல் செல்வதில்தான் கோபம்.
//மண்ணிக்கவும், உங்கள் பணி சிறப்பாக உள்ளது. தொடருங்கள்.//
//இந்த விவாதம் அவசியம் தானா?// றம்ய 10/12/2005 , 2:46:53 PM
ஆம், ரம்யா,
மாற்று மத (எதிரிகளின்) கலாச்சாரத்தை மூட நம்பிக்கையாக கருதி அவர்கள் வணங்கும் சிலைகளை உடைக்கும்படி வலியுறுத்தும் இஸ்லாம், முகமது நபி மற்றும் அதனை (கண்மூடித்தன்மாக) பின்பற்றியும் அதனை ஆதரித்தும் எழுதும் நல்லடியார்களிடமும், அதற்கு அதரவாக விவாதம் புரியும் இப்னு பஷிர், ராஜா போன்றொரிடமும் இந்த விவாதம் அவசியம் தானா? என்று கேளுங்கள்.
//நாகூர் ரூமிமீது நேசகுமாருக்கும் சொந்தப்பகை, ஜென்மப்பகை இருந்தால் அதை ஏன் சார் எங்கள் நபிமீது காட்டுகிறார்?//நல்லடியார் 10/13/2005 , 2:30:00 ஆM
இதே கேள்வியை திருப்பிப் போட்டால், நேசகுமார் மீது நாகூர் ரூமிக்கு சொந்தப்பகை, ஜென்மப்பகை இருந்தால் அதை ஏன் சார் எங்கள் இந்துக்கள் மீது, இந்து கடவுள்கள் மீது காட்டுகிறார்???.
முதலில் நாகூர் ரூமிதான் இந்துக்களையும் இந்து கடவுள்களையும் கிண்டல் செய்து கட்டுரைகள் எழுதினார். அதன் பின்னர் தான் நேசகுமார் இஸ்லாம் பற்றி விமர்சித்து கட்டுரைகள் எழுதினார். இதனை நேசகுமார் தன்னுடய முந்தய பதிவுகளில் தெளிவு படுத்தியுள்ளார். இன்னும் இதில் ஆதாரம் வேண்டும் என்பவர்கள், தின்னை கட்டுரைகளை படிக்கவும்.
உண்மை இவ்வாறு இருக்க, நல்லடியார் போன்றோர், நேசகுமார் மீது மட்டுமே பழி சுமத்தி பலனடைய விரும்புவதேனோ???
//இந்துக்கடவுள்களை கேலி செய்பவர்கள் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்ற மனப்பான்மையை என்ன சொல்ல?// நல்லடியார் 10/13/2005 , 2:30:00 ஆM
ஆம், நல்லடியார், இந்த மனப்பான்மையே தவறு என்று நான் ஒப்புக்கொள்கிறேன். ஏனெனில், இந்துக்கடவுள்களை கேலி செய்பவர்கள் இந்துக்களிலேயே உண்டு. ஆனால், இவர்கள் கேலி மட்டுமே செய்துள்ளார்கள்.
இந்தியாவின் மீது படையெடுத்து, இந்துக்கடவுள்களின் சிலைகளை உடைத்து, அவர்களின் மூட பழக்கங்களை தகர்த்த, உன்னத காரியத்தை செய்தவர்கள், முஸ்லிம் மன்னர்கள்தான்.
//முதலில் நாகூர் ரூமிதான் இந்துக்களையும் இந்து கடவுள்களையும் கிண்டல் செய்து கட்டுரைகள் எழுதினார். அதன் பின்னர் தான் நேசகுமார் இஸ்லாம் பற்றி விமர்சித்து கட்டுரைகள் எழுதினார். இதனை நேசகுமார் தன்னுடய முந்தய பதிவுகளில் தெளிவு படுத்தியுள்ளார். இன்னும் இதில் ஆதாரம் வேண்டும் என்பவர்கள், தின்னை கட்டுரைகளை படிக்கவும்.// நாகூர் ரூமியே முதலில் மத தாக்குதலை ஆரம்பித்தார் என்று வைத்துக்கொள்வோம். நல்லிணக்கத்தை விரும்பும் யாரும் அதை கண்டிக்க கடமைப்பட்டவர்கள். அதிலும் குறிப்பாக 'பிற மத கடவுளர்களை ஏசாதீர்கள்' என்று சொல்கிற குர் ஆனைப் பின் பற்றுகிற முஸ்லிம்கள் மிகவும் கடமைப்பட்டவர்களே. முஸ்லிம் ஒருவர் எதிர்வினையாக தாக்கி எழுதிய போது முஸ்லிம்கலே முன்வந்து அவரை அடக்கியதை சகோ.ராகவன் போன்ற நடுநிலையாளர்கள் நன்கு அறிவார்கள். ஆனால் 'அறிவு ஜீவி' அய்யா நேச குமார் என்ன செய்தார்?. 'நீ கிண்டலாக எழுதினால், நான் காழ்ப்புணர்வோடும் வெறுப்போடும் எழுதுவேன்' என்றல்லவா அவதூறுகளால் அடித்தார். (நீ என்னைத் திட்டினால், நான் உன்னையும் உன் குடும்பத்தையும் கொலையே செய்து விடுவேன் என்று சொல்கிற ரவுடியைப்போல). (எனக்கு ஒரு கண் போனாலும், உணக்கு இரு கண்ணும் போக வேண்டும் என்கிற மனப்பான்மை). சரி, அப்படி அவதூறாக எழுதும் போது, வாருங்கள் விளக்கம் பெறுங்கள் என்று பதிலை முஸ்லிம்களோ, நடுநிலையாளர்களோ யாரும் எழுதினால், அந்த சுப்ஜெக்டை அப்படி அப்படியே விட்டு விட்டு புதுப்புது அவதூறுகளை கிளப்பியும் 'உதார்' விட்டும் எழுதுவது என்னய்யா நியாயம்?
இப்போதுக் கூட, இணையத்தில் பிற மதங்களைத் தாக்கி எழுதுகிற முஸ்லிம்கள் என்று யாருமில்லை. (நேச குமாருக்கு எதிர்வினையாக ஒருவர் இருந்தார், அவரையும் மற்றவர்கள் அடக்கி விட்டார்கள்).
ஆனால், நேசம் & குரூப், இஸ்லாத்தைத் தாக்கி எழுதவேண்டும் என்பதற்காக, தாம் இந்து இல்லை என்று கூட சொன்னாலும் சொல்வார்கள். அவ்வளவு வெறி. நடுநிலையான; புரிந்துணர்வுள்ள; வரம்பு மீறுகிறபோது இரண்டு தரப்பையும் கண்டிக்கிற இந்து சகோதரர்கள் நிறையவே இருக்கிறார்கள் என்பதில் ஆறுதலடைகிறோம்.
சோலை அவர்களே, இப்படி கேள்வி கேட்பதன் மூலம், உங்களுக்கு இஸ்லாம் பற்றிய அறிவு குறைவு என்பதை புலப்படுத்திவிட்டீர்கள்.
முகமது நபி(ஸல்) அவர்கள், இவ்வாறு யூதர்களுக்கு சாபம் இடுவதற்கு, அல்லா முழு அதிகாரமும் அளித்துள்ளார், என்ற சதாரனமான விஷயம் கூடவா உங்களுக்கு புரியவில்லை.
எதற்கும் நீங்கள், ஒரு முறை குரான், நபி வாழ்கை வரலாறு முழுவதும் படியுங்கள். அப்போதுதான், முகமது நபி(ஸல்) அவர்களின் ஒவ்வொறு செயலுக்கும் அல்லா எவ்வாறு விலக்கு/அதிகாரம் அளித்துள்ளார் என்ற அடிப்படை கருத்து(!!!) உங்களுக்கு புரியும்.
அதன்பின் நீங்கள் "நல்லடியார் வசதியாக மறந்து விட்டாரா?" என்ற (அ)னியாயமான கேள்விகளை எழுப்ப முடியாது !!!.
//நாகூர் ரூமியே முதலில் மத தாக்குதலை ஆரம்பித்தார் என்று வைத்துக்கொள்வோம். நல்லிணக்கத்தை விரும்பும் யாரும் அதை கண்டிக்க கடமைப்பட்டவர்கள்.//ராஜா 10/13/2005 , 8:56:25 ஆM
நல்லிணக்கத்தை இந்த அளவுக்கு விரும்பும் நீர். நாகூர் ரூமி இந்து கடவுள்களை கிண்டல் செய்து கட்டுரைகள் எழுதும் போது கண்டிக்கவிலையே???
//குறிப்பாக 'பிற மத கடவுளர்களை ஏசாதீர்கள்' என்று சொல்கிற குர் ஆனைப் பின் பற்றுகிற முஸ்லிம்கள்//ராஜா 10/13/2005 , 8:56:25 ஆM
ராஜா அவர்களே, திரு.இப்னு பஷீர் அவர்கள், இத்தொடரரின் 4ம் பகுதியில் 10/10/2005 , 7:34:47 PM இட்ட பின்னூட்டதில் இவ்வாறு எழுதியுள்ளார்,
// /மக்காவின் வடகிழக்கே 150 கி.மீ தொலைவில் 'ருஹாத்' என்னுமிடத்தில் ஹ¥தைல் கிளையினர் வணங்கும் 'சுவா' என்ற சிலை இருந்தது. அதனை உடைக்கும்படி இதே ரமழான் மாதத்தில் அம்ர் இப்னு ஆஸை நபி(ஸல்) அனுப்பினார்கள்./
ஆம். மக்கா முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்ட பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது. வெற்றி பெற்ற ஒரு படைத்தலைவர் தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவிய மூடப்பழக்கங்களை ஒழிக்க எடுத்த இந்த நடவடிக்கையில் எதுவும் தவறு இருப்பதாக தெரியவில்லை. //.
ஆனால் நீரொ இதில் முற்றிலும் முரண்படுகிறீர் !!!.. 'பிற மத கடவுளர்களை ஏசாதீர்கள்' என்று நபி கூறியிருந்தால், ஏன், மூடப்பழக்கங்களை ஒழிக்கிறேன் என்ற போர்வயில் மாற்று மத கடவுள்களின் சிலைகளை உடைக்கும்படி அம்ர் இப்னு ஆஸை அனுப்பினார்கள்???
//எனக்கு ஒரு கண் போனாலும், உணக்கு இரு கண்ணும் போக வேண்டும் என்கிற மனப்பான்மை//
இந்த மனப்பான்மை யாரிடம் உள்ளது என்பதை உலக மக்கள் அனைவரும் அறிவர்.
மேலும் நேசகுமார் எழுதுவது காழ்ப்புணர்வோடும் வெறுப்போடும் உள்ளதாக இருந்தால், நல்லடியார் & குரூப் எழுதுவது ஒரு மதவெறி கொண்ட தீவிரவாத கும்பலின் பின்புலத்தைத்தான் காட்டுகிறது.
அய்யா மதுரவேல், //நல்லிணக்கத்தை இந்த அளவுக்கு விரும்பும் நீர். நாகூர் ரூமி இந்து கடவுள்களை கிண்டல் செய்து கட்டுரைகள் எழுதும் போது கண்டிக்கவிலையே???// என்று நீர் ராஜாவைக் கேட்பது தான் வேடிக்கையாக உள்ளது.
ஒருவருக்கு ஒரு பொருளொ/கருத்தோ வேன்டும்போதுதான் அதனை நாடுவார்கள். உதாரணமாக, இஸ்லாமியர்கள், சிறுபான்மையாக (இந்தியா போன்ற நாடுகளில்) இருக்கும் போது தான் மதசார்பின்மை, மத நல்லிணக்கம் பற்றி எல்லாம் (தேவைப்படும் போது மட்டுமே) வீர முழக்கமிடுவார்கள்.
ஆனால் அதே இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக (சவுதி,குவைத் போன்ற நாடுகளில்)இருக்கும் போது, "மதசார்பின்மை" என்று யாராவது முனுமுனுத்தாலே அந்த சத்தம் வந்த திசையிலுல்ளோர் அனைவரையும் அல்லாவிடம் அனுப்பி புண்னியம் தேடிக்கொள்வார்கள்.
இந்த யதார்தமான உன்மையை புரிந்துகொள்ளத நீர், எல்லா சூழலிலும் அவர்கள் நல்லிணக்கத்தை விரும்புவார்கள் என்று மனப்பால் குடிதால் அது உம் குற்றமே.
ஆமா, ஆமா, //என்ன செய்வது அமைதியாக சென்று கொண்டிருப்பவர் மீது சேற்றை அள்ளி வீசினால் பதிலுக்கு சேற்றை வீசும் கலாச்சாரத்தை எனது மார்க்கம் கற்றுக்கொடுக்கவில்லை.//நல்லடியார் 10/13/2005 , 12:16:29 ஆM
அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்த இஸ்லாமிய மன்னர்கள் மீது பண்டைய இந்திய இந்து மன்னர்கள்தான் சேற்றை அள்ளிவீசி (அவர்கள் மார்க்கம் கற்றுக்கொடுக்தபடி) வம்புசண்டைக்கு இழுத்தார்கள் என்ற வரலாற்று அடிப்படை உண்மைகூட தெரியாத மந்த புத்தியுள்ள பலர் இன்று பின்னூட்டம் இட்டுக்கொன்டு இருப்பதைப்பார்தால் நகைச்சுவையாகத்தான் உள்ளது.
வலைப்பூ அன்பர்களே,
எத்தனை முறை இந்திய இந்து மன்னர்கள் இஸ்லாமிய மன்னர்கள் மீது படையெடுத்துச்சென்றார்கள் போன்ற விபரங்களை என்னைப்போன்ற புத்திசாலியிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.
புத்திசாலின்னு பேர் இருந்தால் மட்டும் புத்திசாலியாகிவிட முடியுமா? தன் சித்தந்தத்தைப் பின்பற்றாத பிற கொள்கை மத அறிஞர்களையும் மக்களையும் கழுவிலேற்றிக் கொன்ற வரலாறு இருக்கிறதே அதை எந்த கணக்கில் சேர்ப்பது.. இது போன்ற முட்டாள்கள் வலிந்து விவாதத்தைத் திசை திருப்புவது இது புதிதல்லவே...
முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டவே இத்தொடர். முதலில் உங்கள் பகுத்தறிவில் இதை ஏற்றிக் கொள்ளுங்கள். மற்றபடி முஹம்மது நபிகள் சிலைகளை உடைத்தெறிந்தது உண்மைதான். தன் குலத்தாரும் பாட்டன்களும் வழிபட்டதை எந்த காரணம் சொல்லி உடைத்தாரோ அதை எதிர்த்தவர்களே(உமர்,அபூசுஃப்யான் etc...) சரியென்று இஸ்லாத்தை ஒப்புக் கொண்டுவிட்ட போது உம் போன்ற சந்தர்ப்ப(பகுத்தறிவு)வாதிகளின் நீலிக்கண்ணீரில் அர்த்தமில்லை.
1400 வருடங்களுக்கு முன் முஹம்மது நபி செய்தவை தவறென்றால் அவர்களின் இறப்புக்குப் பின் அக்கொள்கைகளை உதறித்தள்ள அவரின் சமூகத்தாருக்கு எவ்வித நிர்ப்பந்தமும் இருந்திருக்கவில்லை. ஏன் இன்றும் கூடத்தான். இதெல்லாம் உங்கள் பகுத்தறிவில் ஏறாத அளவுக்கு சலவைச்செய்யப்பட்ட பகுத்தறிவுவாதியோ நீர்?
//ஆனால், நேசம் & குரூப், இஸ்லாத்தைத் தாக்கி எழுதவேண்டும் என்பதற்காக, தாம் இந்து இல்லை என்று கூட சொன்னாலும் சொல்வார்கள். அவ்வளவுவெறி.//-Raaja 10/13/2005 , 8:56:25 AM //
//நல்லிணக்கத்தை இந்த அளவுக்கு விரும்பும் நீர். நாகூர் ரூமி இந்து கடவுள்களை கிண்டல் செய்து கட்டுரைகள் எழுதும் போது கண்டிக்கவிலையே???// - மதுரவேல் 10/13/2005 , 10:59:28 AM
மன்னிக்கவும் சகோதரரே, நாகூர் ரூமி இந்துக்கடவுள்களை கேலிபண்ணியதும், வள்ளலாரை புகழ்ந்து எழுதியதும் எங்கள் குர்ஆன் வெளிப்பாட்டை நேசகுமார் அவதூறு படுத்தியற்கும் சரியாகாது என்பது என் தாழ்மையான கருத்து. திருவாளர்.நேசகுமார் குர்ஆனில் குறை தேடுவதை விட அவரின் வேதங்களில் நிறையைச் சொல்லி ரூமியை அடக்கி இருக்கிருக்கலாமே? அவரைப் பொருத்தவரை ரூமி எழுதியது தன் காழ்புணர்ச்சியை எழுத ஒரு காரணமாகிவிட்டது. அவ்வளவுதான்.
இந்து மத வேதங்களை "செத்த பாம்பு" என்றும் யாரும் பின்பற்றுவது இல்லை என நேசகுமார் விமரிசித்ததை விட முஸ்லிம்கள் யாரும் விமரிசிக்கவில்லை என்பதே உண்மை. நேசகுமாருக்கு இருக்கும் பிரச்சினை முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, அவர் கொள்கை சார்ந்த பயங்கரவாதிகள் செய்வதை நியாயப்படுத்துவதே. இந்தியாவில் குஜாரத்திலும், பாகல்பூரிலும், காஷ்மீரிலும் கொல்லப்பட்ட முஸ்லிம்களைப்பற்றி பேசினால், ரஷ்யாவிலும், அமெரிக்காவிலும் இன்னும் எங்கெல்லாம் அரசியல் தீவிரவாதங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றனவோ அதைச் சொல்லி நியாயப்படுத்துவ்துதான் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பணி.
//இந்தியாவின் மீது படையெடுத்து, இந்துக்கடவுள்களின் சிலைகளை உடைத்து, அவர்களின் மூடப்பழக்கங்களை தகர்த்த, உன்னத காரியத்தை செய்தவர்கள்,
முஸ்லிம் மன்னர்கள்தான். // - வழிப்போக்கன் 10/13/2005 , 7:59:43 AM
இந்தியக் கலாச்சாரம் சீரழிக்கப்பட்டதை இன்னும் பின்னோக்கி ஆரியப் படையெடுப்பிலிருந்து பாருங்கள். இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த இந்தியாவை சிறுபான்மை முகலயர்கள் சீரழிக்கவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள் யார் என்றும் கொஞ்சம் யோசிங்க. உங்கள் முன்னோர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தியிருந்தால் பாபர் மசூதி பிரச்சினையே வந்திருக்காதே? அதை செய்யாமல் அவர்களுக்கு அந்தப்புரத்திற்கு நாயகிகளை அனுப்பி அமைச்சரானவர்களையும் கொஞ்சம் பின்னோக்கிப்பார்த்து சாடுங்கள்.
//மேலும் நேசகுமார் எழுதுவது காழ்ப்புணர்வோடும் வெறுப்போடும் உள்ளதாக இருந்தால், நல்லடியார் & குரூப் எழுதுவது ஒரு மதவெறி கொண்ட தீவிரவாத கும்பலின் பின்புலத்தைத்தான் காட்டுகிறது.// - மதுரவேல்
மோடிக்களும் தொகாடியாக்களும் தேசபக்தர்களாக்கப்படும் போது, எங்களைப்போல் சாதுவக எழுதிக் கொண்டிருப்பவர்கள் தீவிரவாதிகளாக்கப்படுவதில் வியப்பில்லை. அன்பரே, என் வலைப்பூ பதிவுகளை ஒருமுறை பார்த்து விட்டு எங்கு நான் தீவிரவாதத்தை ஆதரித்திருக்கிறேன் என்று சுட்டிக்காட்டுங்கள், திருத்திக் கொள்கிறேன்.மேற்கண்ட பின்னூட்டங்களில் இருக்கும் கொஞ்சம் கடுமையான வார்த்தை பிரயோகங்கள் கூட திருவாளர். நேசகுமாரின் தீவினைகளுக்கான எதிர்வினையே.
//உங்களிடம் இருக்கும் நல்லதைச் சொல்கிறீர்கள். அது தன்னிடம் இல்லாததால் இவர்களால் அதைக் குறைமட்டுமெ சொல்ல முடியும். இடையூறுகளால்
சஞ்சலப்படாமல் தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் // - நிமிலன் ஞானராஜ் 10/13/2005 , 6:29:36 AM
கனவான்களே, கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இதே தமிழோவியத்துல நேசகுமாரு அண்ணாச்சி இசுலாத்தைப் பத்தி தப்பும் தவறுமா கட்டுக்கதைகள எளுதுனப்போ நல்லடியாரோ அவரோட சகாக்களோ பின்னுட்டம்கிற பேர்ல வந்து சண்டை போடல. ஒரே ஜால்ரா சத்தம்தான் தூக்கலா இருந்துச்சு அப்போ. நேசகுமாரு எளுதுனதுக்கு இப்போ நல்லடியார் பதில் குடுக்குறப்போ முன்னுரையிலேருந்தே பிரச்னை குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க நேசகுமார் & கோ.
நேசகுமாரு எளுதுனது இன்னொரு மதத்தைப் பத்தி. நல்லடியாரு செய்யுறது தன்னோட மதத்தைப் பத்தி விளக்கம். இன்னொரு மதத்தை விமரிசிக்க நேசகுமாருக்கு உரிமை இருக்குன்னா தன்னோட மதத்தைப் பத்தி விளக்கம் குடுக்க நல்லடியாருக்கு உரிமை இல்லையா?
உங்கள மாதிரி ஆளுங்களுக்கு நல்லடியாரு எளுதுறது பிடிக்கலேன்னா அத நிறுத்துறதுக்கு, நேசகுமார் மாதிரி ஆளுங்க பெனாத்துறத நிறுத்த சொல்லுங்க. நல்லடியார் தானா நிறுத்திடுவாரு. பிரியுதா?
நேச குமாரின் இஸ்லாத்தின் அமானுடம் அடிப்படையின் இறுதிப் பகுதியில், கட்டுரையின் நோக்கமாக தீவிர வாதத்தின் வேர்களை ஆராய்ந்து அதன் ஒப்பிடாக வஹி பற்றியும், மற்றும் ஹதிஸ்களின் ஆதாரங்களையும் வெளிப்படுத்தினார் அல்லது கேள்வி எழுப்பினார். அல்லாவினால் அன்பையும், மறுமையில் இன்பமும் மட்டுமே குரான் அளிக்கிறது என்று நம்பும் உங்களைப் போன்ற இறை நம்பிக்கையாளர்களால் கூட முஸ்லிம் தீவிரவாதிகள் எதனால் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை தெளிவு படுத்த இயலவில்லை, ஆனால் எதையாவது இனக் கலவரத்துடன் தான் தொடர்பு படுத்திதான் காட்டுகிறீர்கள். அவர் குரானையும், ஹதிஸையும் தானே ஆதாரமாக காட்டுகிறார். நீங்கள் சேறுவாரி இறைப்பதாக சொன்னால், அது எங்கிருந்து அள்ளியது என்று ஆதாரம் காட்டுகிறார். இந்துக்களை விடுங்கள், உங்களின் (மத) மூதாயர்கள் ஆன கிறித்துவர்களிடமாவது நல்லிணக்கமாக நடந்து கொள்கிறீர்கள் என்றால் அதுவும் இல்லை.
மோடியையும், உருத்திராட்ச பூனை தாக்ரேவையும், பார்பனர்களின் பத்திரிக்கைகளும் கூட, இந்து பொதுமக்களும், என்போன்றோரும் ஆதரிக்கவில்லை என்பது உன்மை. ஒரு லோடி இங்கு கால்வைத்திருக்கவிடில் ஒரு மோடி உருவாயிருக்க மாட்டான். ஒரு ஒளரங்கசீப் ஆக்ரமிக்கவிட்டால், ஒரு சிவாஜி உருவாயிருக்க மாட்டான். மூக்குடைந்த சிலைகளும், சிதைந்த கோபுரங்களும் இல்லாவிட்டால் இந்து அமைப்புகளே தோன்றியிருக்காது. கோயம்பத்தூரில் குண்டு வெடித்திருக்கவிடில் நாகூர் சந்தனக் கூட்டிற்கு கூடும் கூட்டம் குறைந்திருக்காது.
ஆரோக்கியத்தின் வலைப்பூக்களில் வன்மம் நிறைந்துள்ளதாக நினைக்கவில்லை, ஆனால் 'ர்' என்று சொல்லவேண்டிய இடங்களில் 'ன்' என்று சொல்லியிருக்கிறார், அது வருத்தமளிக்கிறது. ஆரோக்கியம் புத்தமதத்தை ஆதரித்தால் அவர்தான், இலங்கை அமைதி மதமான புத்த சாமியார்களால் தூண்டப்படும் இனப் படுகொலைக்கு காரணங்களை, அது எவ்வாறு புத்த மதத்துடன் சம்பந்தபடுகிறதா இல்லையா என்பதை விளக்கவேண்டும்.
//இப்போதுக் கூட, இணையத்தில் பிற மதங்களைத் தாக்கி எழுதுகிற முஸ்லிம்கள் என்று யாருமில்லை. (நேச குமாருக்கு எதிர்வினையாக ஒருவர் இருந்தார், அவரையும் மற்றவர்கள் அடக்கி விட்டார்கள்).றாஜ 10/13/2005 , 8:56:25 ஆM // //¬§Ã¡ì¸¢Âõ ¯ûÇÅý ŨÄôÀ¾¢Å¢Ä¢Õó¾ «Àò¾ Á¡É §¸ûÅ¢¸û ஐனோமினோ (ஈனொமினொ) கவனத்திற்கு என்று எச்சில் துப்பியதில்//
கேள்வி# 48: மாட்டு மூத்திரத்தில் Vஇடமின் C (ச்சீ...?) இருக்குதென்று குடுமி பார்ப்பானுங்க சொல்லி குடிக்கச் சொல்றானுங்களே. நீ குடிச்சிருக்கிறீரா? உண்மையா?
ஹதீஸ் எண் : 127 தன் தூக்கத்திலிருந்து உங்களில் ஒருவர் எழுந்தால் மும்முறை மூக்கை சிந்தவும். ஏனெனில் நிச்சயமாக னஷத்தான் அவனது மூக்கின்மேல் கடைசி பாகத்தில் இரவில் தங்குகிறான். மூக்கு சிந்தாமா எத்தனை பேர் ஷைத்தானிடம் சிறைபட்டு உள்ளீர்கள்.
கேள்வி # 49: நிர்வான சாமியார்களின் கழுவாத கமண்டலத்துல இருக்கும் தண்ணீர் புனிததீர்த்தம் என்று குடிக்கிரார்களே அதெ என்னான்னு சொல்கிறீர்?
பள்ளிவாசல் பாத்தியாவில் சாயிபு, குளிக்கமல் மூக்கை மரத்து போக வைக்கும் அத்தர் வாசனையுடன் எச்சி துப்பி, மயில் தோகை துடப்பத்தால் தலையில் அடித்துக் கொடுக்கும் பாத்தியா சக்கரை புனிதமா ?
கேள்வி # 50: சூரிய நமஸ்காரம் பற்றி விஞ்ஞான ரீதியில் விளக்குவீரா? .சூரியனை இப்படி வெறும் கண்களால் பார்த்தால் கண்பார்வை கூடுமாமே? இறந்த கிரகமாக (டெட் ப்ளனெட்) விஞ்ஞானம் அறிவித்த நிலவில் தெரியும் சூரிய ஒளி புனித பிறையா ? இது மாதிரி பதிவுகள் தான் இப்படி பதில் சொல்ல வைக்கிறது.
//நாகூர் ரூமி இந்துக்கடவுள்களை கேலிபண்ணியதும், வள்ளலாரை புகழ்ந்து எழுதியதும் எங்கள் குர்ஆன் வெளிப்பாட்டை நேசகுமார் அவதூறு படுத்தியற்கும் சரியாகாது என்பது என் தாழ்மையான கருத்து// நல்லடியார் 10/13/2005 , 7:01:11 PM
நல்லடியார் அவர்களே, நாகூர் ரூமி இந்துக்கடவுள்களை கேலிபண்ணி விமர்சித்தபோது அதைக் கண்டித்து ஒன்றுமே எழுதாத நீங்கள், நேசகுமார் இஸ்லாம் பற்றி விமர்சித்தபோது மட்டும் "சரியாகாது" என விவாதிப்பது நியாயமாகாது என்பது என் பணிவான கருத்து.
//நேசகுமார் குர்ஆனில் குறை தேடுவதை விட அவரின் வேதங்களில் நிறையைச் சொல்லி ரூமியை அடக்கி இருக்கிருக்கலாமே?//
அய்யா, மத நல்லிணக்கம் என்பது எல்லொருக்கும் பொதுவானது.ரூமிக்கு மாற்று மத கடவுள்களை கிண்டல் செய்யும் உரிமையுள்ளபோது, நேசகுமார் போன்றோருக்கு மட்டும் ஏன் அது கூடாது. அவர் எழுதும்போது மட்டும் ஏன் காழ்புணர்ச்சியுடன் எழுதுகிறார் என்கிறீர்கள். (இவ்வாறு எழுதுவதால் நான் நேசகுமாருக்கு ஆதரவு அளிக்கிறேன் என்றொ, அவர் கூரும் அனைத்தையும் ஏற்கிறேன் என்றொ பொருளள்ள. அதுபோல் நீங்கள் எழுதும் அனைத்தையும் நான் எதிர்க்கிறேன் என்று பொருள் கொள்ள வேன்டாம்.)
//அவரைப் பொருத்தவரை ரூமி எழுதியது தன் காழ்புணர்ச்சியை எழுத ஒரு காரணமாகிவிட்டது. அவ்வளவுதான்.//
அய்யா, இந்த குற்றச்சாட்டை உங்களுக்கும் பொருத்தலாம், "உங்களைப் பொருத்தவரை நேசகுமார் எழுதியது உங்கள் காழ்புணர்ச்சியை எழுத ஒரு காரணமாகிவிட்டது" என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
"எத்தனை முறை இந்திய இந்து மன்னர்கள் இஸ்லாமிய மன்னர்கள் மீது படையெடுத்துச்சென்றார்கள் போன்ற விபரங்களை என்னைப்போன்ற புத்திசாலியிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்" என்ற என்னுடைய பினூட்டத்திற்கு
//தன் சித்தந்தத்தைப் பின்பற்றாத பிற கொள்கை மத அறிஞர்களையும் மக்களையும் கழுவிலேற்றிக் கொன்ற வரலாறு இருக்கிறதே அதை எந்த கணக்கில் சேர்ப்பது//அதி புத்திசாலி 10/13/2005 , 3:54:20 PM
என்று திரு.அதி புத்திசாலி அவர்கள் மேற்க்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
"பிற கொள்கை மத அறிஞர்களையும், மக்களையும் கழுவிலேற்றிக் கொன்ற நிகழ்வுகள் வரலாற்றில் இடம் பெற்ற காரணத்தால்தான்" இந்திய இந்து மன்னர்கள் மீது இஸ்லாமிய மன்னர்கள் பலமுறை படையெடுத்துச்சென்றார்கள். இப்படி எந்த நிகழ்வும் வரலாற்றில் இடம் பெற்றிருக்காவிட்டால் அனைத்து இஸ்லாமிய மன்னர்களும் அவரவர் நாட்டிலேயே சமத்துப் பிள்ளைகளாக இருந்திருப்பார்கள் என்ற மாபெறும் உண்மையைக்கண்டுரைத்த அதி புத்திசாலி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
//நேசகுமாரின் உள்நோக்கத்தையும் முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டவே இத்தொடர். முதலில் உங்கள் பகுத்தறிவில் இதை ஏற்றிக் கொள்ளுங்கள்.// நல்லடியார் 10/13/2005 , 7:01:11 PM
நல்லடியார் அவர்களே, முதலில் நாகூர் ரூமிதான் இந்துக்களையும் இந்து கடவுள்களையும் கிண்டல் செய்து கட்டுரைகள் எழுதினார். அதன் பின்னர் தான் நேசகுமார் இஸ்லாம் பற்றி விமர்சித்து கட்டுரைகள் எழுதினார்( நன்றி மனிதன்) என்பதை உங்கள் அறிவிலும் நன்றாக ஏற்றிக் கொள்ளுங்கள்.
//முஹம்மது நபிகள் சிலைகளை உடைத்தெறிந்தது உண்மைதான். தன் குலத்தாரும் பாட்டன்களும் வழிபட்டதை எந்த காரணம் சொல்லி உடைத்தாரோ அதை எதிர்த்தவர்களே(உமர்,அபூசுஃப்யான் எட்c...) சரியென்று இஸ்லாத்தை ஒப்புக் கொண்டுவிட்ட போது// நல்லடியார் 10/13/2005 , 7:01:11 PM.
அவர்களே இஸ்லாத்தை ஒப்புக் கொண்டுவிட்டபின் செய்திருந்தால் என் கருத்து தவறு என்று ஒப்புக்கொள்கிறேன்.
//அன்பரே, என் வலைப்பூ பதிவுகளை ஒருமுறை பார்த்து விட்டு எங்கு நான் தீவிரவாதத்தை ஆதரித்திருக்கிறேன் என்று சுட்டிக்காட்டுங்கள், திருத்திக் கொள்கிறேன்//நல்லடியார் 10/13/2005 , 7:01:11 PM அன்பின் நல்லடியார், உங்கள் வலைப்பதிவான http://athusari.blogspot.com/2005/06/blog-post_30.html ல்
புலிபான்டி : 7/06/2005 6:24 PM ல் கீழ்கண்ட கேள்வி எழுப்பியுள்ளார்.
//1.உலகில் அநாவசிய உயிர்சேதம் நிகழும் வன்முறைகளில் பெரும்பாலும் இஸ்லாமியர்களே ஈடுபடுகிறார்கள் என நம்புகிறீர்களா?. 5.நேற்றுக்கூட ராமர் கோயிலை இடிக்க வேண்டி வந்த தீவிரவாதிகள் கொடூரமாக இறந்துள்ளனர்..இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?//.
அதற்கு நீங்கள் 7/06/2005 9:51 PM அளித்த பதில்.
//1.உலகில் அநாவசிய உயிர்சேதம் நிகழும் வன்முறைகளில் பெரும்பாலும் இஸ்லாமியர்களே ஈடுபடுகிறார்கள் என நம்புகிறீர்களா?.
நம்பித்தான் ஆக வேண்டும். அதானே நடந்து கொண்டிருக்கிறது. வன்முறை என எதை நீங்கள் சொல்கிறீர்கள். அடித்தவை திருப்பி அடிப்பதையா?
5.நேற்றுக்கூட ராமர் கோயிலை இடிக்க வேண்டி வந்த தீவிரவாதிகள் கொடூரமாக வந்துள்ளனர்..இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
நம் கருத்து பறிமாற்றம் இந்திய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் நம்பவில்லை! சாதாரண மனிதனாக கேட்கிறேன். உங்கள் பொருளை நான் வன்முறையால் அபகரித்து விடுகிறேன். அதனை மீட்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பற்றி உங்கள் கருத்தென்ன?//
புலிபான்டி : 7/07/2005 4:04 PM அளித்த பதில்.
//"வன்முறை என எதை நீங்கள் சொல்கிறீர்கள். அடித்தவை திருப்பி அடிப்பதையா?" "உங்கள் பொருளை நான் வன்முறையால் அபகரித்து விடுகிறேன். அதனை மீட்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பற்றி உங்கள் கருத்தென்ன?"
இதோடு உங்கள் வேடம் கலைந்தது நல்லடியார்..உங்களுக்கும் ஊறிப்போயுள்ளது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் குரானை மட்டுமே நம்பி வாழ்ந்த உங்கள் மூதாதையர் மனம்...உலகம் முழுதும் வன்முறையின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்களான இஸ்லாமியர்கள் சொல்லும் அதே சப்பைக்கட்டை சொல்லும் உங்களுக்கு உலகில் எங்கெங்கெல்லாம் முஸ்லிம்கள் வன்முறை நிகழ்த்துகிறார்கள் என்பது கூடத் தெரியாது என நான் உறுதியாகக்கூறுவேன்....எல்லா இடங்களில் அவர்கள் செய்வதில் நியாயம் உள்ளதா என்பதும் தெரியாது..குறைந்தபட்சம் இதைச் சொல்ல ஒரு சிறு தயக்கம் கூட இருந்திருக்காது..அதுதான் 1400 வருடங்களாக பாடம் பண்ணப்பட்ட ஒரு முஸ்லிம் மனம்.
அயோத்தியில் இந்நாட்டில் வாழும் இந்துக்களால் ராமர் கோயில் அபகரிக்கப்பட்டதற்கு, பாகிஸ்தானிலோ, ஆப்கனிலோ இருந்து வந்து வன்முறை செய்யும் ஒருவனை நீங்கள் அவன் வெளிநாட்டவன், அவனுக்கும் இந்தப் பிரச்சனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற பிரக்ஞை எதுவுமின்றி ஆதரிக்கக் காரணம் அவன் ஒரு முஸ்லிம் என்பது தவிர வேறு என்ன இருக்க முடியும்?"மிதவாதி" போல நடிக்கும் நீரே இப்படி என்றால் வெளிப்படையான "மதவாதி"களின் சிந்தனைகள் கற்பனை செய்யமுடியாத வகையில் புரையோடிப்போயிருக்கும் என்பதை நினைத்தாலே மிரட்சியாக இருக்கிறது...
முஸ்லிம் தீவிரவாதத்தின் ஒரு முகத்தை கோவை குண்டுவெடிப்பு நடந்தபோது பார்த்திருக்கிறேன்..என் கல்லூரி வகுப்பில் இருந்த ஒரு முஸ்லிம் நண்பர் குண்டுவெடிப்புக்கு சிலநாள் முன்னரே கல்லூரி வருவதை நிறுத்திவிட்டு அதற்கு முதல்நாள் விஷயத்தை சொல்லாமல் "நாளை எங்கும் வெளியே செல்லாதே" என மட்டும் என்னை எச்சரித்திருந்தார்.நிச்சயமாக அவருக்கு மட்டும் அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை..பல பேருக்கு சூசகமாகத் தெரிந்து இருந்தும் யாரும் அதை வெளியே சொல்லவோ , நிறுத்தவோ முயலவில்லை.குண்டுவெடிப்பை விட அந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சிகரமாக இருந்தது.. முஸ்லிம்களின் மனோபாவத்தை அதன்பின்னரே கவனிக்க ஆரம்பித்தேன்..நல்லடியார் நினைப்பதுபோல் அல்லாமல் அண்டையில் தீவிரவாதத்தை பார்த்த அனுபவம் எனக்கு உண்டு..
வன்முறை பற்றிய கேள்வி எழும்போது நழுவ வாய்ப்பு கிடைத்தால் சுருக்கமாக, "பாதிக்கப்பட்டவர்கள், திருப்பி அடிக்கிறார்கள்" என்பதும், நழுவவே முடியாதபோது அவன் இஸ்லாமியன் அல்ல என்பதும் கேட்டுப் புளித்துப்போன தந்திரமான பதில்கள்..
உங்களிடம் பேசி எந்தப் பிரச்னையையும் தீர்க்க நான் இங்கே வரவில்லை.. சிந்திக்க மறுக்கும் வெறும் நம்பிக்கையாளர்களை மாற்றவே முடியாது தானாக மாறினால்தான் உண்டு என்பது சிந்திக்கும் அனைவருக்கும் புரியும்.//
மேற்கண்ட தங்கள் கருத்துக்கள் நீங்கள் தீவிரவாதத்தை ஆதரித்திருக்கிரீர்கள் என்று நிரூபிக்கின்றன.
அயோத்தியில் இந்நாட்டில் வாழும் இந்துக்களால் ராமர் கோயில் அபகரிக்கப்பட்டதற்கு (இது தவறு என்ற என் நிலையில் மாறுபாடில்லை), பாகிஸ்தானிலோ, ஆப்கனிலோ இருந்து வந்து வன்முறை செய்யும் ஒருவனை நீங்கள் அவன் வெளிநாட்டவன், அவனுக்கும் இந்தப் பிரச்சனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற பிரக்ஞை எதுவுமின்றி ஆதரிப்பதுதான் நீங்கள் தேசத்தை விட மதத்தை அதிகம் மோகிப்பவராக பறைசாற்றுகிறது.
//ஆனால், நேசம் & குரூப், இஸ்லாத்தைத் தாக்கி எழுதவேண்டும் என்பதற்காக, தாம் இந்து இல்லை என்று கூட சொன்னாலும் சொல்வார்கள். அவ்வளவுவெறி.//-றாஜ 10/13/2005 , 8:56:25 ஆM
நேசம் & குரூப் தாம் இந்து இல்லை என்று தான் (சொன்னாலும்) சொல்வார்கள். ஆனால் இந்த நல்லடியார், ராஜ & குரூப் இஸ்லாத்தைக்காக்கிறோம் என்ற போர்வையில், தீவிரவாதத்தை ஆதரித்து, இந்தியாவையே காட்டிக்கொடுக்கவும் தயங்கமாட்டார்கள் அவ்வளவு(மத)வெறி.
மதுரவேல், இவ்வளவு ஆவேசத்தைக் தாங்கள் காட்டியிருக்கக் கூடாது. உணர்வுபூர்வமான கருத்துக்களைவிட, ஆழ்ந்த கருத்துக்களுக்கே இது போன்ற மன்றங்களிலோ அல்லது பொதுவிவாதங்களிலோ வரவேற்பு இருக்கும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
தற்போது நிகழ்ந்து வரும் பெரும்பான்மையான வன்முறைகளில் இஸ்லாமியர்கள்தான் ஈடுபட்டுவருகிறார்கள் எனும் தங்கள் வாதம் சற்றும் புதுமையானது அல்ல. பல சமயங்களில் அது இஸ்லாமியர்களை நோக்கி வீசப்படுவதுதான்.
அதற்குக் காரணம். அவைகள் வன்முறைகள் அல்ல. அவை அனைத்தும் உரிமைப் போர்கள். நான் கூறிய இந்த வரியைக் கொண்டு மீண்டும் உங்கள் இரத்த அழுத்தத்தை ஏற்றிக் கொள்ளாதீர்கள். சற்று நிதானத்துடன் நீங்கள் எனது இவ்வரியை அனுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் கூறும் அந்த முஸ்லீம்கள் சம்பந்தப் பட்ட வன்முறைகள் அனைத்தும் நடைபெறும் இடங்கள் எத்தகைய நாடுகள் என்று தாங்கள் ஆராயவேண்டும். அந்த முஸ்லீம்கள் யாரை எதிர்த்து வருகிறார்கள் என்பதை ஆராயவேண்டும். முஸ்லீம்கள் போராடிவரும் நாடுகள் பெரும்பாலானவைகள் அனைத்திலும் அவர்கள் சிறுபான்மைகளாக உள்ளனர் என்பதைக் கருத்தில் கொள்க. பெரும்பான்மையானவர்களின் நலனுக்காகவே செய்தி ஊடகங்கள் செயல்பட முடியும். அவ்வாறு பெரும்பான்மையானவர்களுக்கு சார்பாக இயங்கினால்தான் வியாபாரம் செய்ய முடியும். இல்லையானால் "தேச விரோதபோக்கு" என்று முத்திரைக் குத்தப்பட்டு, அந்த ஊடகம் புறந்தள்ளப் பட்டுவிடும். அதன் காரணமாகவே சிறுபான்மையானவர்களுக்கெதிராக பெரும்பான்மையானவர்களின் குற்றங்கள் பற்றிய செய்திகள் வெகுமக்களைச் சென்று அடைவதில்லை. ஆனால் அந்த பெரும்பான்மையானவர்களில் மிகச் சொற்பமான விகிதத்தினரே அக்குற்றஙளைச் செய்தவர்களாக இருப்பர். அந்த சொற்பமானவர்கள் யாரெனில், அவர்கள் ஒரு வகையான போலியான தேசியவாதத்திற்கு தங்களை அற்பணித்துக்கொண்ட அற்பர்கள். மதவெறித்தனத்தையும் கலாச்சாரவெறித்தனத்தையும் தனது மேலான கொள்கைகளாக அவர்களது இயக்கங்கள் கருதி வருகின்றன. அந்த இயக்கங்கள் உறுப்பினர்களைச் சேர்க்கும்போது தேசியவாதத்தினை பேசி மக்களிடையே ஒரு போலியான மெய்சிலிர்ப்பினைத் தோற்றுவித்து அவர்களைக் கவர்ந்து பின்பு அவர்களிடம் ஃபாசிசத்தைக் கலக்கின்றன. ஆனால் நாம் கூர்ந்து கவனித்தோமானால் அந்த தேசியவாத அமைப்புகள், அனைத்து மக்களையும் தங்கள் இயக்கத்திற்குள் கவர முயற்சித்தாலும், தலைமைப் பொறுப்புக்கள் யாருக்குக் கொடுக்கப்படுமெனில், அந்த அவர்கள் வலியுறுத்தும் கலாச்சாரத்தினால் பயன்பெறும் ஒரு சிறுவிகித மக்களாவார்கள். அந்த சிறுவிகித மக்களுக்கே தலைமைப் பொறுப்புகள் வழங்கப்படும். "தேசியம்" என்ற பலகைக்குக் கீழ் அவர்கள் அத்தகைய கலாச்சாரத்தினைத்தான் "தேசியக் கலாச்சாரங்கள்" என்று கூறித் தேர்ந்தெடுப்பார்கள். அது போலவே மத விசயத்திலும். அவர்கள் "தேசியம்" என்ற போர்வையில் இதைவிட நச்சுத்தன்மையுடன் மத விசயத்தில் செயல் பட்டுக்கொள்வார்கள். தனது ஜாதி-குல-மரபுக் கருத்துக்களை ஒட்டு மொத்த மதக் கருத்தாக உருவகித்து, பின்பு 'பெரும்பான்மை யெனும் மதிப்பெண்ணை தனக்குத்தானே அந்த மதத்திற்கு அளித்துக் கொள்வார்கள். பின்பு அதை தேசியம் என்ற பெயரில் அரங்கேற்றி, அவர்களது ஜாதிக் கொள்கைக்கு எதிரான அதே மதத்தினைச் சேர்ந்தவர்கள் உட்பட அந்த ஜாதியற்றவர்கள் அனைவரையும் ....
ஆகவே நண்பரே, பெரும்பான்மை-யெனும் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஊடகங்கள் நிறைந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை சமூகத்தில் வாழ்பவரே, சிறுபான்மை செய்யும் குற்றங்களைத் தவிர மற்றவைகள் தங்களுக்குத் தெரிய வாய்பில்லை எனத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரச்சனைகள் பல விதத்திலும் வரும் தாங்கள் (மதுரவேல்) கூறும் சம்பவங்கள், பலர் பொய்யான உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பதால் நிகழ்வது. மேலும் உதாரணங்கள் ஒட்டு மொத்த உண்மையாகிவிடாது. உணர்வுகளுக்கு வெகு சீக்கிரம் இரையாகும் சில முஸ்லீம்களின் செயல்கள் ஒட்டு மொத்த முஸ்லீம்களின் செயலாகிவிடாது.
விவாதங்கள் அரோக்கியமானதாக இருக்கட்டுமே! ஏன் இந்த எல்லை மீறும் அனாகரீகமான விமர்சனங்கள்? தமிழ் செம்மொழி ஆகியிருக்கும் இந்த நேரத்தில் மோசமான சொற்களை தமிழர்களே உபயோகிக்கலாமா? அப்படி செய்தால் பிரச்சனை தான் தீர்ந்துவிடுமா? இதற்கெல்லாம் முடிவு தான் என்ன? இந்துக்கள், இசுலாமியர் மற்றும் கிறித்துவர்கள் அனைவரும் இணைந்து, திறமை எந்த இடத்தில் இருந்தாலும் மதிப்பளித்து, ஒன்று சேர்ந்தால் தானே இந்தியா முன்னேற முடியும்? இப்படி அடித்துக்கொள்வதால் அரசியல்வாதிகளுக்கு தான் லாபம். நம் போன்ற சாதாரண மக்களுக்கு துளியும் பிரயோஜனம் இல்லை.
//தற்போது நிகழ்ந்து வரும் பெரும்பான்மையான வன்முறைகளில் இஸ்லாமியர்கள்தான் ஈடுபட்டுவருகிறார்கள் எனும் தங்கள் வாதம் சற்றும் புதுமையானது அல்ல. பல சமயங்களில் அது இஸ்லாமியர்களை நோக்கி வீசப்படுவதுதான். அதற்குக் காரணம். அவைகள் வன்முறைகள் அல்ல. அவை அனைத்தும் உரிமைப் போர்கள்.//
இராக்கில் ஷியாக்களை குண்டு வைத்துக்கொல்வது உரிமைபோரா?.பாகிஸ்தானில் அகமதியாக்களையும்,ஷியாக்களையும் சக முஸ்லிம்களே கொல்கிறார்கள்.இதெல்லாம் உரிமைபோரா?கோயமுத்தூரில் என்ன உரிமயை பரித்தார்கள் என்று குண்டு வைத்து கொன்றார்கள்?உலகம் முழுவதும் உஙகள் உரிமையை பரிக்கிறார்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம்?இசுலாமியர் அல்லாத மற்ற அனைவரும் அயோக்யர்கள்,அவர்களுக்கு எதிரான யுததம் சரி தான் என்கிறீர்களா?இப்படி சொல்ல வெட்கமாக இல்லையா?காஷ்மிரில் உங்கள் உரிமையை பறிக்கிறார்களா?அங்கே நடப்பது உரிமைபோரா?இது தான் பெற்று வளர்த்த அன்னை இந்தியாவுக்கு நீங்கள் செய்யும் நன்றி கடனா?
///நீங்கள் கூறும் அந்த முஸ்லீம்கள் சம்பந்தப் பட்ட வன்முறைகள் அனைத்தும் நடைபெறும் இடங்கள் எத்தகைய நாடுகள் என்று தாங்கள் ஆராயவேண்டும். அந்த முஸ்லீம்கள் யாரை எதிர்த்து வருகிறார்கள் என்பதை ஆராயவேண்டும்///
அந்த நாடுகள் இந்தியா,அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற ஜனனாயக நாடுகள்.எதிர்த்து போரடுவது பின்லாடன் கும்பல்.அந்த கும்பலை அவர்கள் தாய் மண்ணான ஆப்க்கானிஸ்தானிலேயே அடித்து துரத்தி விட்டார்கள்.இராக்கில் பெரும்பான்மை ஷியாக்கள் ஒட்டளிப்பில் கலந்து கொண்டு அமெரிக்கா அளித்த சுதந்திரத்தையும்,சட்டத்தையும் ஏற்று கொண்டுள்ளார்கள்.பிறந்து வளர்ந்த தாய் நாடாம் ப்ரிட்டனில் அங்கே பிறந்து வளர்ந்தவர்களே குண்டு வைத்தால் என்ன அர்த்தம்?பெற்ற தாயின் கருப்பையில் குண்டு வைத்துகொல்வதற்கு சமம்.இராக்காரன் லன்டனில் குண்டு வைத்தால் யுத்தம் என்று எற்று கொள்ளலாம்.ஆனால் இராக்க்காரன் அமெரிக்கா வைத்த தேர்தலில் 60 முதல் 70% வரை கலந்து கொண்டு ஓட்டு போடுகிறான்.ப்ரிட்டனில் பிறந்து வளர்ந்த தாய் நாட்டு துரோகியும்,கோவையில்,மும்பையில் பிறந்து வளர்ந்த துரோகியும் சோறு போட்ட, தாயாய் பிள்ளையாய் பழகிய மக்களுக்கும் மண்ணுக்கும் குண்டு வைக்கிறான்.இந்த கேடு கெட்ட பயலுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள்.வெட்கமாக இல்லையா?உரிமைபோராம்,உரிமைபோர்.அப்பாவி மக்களை குண்டு வைத்துகொல்வது,ஆடு மாடை அறுப்பது போல் கழுத்தை அறுத்துக்கொல்லும் மிருகங்களுக்கு உரிமைபோர் என்று வக்காலத்து வாங்க இப்படியும் சில நபர்கள்.பிறந்து வளர்ந்த நாட்டில் குண்டு வைத்து கொல்பவனும் அவனுக்கு வக்காலத்து வாங்கும் நபர்களும் எதற்கு கஷ்டப்பட்டு அந்த மாதிரி நாட்டில் இருக்கவேண்டும்??போக வேண்டியதுதானே உங்களுக்கு பிடித்த மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பாகிஸ்தானுக்கும்?
"மதங்களின் பெயரால் அப்பாவிகளை கொல்ல எந்த மதமும் போதிக்கவில்லை. மதத்தை கையிலெடுக்கும் சில மனித(நேயமற்ற) ஜென்மங்களே இதற்கு பொறுப்பு. இத்தகையவர்களால் ம(னி)தத்தை காக்க முடியாது. இவர்களின் நியாயம் எதுவாக இருந்தாலும் அது கண்களை விற்று சித்திரம் வாங்குவது போல்தான். ஒருவருகொருவர் கொலை செய்து தங்கள் கொள்கைகளை யாரிடம் சொல்லப் போகிறார்களோ?" http://nihalvu.blogspot.com/2005/08/blog-post_14.html
இதுவும் நான் சொன்னவைதான்.
10/14/2005 , 12:09:58 PM & 10/13/2005 , 10:59:28 AM ஆகிய தேதிகளிலிட்ட பின்னூட்டங்களை வைத்து நீர்தான் "புலிப்பாண்டி" என்பதை தெரிந்து கொண்டேன். இன்னும் ஏன் இந்த இரட்டைவேடம். முகமூடியை கலைத்துவிட்டு வெளியில் வாரும், யார் தீவிரவாதி என்ற ஆராய்ச்சியை சாவகாசமாக வைத்துக் கொள்ளலாம்.
//ஏன் இந்த எல்லை மீறும் அனாகரீகமான விமர்சனங்கள்?//
ரம்யா,
யார் அநாகரிமான பின்னூட்டமிட்டு வெறியாக எழுதி வருகிறார்கள் என்று பெயரைக் குறிப்பிட்டு சொல்லிவிடுங்கள். "ஆரோக்கியம்" என்பவர் எழுதத் தொடங்கியதிலிருந்து "விவாதங்கள் அரோக்கியமானதாக இருக்கட்டுமே!" என்று சொல்வதே கேலிக்குறியதாகி விட்டது.
//ஏன் இந்த எல்லை மீறும் அனாகரீகமான விமர்சனங்கள்?//
ரம்யா,
இத்தொடரின் நோக்கம் முஸ்லிமாகிய என் நம்பிக்கையை எல்லைமீறி ஒருவர் விமர்சித்து எழுதிய அவதூறுகளை தெளிவு படுத்தவே.தயவு செய்து யார் எல்லைமீறி அநாகரிக விமர்சனங்கள் செய்து வருகிறார்கள் என பெயரைக் குறிப்பிட்டு சொல்லி விடுங்கள்.
மேலும்
//விவாதங்கள் அரோக்கியமானதாக இருக்கட்டுமே//
ஆரோக்கியம் என்பவர் எழுதத்தொடங்கியபின், ஆரோக்கியமான விவாதங்கள் என்பது கேலியான வார்த்தையாகிவிட்டது.
மற்றபடி, நடுநிலையான உங்களின் கருத்துக்கு மீண்டும் நன்றி.
நான்கைந்து உதாரணங்களைக் கொண்டு குழப்பங்கள் நிறைந்த உலகத்தை எடைபோடாதே.
ஈராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும் நடப்பது உரிமைப் போரல்ல. ஈராக்கில் நடப்பது எண்ணெய்+உரிமை+இனம்+மதப்போர். "எண்ணெய்" என்னும் காரணத்திற்காக ஒரு விகித ஆதாரமும், "ஆயிரம் வருடகாலத்திய சிலுவைப் போர்" எனும் மறு விகித ஆதாரத்தையும் பெற்று அமெரிக்காவிற்கு இப்போரினை மேற்கொள்ளுவதற்கு பலமான எண்ணெய்+மதக் காரணங்கள் உள்ளன. இந்த நிலையில், ஆக்கிரமிப்பாளர்களின் அத்துமீறலையும், உரிமை மீறலையும் (அபுக்ரைப் சம்பவங்கள், திருமண நிகழ்ச்சிகள், மருந்து தொழிற்சாலைகள் மற்றும் தொழுகையிடங்கள் போன்றவைகள் மீது தாக்குதல்கள் போன்றவை சொற்ப உதாரணங்கள்) எதிர்த்து மக்களின் உரிமைப் போரும் அங்கு நிகழ்ந்து வருகிறது. அது தவிர நிகழ்ந்து வரும் குழப்பனிலைக்குப் பிறகு தெளிவு நிலை யேதேனும் இருந்தால், அந்த தெளிவு காலத்தின் போது, "எந்த இனத்தின் ஆட்சி ஓங்க வேண்டும் ?", - என்ற காரணத்திற்காக ஷியா-மற்ற ஈராக்கியர்களின் இனப் போரும். அங்கு நிகழ்ந்து வருகிறது. முஸ்லீம்கள் அல்லாதவர்கள் அந்த நாட்டில் வாழ்ந்தாலும் இத்தகைய போர்கள் நிகழத்தான் செய்யும். அதற்கு இஸ்லாத்தினை அடையாளம் காட்டுவது கோமாளி+விஷமத்தனம்.
அது போல ஆஃப்கானிஸ்தானத்தில் தற்போது நடைபெறுவது இனப்போர். பத்தானியர், பாஷ்துனியர், தஜிக்கியர், உஸ்பெக்கியர், ஷியா மற்றும் தன் மூளையை சில புத்தகங்களிடம் அடமானம் வைத்த, தற்போது பலகீனமாக உள்ள தாலிபான்கள் போன்ற இனத் தலைவர்களின் போர்படைகளுக்கு மத்தியில் நிகழ்ந்து வருவது தற்போதைய ஆஃப்கான் போர்.
நான் உரிமைப் போர்கள் எனக் குறிப்பிட்டவை: பாலஸ்தீனர்களின் முரண்டு (இதைப் போர் எனக் கூறும் அளவிற்கு பாலஸ்தீனர்கள் பலமானவர்கள் அல்லர்), செசென்யப் போர், செர்பியர்களை எதிர்த்து கொசோவோ-வாழ் அல்பேனியர்களின் முரண்டு, செர்பிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போஸ்னியாவின் போர்( நடந்து முடிந்துவிட்டது), பிலிப்பைன்ஸை எதிர்த்து மோரோ மற்றும் அபூஸைய்யாப் கூட்டத்தினரது போர், சைனாவினை எதிர்த்து ஜின்'ஜியாங்/ உய்கூர் மாகாணத்து மக்கள் பிடிக்கும் முரண்டு போன்றவைகளையே குறிப்பிட்டேன்.
இவைகள் ஈழப்போர், ஸ்பெயின் - ஈடிஏ, பிரிட்டன் - அயர்லாந்து, நொகர்னோ/கரபா - அசர்பைஜான், இந்தியா-வட கிழக்குப் பகுதி, ஜியார்ஜியா-தெற்கு ஒஸ்ஸேடியா. போன்ற போர்களை ஒத்த போர்கள்தான். அவை மதப் போர்கள் அல்ல. (இவைகளுக்கு இஸ்லாம் காரணமல்ல)
மாலிக், நன்றி.அனைத்து வன்முறையும் உரிமை போர் என்று நீங்கள் சொன்னதால் தான் இந்த குழப்பம்.இப்போது குழப்பம் நீங்கி விட்டது.எனக்கு இந்தியா தான் முக்கியம்.பாலஸ்தீன மற்றும் செசன்ய பிரச்னைகளில் இந்திய அரசு என்ன நிலை எடுத்துள்ளதோ அது தான் என் நிலை.இந்திய அரசுக்கு எதிராக செயல்படும் எந்த இயக்கமும் எனக்கு எதிரி தான்.எனக்கு மட்டுமல்ல இன்று பிறந்த நாள் காணும் அப்துல் கலாம் அவர்களுக்கும் அவரை முன்மாதிரியாக கொண்ட தேச பக்தியுள்ள லட்சக்காணக்கான இஸ்லாமியருக்கும் இந்திய நாட்டின் எதிரிகள் எதிரி தான் மீண்டும் நன்றி,தவறாக புரிந்து கொண்டதற்கு மன்னிக்கவும் உங்கள் சகோதரன் இந்தியன்
//அவர் (Nesakumar) குரானையும், ஹதிஸையும் தானே ஆதாரமாக காட்டுகிறார். - Solai 10/13/2005 , 9:53:48 PM//
அவர் ஆதாரம் காட்டவில்லை. திரித்து கதை விடுகிறார் என்பதுதான் உண்மை. அவரின் திரித்தலுக்கு ஆதாரமாக அப்துல்லாஹ் தனது வலைப்பதிவில் சுட்டிக்காட்டியிருந்ததை இங்கு இடுகிறேன்.
//// அபூஸுஃப்யான் என்ற நபித்தோழருக்காக கண்ணீர் வடித்த நேசகுமார் வழக்கம் போல் யானையைத் தடவிப் பார்த்த குருடன் போல் இங்கொன்றும் அங்கொன்றும் படித்துவிட்டு அபு அபூஸுஃப்யானுக்காக அழுது வைத்தார். அபூஸுஃப்யானின் உண்மை வரலாறு நேசகுமாருக்குத் தெரியுமா?
வாளால் பரப்பப்பட்டதுதான் இஸ்லாம் என்றும் அதற்கு நபித்தோழர் அபூஸுஃப்யான்(ரலி) அவர்களின் இஸ்லாத்திற்கு முந்தைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியில் மறைத்தல் திரித்தல் செய்திருந்தார்.
அய்யா நேசகுமார், நீர் நடுநிலையில் நின்று அதை செய்தியாக எழுதி இருந்தீரென்றால் உங்களுக்குத் தெரிந்ததை எழுதியிருக்கிறீர் என்று நினைக்கலாம். ஆனால் வேண்டுமென்றே, "இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்" என்ற தலைப்பில் நயவஞ்சகத்தனமாய் எழுதுவதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும். வரலாற்றை மாற்றி எழுதும் வேலையெல்லாம் வரலாறு தெரியாதவர்களிடம் வேண்டுமானால் செல்லுபடியாகலாம். இஸ்லாத்தைப் பொருத்தவரை, வரலாற்றுக் குறிப்புகள் நிறையவே தெளிவாக இருக்கின்றது.
விஷயத்திற்கு செல்வதற்கு முன்னால் ஒரு சம்பவத்தை இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கும். ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு வாக்கில் அபூஸுஃப்யான் உட்பட பல குறைஷிகள் வியாபார நிமித்தமாக சிரியா நாட்டிற்கு சென்றிருந்தார்கள். அப்போது ஜெருசலம் அரண்மனைக்கு வந்திருந்த ரோமப் பேரரசர் கைஸர் என்ற ஹிர்கல், அந்த அரபு வியாபார கூட்டத்தை தன்னிடம் அழைத்துவரும்படி உத்திரவிட்டார்.
அங்கு மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரை நியமித்துக்கொண்டு, குறைஷிகளே உங்கள் பகுதியில் இறைத்தூதர் என்று சொல்லிக்கொள்ளும் அந்த மனிதரின் நெருங்கிய உறவினர் யாரேனும் உண்டா என்று கேட்கிறார். அதற்கு அபூஸுஃப்யான் நானே அவருக்கு நெருங்கிய உறவினர் என்கிறார். (அபூஸுஃப்யான் அவர்கள் முஹம்மது நபியின் பெரிய தந்தையின் மகனாவார்).
அபூஸுஃப்யான் அவர்களையும் அவருடன் வந்திருப்பவர்களையும் தனக்கு முன்னால் நிறுத்துமாறு கட்டளையிட்ட மன்னர், தனது மொழிப்பெயர்ப்பாளரை நோக்கி, "நான் அந்த மனிதரைப்பற்றி (முஹம்மது நபி) இவரிடம் (அபூஸுஃப்யான்) கேட்பேன். இவர் என்னிடம் பொய்யாக ஏதேனும் சொன்னால் மற்றவர்கள் உண்மை கூறிடவேண்டும். இதை அவர்களிடம் சொல்" என்றார்.
நான் பொய்யான தகவல்களை கூறியதாக என் வியாபாரக் குழுவினர்கள் கூறிவிடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் அப்போது எனக்கு இல்லாதிருந்தால் இறைவன் மீது ஆணையாக! முஹம்மது நபியைப்பற்றி பொய்யான தகவல்களையே கூறியிருப்பேன்" என்று அபூஸுஃப்யான் கூறுகிறார். அதற்கு காரணம் அந்த காலக் கட்டத்தில் அபூஸுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் ஹிர்கல் மன்னர் கேட்ட கேள்விகளும் அபூஸுஃப்யான் அவர்களின் பதில்களும் புகாரி ஹதீஸ் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மன்னரின் கேள்வி: உங்களில் அவர்களுடைய பாரம்பரியம் எத்தகையது?
அபூஸுஃப்யான் அவர்களின் பதில்: அவர் எங்களில் சிறந்த பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்.
கேள்வி: இவருக்கு முன்னால் உங்களில் யாரேனும் எப்போதாவது (நான் இறைத்தூதர் என்ற) இந்த வாதத்தை செய்ததுண்டா?
பதில்: இல்லை
கேள்வி: இவரைப்பின்பற்றி செல்பவர்கள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றவர்களாக இருக்கிறார்களா?, அல்லது சாமானியர்களாக இருக்கிறார்களா?
பதில்: சாமானியர்கள்தான் அவரை பின்பற்றிச் செல்கின்றார்கள்.
கேள்வி: அவரை பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா?, அல்லது குறைகின்றனரா?
பதில்: அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர்.
கேள்வி: அவர் காட்டுகின்ற மார்க்கத்தில் நுழைந்த பின்னர் அதன் மீது அதிருப்தி கொண்டு யாரேனும் அந்த மார்க்கத்திலிருந்து விலகியதுண்டா?
பதில்: இல்லை
கேள்வி: அவர் இப்போது வாதிக்கின்ற (நபித்துவ) வாதத்தை சொல்வதற்கு முன்பு அவர் பொய் சொல்வதாக எப்போதாவது அவரை சந்தேகித்ததுண்டா?
பதில்: இல்லை
கேள்வி: அவர் (எப்போதாவது) வாக்குறுதிக்கு மாற்றமாக நடந்திருக்கிறாரா?
பதில்: இதுவரை இல்லை. நாங்கள் இப்போது அவருடன் (ஹுதைபியா என்னும் இடத்தில்) ஒரு உடன்படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப்போகிறார் என்பது எங்களுக்கு தெரியாது.
(இந்த பதிலைக் குறிப்பிடுகின்ற அபூஸுஃப்யான் அவர்கள் அப்போதைக்கு முஹம்மது நபி மீது குறை கற்பிக்க அந்த வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையையும் எனது பதிலில் நுழைக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறினார்).
கேள்வி: அவருடன் நீங்கள் போர் புரிந்திருக்கின்றீர்களா?
பதில்: ஆம்
கேள்வி: அவருடன் நீங்கள் புரிந்த போர்களின் முடிவுகள் எவ்வாறிருந்தன?
பதில்: எங்களுக்கும் அவருக்குமிடையே வெற்றி தோல்வி மாறி மாறி வந்திருக்கின்றன.
கேள்வி: அவர் உங்களுக்கு என்ன போதிக்கின்றார்?
பதில்: அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள், உங்கள் முன்னோர்கள் கூறிவந்த தவறான கொள்கைகளை விட்டுவிடுங்கள் என்று போதிக்கிறார். தொழுகை, உண்மை பேசல், கற்பு நெறியுடன் வாழுதல், உறவினர்களுடன் ஒட்டி உறவாடி வாழுதல் போன்ற அறப்பண்புகளை எங்களுக்கு ஏவுகிறார்.
பதில்களை பெற்றுக்கொண்ட ஹிர்கல் மன்னர் பின்வருமாறு கூறினார்: "நான் உம்மிடம் அவரைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு நீர் அளித்த பதில்களை கவனிக்கினற போது ஒரு உண்மை புரிகின்றது.
எந்த இறைத்தூதருமே இவரைப்போன்றே அவரவரின் சமூகத்திலுள்ள உயர்ந்த பாரம்பரியத்திலிருந்து தான் அனுப்பப்பட்டுள்ளனர்.
இவருக்கு முன்னர் (இவருடைய பாரம்பரியத்தில்) யாரேனும் இந்த வாதத்தை செய்திருந்தால் "முன்னர் செய்யப்பட்டு வந்த வாதத்தைப் பின்பற்றித்தான் இவரும் செய்கிறார்" என்று எண்ணியிருப்பேன்.
இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால் தமது முன்னோரின் மன்னராட்சியை இவர் அடைய விரும்புகின்றார் என்று எண்ணியிருப்பேன்.
இந்த (தூதுத்துவ) வாதத்தை இவர் செய்வதற்கு முன்பு பொய் சொல்லக்கூடியவர் என்று அவரை நீங்கள் சந்தேகித்ததும்கூட இல்லை என்கின்றபோது "மக்களிடம் பொய் சொல்லத் துணியாதவர் இறைவன் மீது பொய்யுரைக்க துணியமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன்.
ஆரம்பத்தில் சாமானியர்கள்தான் அவரை பின்பற்றுகின்றனர் என்பது முற்றிலும் உண்மையே. அப்படிப்பட்டவர்கள்தான் இறைத்தூதர்களை பின்பற்றுபவர்களாக இருந்துள்ளார்கள்.
அவரை பின்பற்றுபவர்கள் அதிகரித்துச்செல்ல காரணம் என்னவென்றால், இறைநம்பிக்கையைப் பொறுத்தவரை அது நிறைவுறும் வரை அப்படித்தான் வளர்ந்துக்கொண்டே இருக்கும்.
அவரது மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரும் அதிருப்தி கொண்டு அதிலிருந்து விலகவில்லை என்பதற்கு காரணம், விசுவாசத்தின் தெளிவு இதயங்களுக்குள் புகுந்து பதிந்து விடுகின்றது.
இறைத்தூதர்களில் யாரும் மோசடி செய்ய மாட்டார்கள் என்பதற்கேற்ப இவரும் அவ்வாறு திகழ்கிறார்.
எனவே நீர் அவரைப் பற்றி குறிப்பிட்ட புதில்கள் யாவும் உண்மையானால் (ஒரு காலத்தில்) எனது இரு பாதங்களுக்குக் கீழ் உள்ள இந்த இடத்தையும் அவர் ஆளுவார்.
அதே தொடரில் அபூ சுஃப்யானின் இந்த வாசக அமைப்பு இஸ்லாத்தின் பால் அவரின் உள்ளம் ஏற்கெனவே ஈர்க்கப்பட்டிருக்கிறது என்பதை எடுத்தியம்புகிறது
(நாங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டோம். அப்போது என்னுடன் வந்தவர்களிடம், ''ரோமர்களின் மன்னன் அவரைக் கண்டு அஞ்சும் அளவுக்கு முஹம்மதின் காரியம் இப்போது மோலோங்கி விட்டது'' என்று கூறினேன். (அப்போதிருந்தே) அவர்கள் தாம் வெற்றியடைவார்கள் என்ற நம்பிக்கையில் திளைத்தவனாகவே நான் இருந்து வந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்குள்ளேயும் இஸ்லாத்தை நுழைத்து விட்டான்.) (1)
முஹம்மது நபி எவரையும் வாள்முனையில் இஸ்லாத்தை நோக்கி அழைத்தது இல்லை. இதற்கு விளக்கமாக பின்வரும் சம்பவத்தை கூறலாம்:
நபியவர்கள் தங்களின் படையுடன் திரும்பிக்கொண்டிருக்கும் போது ஒரு மரத்தடியில் இளைப்பாரினர். அம்மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த முஹம்மது நபியின் வாளை எடுத்துக்கொண்டு ஒருவர், முஹம்மதே, இப்பொழுது யார் என்னிடத்தில் இருந்து காப்பாற்றுவார் என்றார். அதற்கு முஹம்மது நபி "அல்லாஹ்தான்" (காப்பாற்றுவான்) என்று மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னார்கள். இவ்வார்த்தையின் அழுத்தத்தை கேட்டு எதிரியின் கையிலிருந்த வாள் நழுவியது. அதனை எடுத்துக்கொண்ட முஹம்மது நபியவர்கள், "இப்பொழுது யார் என்னிடமிருந்து காப்பாற்றுவார் என்றும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறாயா? என்றார்". ஆனால் அவர் மறுக்கவே முஸ்லிம்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்யக்கூடாது என்ற வாக்குறுதியை வாங்கிக்கொண்டு தண்டிக்காமல் பத்திரமாக அனுப்பிவிட்டார். (1)
ஒரு அரசரை கொலை செய்ய எத்தனித்தவனை பத்திரமாக அனுப்பிவைத்தவர்தான் முஹம்மது நபி. தவிர, இஸ்லாத்தை ஏற்காத ஒருவரை வாளினால் மிரட்டி கட்டாயப்படுத்தவில்லை.
காரணம் "இம் மார்க்கத்தில் எந்த வித நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாக உள்ளது" (4) என்பது திருக்குர்ஆனின் கட்டளை.
//"நான் அவரை(அபூஸுஃப்யான்) அழைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவரைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் "அபூஸுஃப்யானே உனக்கு என்ன கேடு நேர்ந்தது. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று நீ இன்னமும் தெரிந்து கொள்ளவில்லையா?" எனக் கேட்டார்கள். "எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் எவ்வளவு பெரிய பொறுமைசாலி; நீங்கள் மிக கண்ணியமிக்கவர்கள்; உறவுகளை அதிகம் பேணுகிறீர்கள்; அல்லாஹ்வுடன் வேறொரு இறைவன் இருந்திருந்தால் அவர் இன்று எனக்கு எதாவது நிச்சயம் பயனளித்திருப்பார்" என அபூஸுஃப்யான் கூறினார்.
அதற்கு நபியவர்கள் "அபூஸுஃப்யானே! உமக்கு என்ன கேடு நேர்ந்தது. நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீ தெரிந்து கொள்வதற்கு இன்னுமா உனக்கு நேரம் வரவில்லை?" என்றார்கள். "எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் எவ்வளவு பெரிய பொறுமைசாலி. நீங்கள் மிக கண்ணியமிக்கவர்கள்; உறவுகளை அதிகம் பேணுகிறீர்கள்; ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு சற்று சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது" என்று அபூஸுஃப்யான் கூறினார். இதைக் கேட்ட அப்பாஸ்(ரழி) "உனக்கென்ன கேடு! நீ கொல்லப்படுவதற்கு முன் இஸ்லாமை ஏற்றுக்கொள். லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் என்று சாட்சி சொல்லிவிடு!" என்று கூறினார். அவரும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு ஏகத்துவ சாட்சியும் மொழிந்தார். "
இதே அபூஸுஃப்யான்தான் முஸ்லிம்களுக்கு எதிராக போர்களில் கலந்துக்கொண்டு பல உயிர்ச்சேதங்களை ஆற்றிவுள்ளார். உஹது போரில் இவரின் மனைவி ஹிந்த் பின் உத்பா என்ற பெண் நபியவர்களின் பெரிய தந்தை ஹம்ஜா(ரலி) அவர்களின் ஈரலை அறுத்து மென்று முழுங்க முயற்சித்து முடியாமல் போகவே அதைத்துப்பிவிட்டு, பின்பு கொல்லப்பட்ட முஸ்லிம் படையினரின் காதுகளையும் மூக்குகளையும் அறுத்து தனக்குக் கால் கொலுசாகவும், கழுத்து மாலையாகவும் அணிந்து கொண்டார்(2) என்பதின்மூலம் முஸ்லிம்களின் மேல் உள்ள அவர்களின் பகைமை என்னவென்று விளங்கும்.
இதே உஹதுபோரில்தான் முஹம்மது கொல்லப்பட்டுவிட்டார் என்று அபூஸுஃப்யானிடம் இப்னு கமிஆ என்பவன் கூறகேட்டவுடன் அச்செய்தியை அறிந்துக்கொள்ள மகிழ்ச்சியால் உந்தப்பட்டு மலையின் மீது ஏறி உங்களில் முஹம்மது இருக்கிறாரா என்று கேட்கிறார். ஆனால் முஹம்மது நபி உயிரோடு இருக்கும் செய்தியை முஸ்லிம்களின் தரப்பிலிருந்து உமர் அவர்கள் அறிவித்தார்.
முஸ்லிம்கள் மிகப் பெரிய அளவில் கொல்லப்பட்டதை பார்த்து, "எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. இந்நாள் பத்ர் போருக்குப் பகரமாக ஆகிவிட்டது. போர் இப்படித்தான் கிணற்று வாளியைப் போன்றது" என்றார் அபூஸுஃப்யான்.(1)
பிறகு அடுத்த ஆண்டு அரபி மாதம் ஷஅபானில் போருக்கு அழைப்பு விடுத்து விட்டு மக்கா நோக்கி திரும்பினார்.(2)
உஹதுப் போரில் கிடைத்த உத்வேகத்திலும், துணிச்சலிலும் முஸ்லீம்களை போருக்கு அழைத்தது இந்த அபூஸுஃப்யான் என்பது நேசகுமாருக்கு தெரியாமல் போனதெப்படி? போருக்கு அழைக்கும் ஒருவன் எப்படி உயிருக்குப் பயந்தவனாக இருப்பான்?
ஹிஜ்ரி 8, ரமளான் மாதம் பிறை 10-ல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் 10,000 பேர் தாங்கிய படைவீரர்களுடன் மக்கா நோக்கி சென்றார். நபியவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் அவர்கள் தனது குடும்பத்தினருடன் இஸ்லாத்தை ஏற்று நபியவர்களை சந்திக்க மதீனா நோக்கி வந்துக்கொண்டிருந்தபோது மக்காநோக்கி வரும் முஸ்லிம்களின் படையை ஹுதைபா என்னுமிடத்தில் சந்தித்துக்கொண்டார்கள்.
வரும் வழியில் முஸ்லிம்கள் "ஃபாத்திமா பள்ளத்தாக்கு" என்று கூறப்படும் மர்ருள் ளஹ்ரான் என்னுமிடத்தில் தங்கியிருக்கும்போது, அப்பாஸ்(ரலி) அவர்கள் முஹம்மது நபியின் வாகனத்தின் மீதேறி மக்கா குறைஷிகள் யாரேனும் தென்பட்டால் அவர்களுக்கு முஹம்மது நபி படையெடுத்துவரும் செய்தியை தெரிவித்து முஸ்லிம்கள் மக்காவுக்கு நுழைவதற்கு முன்னால் அவர்களுக்கு பாதுகாப்பு தேடிக்கொள்வார்கள் என்பது அப்பாஸின் நோக்கமாக இருந்தது.
முஹம்மது நபி படையெடுத்து வரும் செய்தி மக்கா குறைஷிகளுக்கு தெரியாவிட்டாலும் அவர்கள் எந்த நேரத்திலும் தாக்கப்படலாம் என்று பயத்துடன் எதிர்பார்த்து இருந்தார்கள். வருவோர் போவோரிடமெல்லாம் நபியவர்களின் செய்திகளைப்பற்றி துருவி துருவி விசாரித்துக்கொண்டிருந்தார் அபூஸுஃப்யான். முஸ்லிம்கள் மேற்கண்ட இடத்தில் தங்கியிருந்த இரவுதான் அபூஸுஃப்யான், ஹக்கீம் இப்னு ஹிஸாம், புதைல் இப்னு வரக்கா என்ற மூவரும் நிலவரங்களை அறிந்துக்கொள்வதற்காக மக்காவைவிட்டு வெளியேறுகிறார்கள்.
அவ்விரவில் முஸ்லிம்கள் படையில் பத்தாயிரம் நெருப்பு குண்டங்களை எதிரிகளுக்கு தனது படையின் வலிமையை காட்டுவதற்காக மூட்டினர். அதனை தூரத்திலிருந்து கண்ணுற்ற அபூஸுஃப்யான் "இன்றைய இரவில் எரியும் நெருப்பைப் போன்றும், இங்குக் கூடியிருக்கும் படையைப்போன்றும் நான் வேறு எப்போதும் பார்த்ததில்லை என்று புதைல் என்பவரிடம் கூறினார். அவ்விடத்தில் அபூஸுஃப்யான் அவர்களின் பேச்சை குறைஷிகளை தேடிவந்த அப்பாஸ்(ரலி) அவர்கள் கண்டுக்கொண்டார்கள்.
அப்பாஸ் அவர்களைப் பார்த்து அபூஸுஃப்யான் இந்நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர் எனும் பொருளில் "உங்களுக்கு என்னவாயிற்று. எனது தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும்" என்று கூறினார். அதற்கு அப்பாஸ்(ரலி) அவர்கள், "இதோ அல்லாஹ்வின் தூதர் மக்களுடன் வந்திருக்கிறார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! குறைஷிகள் அழிந்தே விட்டனர்" என்று கூறுகிறார்.
தப்பிப்பதற்கு வழி என்னவென்று அபூஸுஃப்யான் கேட்க, அதற்கு அப்பாஸ் உன்னை நபியவர்களிடம் அழைத்துச்சென்று உனக்கு பாதுகாப்பு தேடுகிறேன் என்று அபூஸுஃப்யானை அழைத்துச் செல்கிறார். அபூஸுஃப்யானின் மற்ற இருதோழர்கள் திரும்பிச் சென்றுவிடுகின்றனர்.
பாதுகாப்பு வழங்குவதற்காக அப்படையின் தளபதியிடமே செல்கிறார். இப்பொழுதுதான் நேசகுமார் குறிப்பிட்ட அந்த உரையாடல் நடக்கிறது.
தன்னை ஒழித்துவிட வேண்டும் என்று முயற்சி செய்த எதிரிகளை போர் சந்தித்தால் முஸ்லிம்கள் கொன்றுவிடுவார்கள் எனும்போது அந்தத் தருணத்தில்தான் இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் தன் உறவினருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக சொன்ன வார்த்தைதான் தவிர முஹம்மது நபியின் வார்த்தை அல்ல. முஹம்மது நபி எதிரிகளை போரில் சந்திக்க பயப்படவும் இல்லை. அவரிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களை மன்னிக்காமல் விட்டதும் இல்லை. இப்படித்தான் தனது சிறிய தந்தையின் ஈரலை மென்று விழுங்க நினைத்து அபூஸுஃப்யான் அவர்களின் மனைவியையும் ஹம்சா அவர்களை மறைந்திருந்து கொன்ற வஹ்ஷி என்பவரையும் மன்னித்தார்.
தந்தையர்கள் உருப்படாமல் போய்விடுவாய் ஒழுங்காக படி என்று சொல்வது, மகனை உருப்படாமல் போகச் செய்ய மிரட்டினார்கள் என்று யாரும் சொல்லமாட்டார்கள். தனது உறவினரான அபூஸுஃப்யானை காப்பாற்ற அப்பாஸ் அவர்கள் சொன்ன கூற்றுதான் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று கூறுவதற்கு ஆதாரமாக தெரிகிறது நேசகுமாருக்கு.
இன்றைய தினம் (நான்) உங்கள் மீது எந்த குற்றமும் (சுமத்துவது) இல்லை. அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்" (3) என்ற வசனத்தை யூசுஃப் நபி கொடுமை செய்த தன் சகோதரர்களை மன்னித்ததுபோல் தானும் மன்னிக்கிறேன் என்கிறார் முஹம்மது நபியவர்கள்.
அதற்கு அபூஸுஃப்யான் அவர்கள்:
இது சத்தியம்! லாத்துடைய வீரர்கள் முஹம்மதின் வீரர்களை வீழ்த்த வேண்டும் என்பதற்காக நான் போர்க்கொடி சுமந்தபோது இருளில் சிக்கித் தவிக்கும் திக்கற்ற பயணிபோல் இருந்தேன் இது எனக்கு சிறந்த நேரம் நான் நேர்வழிக்கு அழைக்கப்படுகிறேன் அதை ஏற்று நானும் நேர்வழி பெறுகிறேன் என் நேர்வழிக்கு நான் காரணமல்லன் நான் ஒவ்வொரு இடத்திலும் விரட்டியடித்தேனே அவர்தான் எனக்கு நேர்வழி காட்டி அல்லாஹ்வை காட்டித் தந்தார்
என்ற கவிதையை பாடிக்காட்டுகிறார். (2)
அப்பாஸ் அவர்கள் அபூஸுஃப்யான் அவர்களிடம், "உடனடியாக நீ உன் கூட்டத்தினரிடம் சென்று அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அறிவிப்புச் செய்!" என்கிறார். அபூஸுஃப்யான் அவர்கள் மக்கா நோக்கி விரைந்து சென்று மக்காவாசிகளிடம் மிக உரக்க சப்தமிட்டு "குறைஷகளே! இதோ.. முஹம்மது வந்துவிட்டார். அவர்களை உங்களால் எதிர்க்க முடியாது. அவர்களை உங்களால் எதிர்க்க முடியாது. எனவே, பாதுகாப்புத் தேடி எனது வீட்டிற்குள் நுழைந்து விடுங்கள். என் வீட்டில் நுழைந்தவர்கள் எல்லாம் பாதுகாப்பு பெறுவர்" என்று முழக்கமிட்டார்.
அபூஸுஃப்யானின் இந்நிலையை கண்ட அவரது மனைவி அபூஸுஃப்யானின் மீசையை பிடித்திழுத்து "கெண்டைக்கால் கொழுத்த இந்த திமிர் பிடித்தவனைக் கொன்று விடுங்கள்! கூட்டத்திற்குத் தலைவனாக இருப்பதற்கு இவன் தகுதியற்றவன்" என்று கூறுகிறார்.
ஆனால், அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காத அபூஸுஃப்யான், மக்களே! உங்களுக்கென்ன கேடு நேர்ந்தது. எனது பேச்சைக் கேளுங்கள்!. இவளது பேச்சை கேட்டு நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். உங்களால் அறவே எதிர்க்க முடியாத படையைக் கொண்டு முஹம்மது உங்களிடம் வந்திருக்கிறார். எனது வீட்டுக்குள் வந்துவிடுங்கள். என் வீட்டில் நுழைந்தவர்கள் பாதுகாப்பு பெறுவர்" என்று கூறினார். அதற்கு "அல்லாஹ் உம்மை நாசமாக்குவானாக! எங்களுக்கெல்லாம் உமது ஒரு வீடு எப்படி போதுமாகும்?" என்று மக்கள் கேட்டனர். "யார் தனது வீட்டுக்குள் சென்று கதவைத் தாழிட்டு கொள்கிறாரோ அவரும் பாதுகாப்புப் பெறுவார். யார் மஸ்ஜிதுல் ஹராம் என்னும் புனிதமிக்க கஃபா பள்ளிக்கு செல்வாரோ அவரும் பாதுகாப்பு வெறுவார்" என்று அபூஸுஃப்யான் கூறினார். இதைக் கேட்ட மக்கள் அனைவரும் தங்களது வீடுகளையும், பள்ளியை நோக்கி ஓடினர்.
தன்னைத்தேடி தேடி கொல்லவந்தவரை (அபூஸுஃப்யான்) மன்னித்து அவர் வீட்டுக்கு சென்று பாதுகாப்பு தேடியவர்களையும் மன்னித்தவர்தான் முஹம்மது நபி.
அபூஸுஃப்யான் மிரட்டப்பட்டாரா அல்லது பாதுகாக்கப்பட்டாரா என்னும் மேற்கண்ட விபரங்கள் நேசகுமார் ஆதாரமாக எடுத்துவைத்த அதே "ரஹீக்" புத்தகத்தில்தான் (பக்கங்கள் 487-492) இருக்கிறது. காமாலைக் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியும் என்பதுபோல, இவருக்கு படிப்பதெல்லாம் இஸ்லாத்திற்கெதிராகத்தான் தெரியும் போல.
Solai, நேசகுமார் குர்ஆன், ஹதீஸிலிருந்து மட்டும் திரிப்பதில்லை. தற்கால விஷயங்களிலும்தான். அதற்கு ஆதாரமாக கீழ்கண்ட கட்டுரையை படியுங்கள்.
//// இஸ்லாத்தின் தோலை உரித்துக் காட்டுகிறேன் என்று தொடங்கிய நேசகுமார் அவர்கள் தனது விமர்சனங்களும் விளக்கங்களும் என்ற பதிவில் அவருடைய தன்னிலை விளக்கத்தை படிக்க நேர்ந்தது. தனி ஒரு மனிதனாக போராட வேண்டியிருக்கிறது, நானும் குடும்பஸ்தன், பன்முகங்கள் பல கொண்டவன், சமுதாய வாழ்க்கையில் பங்கு கொள்ளல் என்றெல்லாம் தனது இயலாமையை, இயல்பை எழுதியிருந்தார்.
அவரின் இந்த விஷப்போராட்டத்தில் தனது உண்மையான முகம் வெளிப்படப் போகிறது என்பதை அவர் புரிந்துக் கொள்ளும் நேரம் துவங்கிவிட்டதென்பதே அவரின் இத்தன்னிலை விளக்கத்தின் காரணம்.
சத்தியத்தை எடுத்தியம்புவது, அதை எப்பாடு பட்டாகிலும் மற்றவர்களுக்கு புரிய வைத்துவிடுவது என்று முடிவெடுத்து சத்தியத்திற்க்காக போராடும் ஒரு மனிதன் தனது இயலாமையை இப்படியெல்லாம் பறைசாற்ற மாட்டான். காரணம் தான் எடுத்துக் கொண்ட முயற்சியை எப்படியாயினும் நிலை நிறுத்திக் காட்டவேண்டும் என்ற உறுதியும் அதற்கான உதவியும் தன்னிடத்திலிருந்தே அவன் தேடிக் கொள்ளவேண்டுமே தவிர்த்து, தன்னால் இயலவில்லையே என்று புலம்புவது சரியல்ல.
நேசகுமார் உள்வாங்குதலும் காலம் தாழ்த்துதலும் என்று ஒரு நல்ல விளக்கம் அளித்திருந்தார். இப்படி காலம் தாழ்த்துதலும், உள் வாங்குதலும் ஒரு கருத்தை சொன்ன மனிதன் தனது கருத்தை பிரிதொரு நேரத்தில் அலசிப் பார்க்கவும் அது சரியா தவறா என்று அந்த மனிதனே புரிந்துக் கொள்ளவும் அவகாசம் இருக்கும் என்றெல்லாம் நல்ல விளக்கம் கொடுத்தார். பிரச்சினை என்னவென்றால், இப்படி விளக்கம் கொடுததவர் எப்போதாவது தான் எழுதியதை திரும்பிப் பார்த்திருப்பாரா? தான் எழுதியதில் ஏதேனும் தவறு இருக்குமா என்று உள்வாங்குதல் செய்திருப்பாரா?
இல்லை. செய்வதில்லை என்பது அவரது இத்தனை கால இடைவெளி இருந்தும் எதையாவது எழுதி வைப்போம் என்பதிலிருந்து நன்றாக காட்டுகிறது. காரணம் மிகச் சாதாரணமானது. அதாவது, உள்நோக்கு நிறைந்த அவதூறு செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான் எழுதி வருகிறார்.
அப்படி அவர் எழுதியதிலிருந்து தற்போது எனது இரண்டாவது கேள்வியாக இங்கே முன் வைக்கிறேன். இதுவரை எனது முதல் கேள்விக்கு பதில் இல்லை. பகரமாக ஹமீது ஜாபருக்கு பதில் சொல்கிறேன் என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார். அதிலிருந்தும் அவர் எவ்வாறு தனக்குத்தானே முரண்படுகிறார் என்பதை நான் பிறகு எழுதுகிறேன். காரணம் இன்று அவர் எழுதியதிலிருந்து ஒருவேளை தனது உள்வாங்குதல் என்ற பயிற்சியை தொடங்கலாம் அல்லவா? அதற்கு இன்னுமோர் அவகாசம் கொடுப்போம்.
இரண்டாவது கேள்விக்கு வருகிறேன்.
நேசகுமாரின் இஸ்லாத்திற்க்கு எதிரான விஷப் பிரச்சாரத்திற்கு இன்னுமொரு ஆதாரம். நேசகுமார் தனது கட்டுரைக்கு ஆதாரத்தை தருகிறேன் என்று அவ்வப்போது எவ்வாறு மறைத்தும் திரித்தும் எழுதுகிறார் என்பதற்கு மற்றொரு உதாரணம். இவரின் கீழ் கண்ட கட்டுரையில்
//சமுதாயத்தில் நிகழும் வன்முறைகள்:
கற்பழிப்புகள் இஸ்லாமிய ஷரியத் சட்டம் அமலில் உள்ள நாடுகளில் பெரும்பாலும் போலீஸாருக்குத் தெரியப் படுத்தப்படுவதில்லை. காரணம், தாம் கற்பழிக்கப் பட்டதை நேரில் பார்த்த நான்கு ஆண் சாட்சிகளை ஒரு பெண் சுட்டிக் காட்டி, அவர்களும் அவ்வாறு பார்த்ததை இஸ்லாமிய நீதிமன்றங்களில் தெரிவித்தால் மட்டுமே கற்பழித்தவனுக்கு தண்டனை. நிரூபிக்க முடியாமல் போனால், அந்தப் பெண்ணை முறைகேடான உறவு வைத்ததற்காக கல்லால் அடித்துக் கொல்ல இஸ்லாமிய ஷரியத் வழிவகை செய்கிறது. இதனாலேயே, இஸ்லாமிய நாடுகளில் கற்பழிப்பு பற்றிய புகார்கள் மிகவும் குறைவாகவும், அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும் காணப்படுகிறது.//
பொதுவாக இதுபோன்ற கற்பழிப்பு சம்பந்தப்பட்ட குற்றங்கள் அமெரிக்காவில் அதிகமாகவும், சவுதி அரேபியா பொன்ற நாடுகளில் குறைவாகவும் நடப்பதை அவ்வப்போது கோடிட்டு காட்டுவது முஸ்லீம்களுக்கு வழக்கம், ஆனால் அதற்கு புதிதாக ஒரு ஷரீஅத் சட்டத்தை காரணமாக கற்பிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.
நேசகுமாரின் மேல் சொன்ன கட்டுரையில், இரண்டு விஷயங்களை ஒன்றாக குழப்பி இஸ்லாத்தை, முஸ்லீம் அல்லாதவர்களுக்கு விஷமத்தனாமாக அறிமுகப் படுத்தியிருப்பதை பார்க்க முடிகிறது. இஸ்லாம் சொல்லும் அவதூறு செய்பவர்களுக்கான குற்றவியல் சட்டத்தை, கற்பழிப்புக்கான தண்டனை என்று இரண்டையும் குழப்பி தன் விஷ வாதத்திற்கு ஆதாரம் தேடியிருப்பதை காணலாம்.
ஒரு பெண்ணைப் பற்றி தவறாக பேசினால் சமூகத்தில் அவளுக்கு ஏறபடக்கூடிய விபரீதமும், ஒரு ஆணைப் பற்றி தவறாக பேசினால் அவனுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆகவே ஒரு பெண்ணைப் பற்றி அவ்வாறு ஏனோ தானோவென்று அவதூறுகள் கூடாது என்பதற்காக அவதூறு தொடர்பான ஷரீஅத் குற்றவியல் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
ஒரு பெண்ணைப் பற்றி யாரேனும் அவதூறு சொன்னால், தான் சொன்ன குற்றத்தை அவதூறு சொன்னவர் நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும். அப்படி அவரால் தனது குற்றச்சாட்டை நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க இயலாத பட்சத்தில் அவதூறு சொன்னவருக்கு பொது இடத்தில் மற்றவர்களுக்கும் பாடமாக அமையும் வகையில் 80 கசையடிகளை கொடுக்க வேண்டும், மேலும் அந்த மனிதனது சாட்சிகளை இனி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடது என்று இஸ்லாம் சொல்கிறது. இது அவதூறு தொடர்பான ஷரீஅத் சொல்லும் குற்றவியல் சட்டம். இதனைத்தான் கற்பழிப்பு சட்டத்துடன் முடிச்சுப்போட்டு, கற்பழிக்கப்பட்ட பெண் நான்கு சாட்சியத்துடன் வரவேண்டும் என்று சொல்கிறார்.
அவர் சொல்வது எப்படி இருக்கிறதென்றால் கற்பழிக்கப் பட்ட பெண் அங்கும் இங்கும் அலைந்து தானெ ஒரு புலன் விசாரனை செய்து, நான்கு சாட்சிகளை தேடி அவர்களுடன் கூட்டமாக சேர்ந்து போலீஸ் ஸ்டேஷன் சென்று தனது குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டும், இல்லையென்றால் அந்தப் பெண்ணையே கல்லால் அடித்து கொல்லப்படுவாள் என்று கதை நீட்டி இருக்கிறார் நேசகுமார். அதானால்தான் இஸ்லாமிய நாடுகளில் புகார்கள் குறைவாக இருப்பதாகவும் காரணம் கண்டுபிடித்துள்ளார்.
நேசகுமார் தனக்குத்தானே எவ்வாறு முரண்படுகிறார் என்பதைப் பார்க்கலாம். அவரே வேறொரு கட்டுரையில் கீழ்க் கண்டவாறு அவதூறு தொடர்பான குற்றவியல் சட்டத்தை அவருடைய வார்த்தைகளிலேயே விவரிப்பதை பார்க்கலாம்.
இவரின் "இஸ்லாத்தில் பர்தா - வரலாறும் நிகழ்வுகளும்" (x) என்ற கட்டுரையில், முகம்மது நபி போர்களத்திலிருந்து திரும்பி வரும்வழியில் தங்கியிருக்கும்போது. மல ஜலம் கழிப்பதற்காக கூடாரத்திற்க்கு வெளியே பாலைவனத்தில் சென்றிருந்த முகம்மது நபியவர்களின் மனைவியான ஆயிஷா, தமது கழுத்தில் அணிந்திருந்த ஆபரணம் இருளில் விழுந்து விடவே அதைத் தேடிக் கொண்டிருந்தார். அவசர அவசரமாக முகமது நபியவர்களின் கூட்டம் கிளம்பவே, ஆயிஷா பல்லக்கினுள்ளே இல்லை என்பதைக் கவனிக்காமல் பணியாட்கள் அந்தப் பல்லக்கை ஒட்டகத்தின் மீது தூக்கி வைத்து புறப்பட்டு விட்டனர். திரும்பி வந்த ஆயிஷா, தமது கூட்டத்தார் தம்மை மட்டும் பாலைவனத்தில் தனியே விட்டு விட்டுப் போய்விட்டதைக் கண்ணுற்று அழுது கொண்டே, அவ்விடத்திலேயே படுத்து தூங்கிவிட்டார் என்றும் சஃவான் என்ற முஸ்லீம் ஆயிஷாவை அடையாளம் கண்டு முகம்மது நபியவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு பத்திரமாக அழைத்துக் கொண்டுவந்து விட்டார். ஆனால் இந்த நிகழ்வின் தொடர்பாக ஆயிஷா அவர்கள் மீது பழி சுமத்தப்பட்டது என்றும்
//இந்நிலையிலேயே, தகுந்த ஆதாரமில்லாமல் பழி சொல்வது தவறு என்றும், அதற்கு நான்கு சாட்சிகள் வேண்டுமெனவும், அப்படி பொய்யாக குற்றம் சுமத்துபவர்களுக்கு, மற்றவர்கள் பார்க்கும் படியாக என்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் இறைவசனங்கள் அருளப் பட்டன:
24:4 "எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்."//
என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இங்கு கூறப்படுவது கற்புள்ள பெண்களின் மீது அவதூறு சொல்வது சம்பந்தமான குற்றவியல் சட்டம் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம். ஆனால் இதனை கற்பழிப்புக்கான சட்டம் என்று தனக்குத் தொன்றியதை வைத்து விஷம் கக்குவது ஏன்?
இஸ்லாத்தை பற்றி ஆதாரத்துடன் விமர்சனம் செய்கிறேன் என்று சொல்லும் நேசகுமார் எடுத்துவைக்கும் ஆதாரமெல்லாம் இத்தகையதுதான்.
கற்பழிப்புக்கும், கற்புள்ள பெண்களைப் பற்றி அவதூறு சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் கூட தெரியாமல் எழுதுவதுதான் நேர்மையான விமர்சனமா?
இவர் சொன்ன
//"தாம் கற்பழிக்கப் பட்டதை நேரில் பார்த்த நான்கு ஆண் சாட்சிகளை ஒரு பெண் சுட்டிக் காட்டி, அவர்களும் அவ்வாறு பார்த்ததை இஸ்லாமிய நீதிமன்றங்களில் தெரிவித்தால் மட்டுமே கற்பழித்தவனுக்கு தண்டனை". என்ற வாதத்திற்கு ஆதாரம் தரவேண்டும்.//
எந்த ஷரீஅத் சட்டம் அல்லது எந்த திருக் குர்ஆன் வசனம் அல்லது எந்த நபிமொழியில் இப்படி பதியப்பட்டுள்ளது என்ற ஆதாரமும் விளக்கமும் வேண்டும்.
அது மட்டுமல்லாமல். இவரின் இதுபோன்ற கட்டுரைகள் தொடர்ந்து வரவேண்டுமென்பதே எனது விருப்பம். காரணம் அவர் ஆங்கில மொழிகளில் இஸ்லாத்தை எதிர்க்கும் யூத, கிருஸ்தவர்களால் எழுதிவைக்கப்பட்ட இஸ்லாத்திற்கெதிரான இத்தகைய நுணுக்கமான அவதூறு விஷயங்களை தமிழில் எழுதுவதன் மூலம் இவைகளுக்கு பதில் அளிக்க என்னைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இதன் வழியாக குறைந்த பட்சம் ஓரளவாவது மாற்று மத அன்பர்கள் இஸ்லாத்தின் மேல் உள்ள அவதூறுகளை புரிந்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
நேசகுமாரின ஆதாரத்திற்கு காத்திருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன், உங்களின் பதில்களும் ஆதாரங்களும் தாங்கள் தெரிவித்த மேலே சொன்ன கேள்வியை ஒட்டியே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தற்கால விஷயம் என்று நான் சொன்னது பின்வரும் விஷயத்தைத்தான்.
//"தாம் கற்பழிக்கப் பட்டதை நேரில் பார்த்த நான்கு ஆண் சாட்சிகளை ஒரு பெண் சுட்டிக் காட்டி, அவர்களும் அவ்வாறு பார்த்ததை இஸ்லாமிய நீதிமன்றங்களில் தெரிவித்தால் மட்டுமே கற்பழித்தவனுக்கு தண்டனை" - Nesakumar//
இதற்குத்தான் அப்துல்லாஹ் ஆதாரம் கேட்டிருந்தார். கற்பழிப்புக்கும் விபச்சாரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் குழப்புவதுதான் நேசகுமாரின் கொள்கையே. இதைத்தான் எங்கள் நூல்களிலிருந்து ஆதாரம் தருவதாக நீங்கள் கருதுவது. இதைப்போலத்தான் நேசகுமாரின் எல்லா ஆதாரங்களும். இஸ்லாத்தை தூற்றுவதற்கு உங்களுக்கு ஆதாரமாக தோன்றலாம். எங்களுக்கு இது குப்பை.
சவுதி போன்ற அரபு நாடுகளில் பணிபுரியும் உங்கள் நண்பர்களை கேட்டுத்தெரிந்துக்கொள்ளுங்கள், நான்கு சாட்சி வேண்டுமா என்று.
இரன்டு பக்கத்திலும் வருகிர தகவல்கலை படித்து வருகிரேன். என்னால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆனால் நேசக்குமார் சொல்வதெல்ல்லாம் பொய் என்ரு நீங்கல் நிருபிக்க தப்புட்தப்பாய் எதாவது சொல்லிகொன்டிருப்பது மட்டும் தெளிவ்வாக தெரிகிரது. நான்கு சாட்ச்சிகல் வேன்டும் என்ரு முச்லிம் நாடுகலில் இருக்கிரதா என்ரு இனையத்தில் தேடிபார்த்ததில் இதெல்லாம் கிடைச்சது. நீங்கலே பாருங்கல்;
"In cases of adultery, shari'ah resorts to particularly drastic measures. Rape creates an especially difficult burden of proof for the victim. Shari'ah law only provides for punishment in cases of adultery, if both parties admit to have committed the "crime". If this is not the case, four independent witnesses have to be found; however, the witnesses must be male. In cases of rape, shari'ah rules that a rapist is to be punished with 100 lashes, if unmarried, or with death by stoning, if married, since this would then constitute adultery.
A pregnancy as a result of rape first of all counts as evidence of adultery committed by the woman. ##The rape victim then has to prove that she really was raped. In case the man - which is very likely - denies that he has raped the woman, the woman has to name four male witnesses to prove the rape. In case the woman does not find these four male witnesses - which again is very likely - she will be charged with slander.##
The failure to draw a distinction between rape and zina in the hudud law of many Muslim countries have led to rape victims being charged for zina and qazaf because they are not able to produce the four male witnesses required to prove that they are not consenting parties to zina.
The victim's police report of rape is then taken as a confession of illicit sex in these countries. Judges have concluded that the intercourse therefore had the consent of the victim and found the rape victim guilty of zina, while the alleged rapist is released for lack of evidence. In some cases, the rape victim is also found guilty of qazaf because she could not produce the four male witnesses to prove rape and therefore has slandered the alleged rapist's good name. The only way a rapist can be convicted under this so-called Hudud law is through a confession, which, in any case, he can withdraw at any time later.
;;;;;see here the website states that the failure to distiguish between rape and adultery results in the victim being required to produce four witness. However the website does not say that this does not take place in muslim societies.Hence what nesakkumar says seems to be correct;;;;
This is just a small observation from my side and don't think that I am taking sides. At a very personal level I feel that we should all come out of our respective religions and identify as Tamils and Tamils only. Let there be no godhras and bombays in our peaceful Tamilnadu.
I apologise for the spelling mistakes in my previous comment. Let me switch over to english as I am not conversant with this conversion program.
Nesakkumar has merely pointed out that the Islamic societies/fanatical muslims who want shariah to be enforced in the Islamic countries require four witnesses for proving that the victim was actually ::raped::
What you are saying is that as per the shariah there is no need for producing four witnesses to prove rape and is required only for adultery.
Now, tell me my dear friends ..... who will decide if it is a rape or an instance of adultery? It will be the prosecution or the judge isn't it? If the rape victim who approaches the Islamic court is inturn accused of adultery by the defence lawyers, then the rape victim has to produce four male witnesses to get absolved from the accusation.
What you are all telling is the nuances of shariah law and what nesakkumar has pointed out is the happenings in the Islamic/Islamist dominated societies. Accusing him of spreading lies by using such cheap tactics only exposes your faultlines.
Due to social stigma, Pakistani women are extremely reluctant to report rapes, which, in any event, are notoriously hard to prove because Islamic law in Pakistan requires four witnesses to a sexual assault unless there is compelling physical evidence. Moreover, legal experts say, police typically lack the resources and training -- and often the motivation -- to properly investigate rape
(This is an extract from an article by Naeem Shakir)
The religious minorities and women in Pakistan have tremendously suffered in Pakistan because of State legislation especially on account of Hudood Laws. The Hudood Laws were promulgated by Gen. Zia-ul-Haq to introduce punishments of Hadd in criminal law of the country in order to bring it in conformity with the Injunctions of Islam as set out in the Holy Quran and Sunnah.
These laws were supposedly made to Islamise the Pakistan society, and to provide justice to the people. And in the process of Islamisation, the military general adopted administrative and legislative measures in an arbitrary, undemocratic and sectarian level. Apart from legislation on religious lines a religious court was established by amending the Constitution. The introduction of a new court, The Federal Shariat Court not only jeopardized the whole judicial system of the country but impaired the independence of the Parliament as well because it was empowered to annul any that might be found repugnant to the holy Quran and Sunnah in its judgement.
Ironically enough these provisions and the Islamic punishments were also made applicable to non-Muslim citizens of the country. These Hudood Ordinances provide punishments that include stoning to death, amputation of hands and feet and flogging in public. The minorities have been consistently raising their voice against the application of a Shariah to which they do not belong. The women have been very critical against the enforcement of these laws particularly against law relating to adultery and rape because instead of delivering justice it added insult to the injury that was caused due discriminatory legislation.
The Offence of Zina (Enforcement of Hudood) Ordinance 1979 has been the most contentious piece of legislation because of its conceptual inaccuracies, textual errors, and religious and gender discrimination and of course abuse in application of law.
The National Commission on the Status of Women, a statutory body of the federal government of Pakistan has recognized this fact that 80%of the women languishing in the jails are there as a result of ambiguous legislation of the Ordinance that relates to adultery, rape, kidnapping and abduction.
Under the Ordinance, sexual intercourse is adultery whether it is with or without the consent of a woman who is not married with the man. But the Ordinance is ambiguous about the concept of rape. It is rape irrespective of man or woman. Therefore a woman can not only claim that she has been raped as the subject law provides rape against man as well. What actually has happened in this country with women folks during last quarter of a century on account of this flawed legislation is worth mention. Whenever a woman (and that too belonging to the lower strata of the society) complained that she was subjected to rape she was roped in the offence, as her statement pertaining to sexual intercourse was treated as her confession (to adultery) and thus was charged with the offence of Zina. She is subjected to double jeopardy and is faced with a very odd situation because it becomes practically impossible for her to prove that she was raped. Why because the standard of testimony as laid down in section 8 of the Ordinance requires evidence of at least four adult male Muslim eye witnesses who have physically seen the act of penetration.
On the other hand pregnancy is considered to be an absolute proof for having committed the offence. Jehan Mina a 15 year minor girl was sentenced to 100 stripes, as she was found pregnant. Her two male relatives had raped her. The Federal Shariat Court while taking a 'charitable view' reduced the number of stripes to ten. Safia Bibi's case brought shaming tragedy to the whole nation as the world media flashed the news. The victim of this Ordinance, Safia Bibi was blind. She was raped. She was unable to identify her rapist and thus was sentenced as her pregnancy served an absolute proof against her. Ironically enough the Judge while passing the judgement wrote, ' taking lenient view due to Safia Bibi's blindness, she is sentenced to 30 stripes only.
The issue of the offence of rape has become a matter of concern for the civil society. The annual report of 2002 of the Human Rights Commission of Pakistan dealing with violence against women shows that 'one woman is being raped in every two hours and one woman is gang raped in every eight hours in Pakistan'. And most of the cases go unreported because of social taboos and the stigma that wretched act carries against a woman. This is an appalling situation and calls for some immediate remedial steps to better the situation.
Posted on 2003-08-11 Back to [Vol. 05 No. 31 (August 11, 2003)]
குர்ஆனும் ஹதீஸுமே இஸ்லாத்தின் அடிப்படைகள். இதற்கு எதிராக/மாறாக இஸ்லாமிய நாட்டின்? சட்டங்கள் இருந்தால் அதற்கு அந்தந்த நாட்டின் சட்டத்தையும் அரசியல் அமைப்பும்தான் பொறுப்பு. தயவு செய்து குர்ஆன் ஹதீஸில் நீங்கள் சொல்வது போல் சொல்லப்பட்டிருந்தால் சுட்டுங்கள். மற்றபடி இணையங்களில் இருப்பதெற்கெல்லாம் பதில் சொல்வதென்றால் சொல்லி மாளாது.
மேலும் உங்கள் கேள்விகள் அபூமுஹயின் (http://abumuhai.blogspot.com) வலைப்பூவிலும் என் வலைப்பூவிலும் (http://athusari.blogspot.com) பல்வேறு பதிவுகளில் பதில் சொல்லப்பட்டுள்ளன.
அதாவது நல்லடியாரும் அபு முஹையும் என்ன சொல்கிறார்கள் என்றால்....
பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய நாட்டில், ஷாரியா சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்று சட்டம் எழுதிய அந்நாட்டின் தலைசிறந்த பேராசிரியர்களும், குரான் ஹதீஸை கரைத்து குடித்த உலீமாக்களும் சுத்த இடியட்டுகளாம். தமிழ்நாட்டு கோனையில் உட்கார்ந்திருக்கும் நல்லடியாரும் அபு முஹையும் சொல்லும் விளக்கம் மட்டுமே சரியான விளக்கமாம். அதெப்படி? இது பேர்தான் தக்கியா. பொய் சொல்லி வளர்க்கும் இஸ்லாம்!
//அதாவது நல்லடியாரும் அபு முஹையும் என்ன சொல்கிறார்கள் என்றால்....//
நல்லடியாரும் அபூமுஹையும் தான்தோன்றித்தனமாக எதுவும் சொல்ல முடியாது அன்பரே! சவூதியும் பாகிஸ்தானும் முஸ்லிம்களின் தலைமைபீடங்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அது உங்களின் அறியாமை.
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சாடுவதற்கு மட்டும் பாகிஸ்தானில் இருப்பவர்கள் தலை சிறந்த அறிவுஜீவிகள்! இல்லாவிட்டால் தீவிரவாதிகள்!! இல்லையா? உங்க கரிசனத்தை நினைத்தால் மெய்சிலிர்க்குது!
ஐயா சோலை, நீங்க எடுத்திருக்கிற வாந்தி, ஆரோகியமா இருந்த ஒருவர் ஏற்கனவே எடுத்ததுதான். சொந்தமா வாந்தி எடுக்கக் கத்துக்குங்க சாரே!
//இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சாடுவதற்கு மட்டும் பாகிஸ்தானில் இருப்பவர்கள் தலை சிறந்த அறிவுஜீவிகள்! இல்லாவிட்டால் தீவிரவாதிகள்!! இல்லையா? உங்க கரிசனத்தை நினைத்தால் மெய்சிலிர்க்குது!//
தீவிரவாதிகள் அறிவுஜீவிகளாக இருக்க கூடாது, உங்கள் கண்டுபிடிப்பு அற்புதம். உங்களின் பாக்கிஸ்தான் கரிசனம் கூட மெய்சிலிர்க்க வைக்குது.
ஓ, நீங்க சொந்தமாக வாந்தி எடுப்பவரா, தெரியாமல் போனதை என் சிறு மூக்கிற்கு காட்டிவிட்டிர்கள். மறுபடியும் குமட்டுகிறது. வாந்தி எல்லொருக்கும் வரும், எல்லோரும் ஒரே பந்தியில் ஒவ்வாததை உண்டிருந்தால், ஒரே மாதிரி வாந்திவருவதில் வியப்பென்ன ? ஆனால் யாருடையது பித்த (பிடித்த) வாந்தி என்பது எல்லொருக்கும் புரியும்.
நல்ல தெளிவான குரான் போங்கள். பாகிஸ்தானில் உள்ள உலீமாக்களும் சவூதி அரேபியாவில் உள்ள உலீமாக்களும் ஒன்று சொல்ல நல்லடியாரும் அபு முஹையும் இன்னொன்று சொல்கிறார்கள். ஷியா ஆட்கள் வேறொன்று சொல்கிறார்கள்.
இஸ்லாத்தை சப்பைக்கட்டு கட்டவேண்டுமென்றால், பாகிஸ்தானியரும் சவூதி அரேபியரும் மடையர்கள். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அபுமுஹையும் நல்லடியாரும்தான் உலகத்தில் இஸ்லாமை விளக்க வந்த அவதாரங்கள். இஸ்லாத்தை தூக்க வேண்டுமென்றால், அதே ஆட்கள் பெரிய அறிவுஜீவிகள், இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள், சவூதி மன்னரை புதைத்த இடம் அனாமத்து இடம். அடா அடா...
பதில் சொல்ல முடியவில்லை என்றால் பழைய வாந்தி!
நீங்கள் இவ்வளவுகாலமாக 7 ஆம் நூற்றாண்டு வாந்தியை பிச்சி அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்களே அது என்ன?
//தீவிரவாதிகள் அறிவுஜீவிகளாக இருக்க கூடாது, உங்கள் கண்டுபிடிப்பு அற்புதம். உங்களின் பாக்கிஸ்தான் கரிசனம் கூட மெய்சிலிர்க்க வைக்குது.//
//இஸ்லாத்தை சப்பைக்கட்டு கட்டவேண்டுமென்றால், பாகிஸ்தானியரும் சவூதி அரேபியரும் மடையர்கள். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அபுமுஹையும் நல்லடியாரும்தான் உலகத்தில் இஸ்லாமை விளக்க வந்த அவதாரங்கள். இஸ்லாத்தை தூக்க வேண்டுமென்றால், அதே ஆட்கள் பெரிய அறிவுஜீவிகள், இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள், சவூதி மன்னரை புதைத்த இடம் அனாமத்து இடம். அடா அடா... //
இஸ்லாத்தின் கொள்கைகளை புரிந்து கொள்வதற்கு தனி நபர்களின், ஒரு குழுவின் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் செயல்பாடுகளை அளவுகோலாக கொள்ள முடியாது. வேண்டுமானால், அதே தனிநபர், குழு அல்லது சமூகத்தின் செயல்பாடுகளை இஸ்லாத்தின் கொள்கைகளோடு ஒப்பிட்டு பார்க்கலாம். இந்த இரண்டிற்கும் இடையில் வேறுபாடுகள் இருக்குமானால், அது இஸ்லாத்தின் குற்றமல்ல.
இஸ்லாத்தைப்பற்றி மட்டுமல்ல, எந்த ஒரு கொள்கையைப் பற்றியும் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படை உண்மை இது.
//இஸ்லாத்தின் கொள்கைகளை புரிந்து கொள்வதற்கு தனி நபர்களின், ஒரு குழுவின் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் செயல்பாடுகளை அளவுகோலாக கொள்ள முடியாது.//
இதைத்தான் சொல்லி எல்லோரும் மாரடிச்கிட்டு இருக்காங்க. தீவிரவாதத்தை ஏன் மதத்தோடு சம்பந்தப்படுத்தி அவர்களுக்க, உரிமைப் போர், இனப்போர் அது இதுன்னு ஏன் சப்பை கட்டுகளை கட்டுகிறீர்கள் நீங்கள் இஸ்லாமையும் தீவிரவாதத்தையும் பிரித்து காட்டுங்கள். மற்றவர்கள் சேர்த்துக் காட்ட மாட்டார்கள்.
//வேண்டுமானால், அதே தனிநபர், குழு அல்லது சமூகத்தின் செயல்பாடுகளை இஸ்லாத்தின் கொள்கைகளோடு ஒப்பிட்டு பார்க்கலாம். இந்த இரண்டிற்கும் இடையில் வேறுபாடுகள் இருக்குமானால், அது இஸ்லாத்தின் குற்றமல்ல.//
நீங்க இஸ்லாத்துன்னு ஒரே கொள்கையோடு வாழ்ந்துகிட்டு இருக்க ஒரு குழுவை காட்டுங்கள், நாங்க ஒப்பீடு செய்கிறோம். குரான் படித்து தெளிந்தேன் என்று எதாவது போராட்டக்குழு ஆயுத்தத்தை போட்டுவிட்டார்களா சொல்லுங்கள்.
//இஸ்லாமையும் தீவிரவாதத்தையும் பிரித்து காட்டுங்கள்//
தீவிரவாதம், ஜனநாயகம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தித்தான் ஈராக்கின் மக்கள் அபூகிரைப் சித்ரவதைக் கூடத்தில் அலங்கோலப்படுத்தப்பட்டனர். தீவிரவாதம், ஜனநாயகம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தித் தான் குவாண்டனாமோவில் சித்ரவதைக் கூண்டுகளுக்கு உள்ளே மிருகங்களை விடவும் கேவலமாக மனிதன் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றான். இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பெயரில் தான் குஜராத்தில் இந்து பயங்கர அரங்கேற்றப்பட்டது.
தீவிரவாதம்..! என்றால் என்ன? இதுவரை எந்த அரசாவது அது பற்றிய விளக்கத்தைக் கொடுத்துள்ளதா? சரி..! குஜராத்.., சபர்மதி எக்ஸ்பிரஸ்.., சரி இதற்கு மேல் விளக்கத் தேவையில்லை, கிட்டத்தட்ட 2000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த படுகொலைக்குக் காரணமாகச் சொல்லப்பட்ட 'சபர்மதி எக்ஸ்பிரஸை பெட்ரோல் ஊற்றி முஸ்லிம்கள் கொளுத்தினார்கள்" என்பதை இன்றைய விசாரணைக் கமிஷன்கள் மறுக்கின்றது.
ஆனால், அந்த ஜனநாயக மோடி அரசு முன்னின்று நடத்திய அந்த இனப்படுகொலைக்குப் பின்னர், மேலும் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டார்கள், இன்னும் தடா, பொடா என்ற கொடுஞ் சட்டத்தின் கீழ் இன்றும் கொட்டடிகளில் கிடக்கின்றார்கள். சரி..!
அவர்கள் தீவிரவாதிகள்., அவர்கள் செய்த தவறு தான் என்ன? தங்களது இளவல்களை, பெண்களை, குழந்தைகளை, தாய்மார்களை, தந்தைமார்களை, உற்றார் உறவினர்கள் என்று சங்க பரிவாரக் கும்பல்களின் கொலை பாதகச் செயலுக்கு இரையாக்கினார்கள். அதனால் அவர்கள் மீது தீவிரவாதப் பட்டம். முஸ்லிம்..! தீவிரவாதிகள்.
சரி..! சற்று வெளியில் வருவோம்..! ஈராக்..! அவர்களும் தீவிரவாதிகள்.., எப்படி..? அங்கே ஒரு ஆட்சியாளர், அவர் தான் சதாம் உசேன்.., அமெரிக்காவின் சொல்லுக்கு ஆட மறுத்தார். எண்ணெய் வளங்களை அமெரிக்காவுக்குத் தாரை வார்ப்பதற்குப் பதிலாக தன்னை வளப்படுத்திக் கொள்ளப் பார்த்தார், இன்னும் அரபுக்களின் வளங்களை அரபுக்கள் தான் அனுபவிக்க வேண்டும் என்றார்.
இஸ்ரேல் என்ன வளைகுடாப் பகுதிக்கு என்ன தாதாவா? என்றார். பிடித்தது சனியன். தீவிரவாதிகளுக்குப் பயிற்சி.., இராசயன ஆயுத உற்பத்தி என்ற பிரச்சாரம்..! சரி.., போர் நடந்தது. தீவிரவாதிகளைக் காணோம், அவர்களை விட்டாகி விட்டது, இரசாயன ஆயுதத்தையும் காணோம்.., ஈராக்கில் நுழைந்ததற்கான காரணமே இன்னும் பிடிபடவில்லை. சரி.., விட்டு விட்டுப் போக வேண்டியது தானே..! அபூ கிரைப்பில் ஏன் அந்த சித்ரவதை..! அமெரிக்கப் படைகள் நிரந்தரமாக இருப்பதற்கான படைத்தளங்கள் கட்டமைக்கப்படுகின்றன. காரணம், தீவிரவாதம்.., ஜனநாயக விரோதம்!
யுக்ரைனில் ஜனநாயம் என்ற போர்வையில் ரஷ்யா ஒரு அணியிலும், மேற்கத்திய நாடுகள் ஒரு அணியிலும் ஒரு நாட்டின் இறையாண்மையை, மக்களை துண்டாக்கி பண பலமும், படை பலமும், மீடியா பலமும் பொருந்திய மேற்கத்திய நாடுகள் தனது ஆதிக்கத்தில் என்றும் போல் தக்கவைத்துக் கொண்டது.
ஆக, நாம் தீவிரவாதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தேடினால் எங்கெங்கோ அலைகின்றீர்களே என்று கேட்கின்றீர்களா..?! மேலே உள்ள ஆதாரங்களின் மீது சற்று கவனத்தைத் திருப்பினால், அதிகாரத் தோரணையுடன் ஆட்சியில் வீற்றிருக்கும்.., சுருங்கச் சொன்னால் நாட்டின் உயர்அந்தஸ்தில் இருந்து கொண்டு தடி எடுத்தால் அது நிர்வாக யுக்தி, அரசியல் சாணக்கியம். அதேநேரத்தில் அதிகாரம் இல்லாத.., ஏன்.., தனிநபர் ஆயுதம் எடுத்தால் தான் என்றில்லை.., வீட்டில் ஆடு அறுக்க கத்தி வைத்திருந்தாலும் அது தீவிரவாதம்.
-->>புழுப் பூச்சியை குச்சியால் நிமிண்டினால் கூட சற்று அது உணர்ச்சியைக் காட்டும், ஆனால், மனிதன், காட்டக் கூடாது. அதிலும் முஸ்லிம் காட்டவே கூடாது.
வறண்ட பாலையின் கூற்று: "நீங்க இஸ்லாத்துன்னு ஒரே கொள்கையோடு வாழ்ந்துகிட்டு இருக்க ஒரு குழுவை காட்டுங்கள், நாங்க ஒப்பீடு செய்கிறோம். குரான் படித்து தெளிந்தேன் என்று எதாவது போராட்டக்குழு ஆயுத்தத்தை போட்டுவிட்டார்களா சொல்லுங்கள்."
திரு பாலை, குர்-ஆனைப் படித்துவிட்டு, போராட்டக்குழுக்கள் ஆயுத்தைப் போடவேண்டும் என நீங்கள் எதிர் பார்க்கும் மர்மமென்ன ?ஒன்னும் எனக்குப் புரியவில்லை. குர்-ஆனின் நோக்கம் என்பது வேறு. அது மக்களுக்கு அறம், பொருள், இன்பம் ஆகிய அனைத்து வழியிலும் வழிகாட்டி என்று நாங்கள் வழியுருத்திக் கொண்டிருக்கும்போது, உங்களுடைய எதிர்பார்ப்பு குருட்டாம் போக்காக உள்ளது.
//நீங்க இஸ்லாத்துன்னு ஒரே கொள்கையோடு வாழ்ந்துகிட்டு இருக்க ஒரு குழுவை காட்டுங்கள், நாங்க ஒப்பீடு செய்கிறோம்.//
நீங்கள் எந்த குழுவை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து ஒப்பிடுங்கள். ஒப்பீடு என்பது அந்த குழுவின் செயல்பாட்டிற்கும் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கும் இடையிலானதாக இருக்க வேண்டும். இரு வேறு குழுக்களின் செயல்பாடுகளை ஒப்பிட்டு நீங்களும் குழம்பி மற்றவர்களையும் தயவு செய்து குழப்பத்தில் ஆழ்த்தாதீர்கள்.
//குரான் படித்து தெளிந்தேன் என்று எதாவது போராட்டக்குழு ஆயுத்தத்தை போட்டுவிட்டார்களா சொல்லுங்கள்.//
தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன், குரான் சொல்லித்தான் ஆயுதத்தை கையிலெடுத்தேன் என்று ஏதாவது போராட்டக்குழு சொல்லியிருக்கிறதா என்று சொல்லுங்கள்.
//தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன், குரான் சொல்லித்தான் ஆயுதத்தை கையிலெடுத்தேன் என்று ஏதாவது போராட்டக்குழு சொல்லியிருக்கிறதா என்று சொல்லுங்கள்//
ஜிகாத், ஜிகாத், ஜிகாத் இந்த சத்தம் காதில் விழவில்லையா? அல் - என்று ஆரம்பிக்கும் அல்கொய்தா முதல், அல்லும்மா வரை இதுதானே தாரக மந்திரம்.
இது என்ன திருமறையின் அறநெறியா ?
அமெரிக்காவின் ஈராக் ஆக்ரமிப்பை எந்த இந்தியனும் ஆதரிக்கவில்லை. இராக்கை காட்டி கொடுத்தது குவைத்தும், தாக்க சொல்லி இடம் கொடுத்தது சவுதியும் தானே. அபூகிரைப் சிறையில் நடந்த அனியாயத்திற்கு அமெரிக்க பொதுமக்களே கண்டனம் தெரிவித்தார்கள். அல்லாவே பெரியவன் என்று கூறிக் கொண்டு அப்பவியின் தலை அறுத்தவர்கள் பக்கம் மட்டும் உத்தமர்களா?
//புழுப் பூச்சியை குச்சியால் நிமிண்டினால் கூட சற்று அது உணர்ச்சியைக் காட்டும், ஆனால், மனிதன், காட்டக் கூடாது. அதிலும் முஸ்லிம் காட்டவே கூடாது.//
ஐயா நல்லடியாரே! திரும்பவும், தீவிரவாதத்திற்கு நீங்கள் தான் முஸ்லிம் முலாம் பூசுகிறீர்கள்
//ஜிகாத், ஜிகாத், ஜிகாத் இந்த சத்தம் காதில் விழவில்லையா? அல் - என்று ஆரம்பிக்கும் அல்கொய்தா முதல், அல்லும்மா வரை இதுதானே தாரக மந்திரம்.
இது என்ன திருமறையின் அறநெறியா ?//
இது உங்கள் தவறான புரிதல்களைத்தான் காட்டுகிறது. ஜிகாத் என்ற அரபு சொல்லை உச்சரிப்பதால் அது குரானின் கட்டளையாகத்தான் இருக்கும் என்று முடிவு கட்டிவிட்டீர்கள் போலிருக்கிறது. அல் - என்று ஆரம்பிக்கும் இயக்கத்தவர்கள் முஸ்லிம்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் போரிடுவது இஸ்லாத்திற்காகத்தானா?
நான் கேட்ட கேள்வியை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன் "குரான் சொல்லித்தான் ஆயுதத்தை கையிலெடுத்தேன் என்று ஏதாவது போராட்டக்குழு சொல்லியிருக்கிறதா என்று சொல்லுங்கள்."
How Aiyers tackle the anti-brahmanism movement in Tamil Nadu? Just they ignored all the allegations. Nasa(?) Kumar & co has a clear objective about to disturb the harmony. That’s why there argument becoming more and more cruel now a days. Let them do, what they getting paid for. 1. By (the Token of) Time (through the ages), 2. Verily Man is in loss, 3. Except such as have Faith, and do righteous deeds, and (join together) in the mutual teaching of Truth, and of Patience and Constancy. (Holy Quran Chapter 103. The Declining Day, Eventide, The Epoch) Regards with peace and love
//அல் - என்று ஆரம்பிக்கும் இயக்கத்தவர்கள் முஸ்லிம்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் போரிடுவது இஸ்லாத்திற்காகத்தானா? இப்னு பஷீர் 10/17/2005 , 5:40:33 ஆM//
இப்னு பஷீர் அவர்களே, இவ்வாறெல்லாமெ நீங்கள் கேள்வி எழுப்பினால், நீங்கள் "முஸ்லிம் இயக்கத்தவர்கள் இஸ்லாத்திற்காக போரிட மாட்டார்கள்" என்று சொல்லுகிறீர் என்று நினைத்து, கோமேனி உங்களுக்கு பத்வா கொடுத்துவிடப்போகிறார், ஜாக்கிரதை.
புலிபான்டி : 7/06/2005 6:24 PM ல் கீழ்கண்ட கேள்வியும். அதற்கு நீங்கள் 7/06/2005 9:51 PM அளித்த பதிலும் //1.உலகில் அநாவசிய உயிர்சேதம் நிகழும் வன்முறைகளில் பெரும்பாலும் இஸ்லாமியர்களே ஈடுபடுகிறார்கள் என நம்புகிறீர்களா?.
நம்பித்தான் ஆக வேண்டும். அதானே நடந்து கொண்டிருக்கிறது. வன்முறை என எதை நீங்கள் சொல்கிறீர்கள். அடித்தவை திருப்பி அடிப்பதையா?
5.நேற்றுக்கூட ராமர் கோயிலை இடிக்க வேண்டி வந்த தீவிரவாதிகள் கொடூரமாக வந்துள்ளனர்..இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
நம் கருத்து பறிமாற்றம் இந்திய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் நம்பவில்லை! சாதாரண மனிதனாக கேட்கிறேன். உங்கள் பொருளை நான் வன்முறையால் அபகரித்து விடுகிறேன். அதனை மீட்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பற்றி உங்கள் கருத்தென்ன?//
அதற்கு னான் 10/14/2005 , 12:09:58 PM அன்று இட்ட பினோட்டம் // அயோத்தியில் இந்நாட்டில் வாழும் இந்துக்களால் ராமர் கோயில் அபகரிக்கப்பட்டதற்கு (இது தவறு என்ற என் நிலையில் மாறுபாடில்லை), பாகிஸ்தானிலோ, ஆப்கனிலோ இருந்து வந்து வன்முறை செய்யும் ஒருவனை நீங்கள் அவன் வெளிநாட்டவன், அவனுக்கும் இந்தப் பிரச்சனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற பிரக்ஞை எதுவுமின்றி ஆதரிப்பதுதான் நீங்கள் தேசத்தை விட மதத்தை அதிகம் மோகிப்பவராக பறைசாற்றுகிறது//
இதற்கு நீங்கள் 10/15/2005 , 12:32:11 ஆM அன்று அளித்த பதில்.
//"மதங்களின் பெயரால் அப்பாவிகளை கொல்ல எந்த மதமும் போதிக்கவில்லை. மதத்தை கையிலெடுக்கும் சில மனித(நேயமற்ற) ஜென்மங்களே இதற்கு பொறுப்பு. இத்தகையவர்களால் ம(னி)தத்தை காக்க முடியாது. இவர்களின் நியாயம் எதுவாக இருந்தாலும் அது கண்களை விற்று சித்திரம் வாங்குவது போல்தான். ஒருவருகொருவர் கொலை செய்து தங்கள் கொள்கைகளை யாரிடம் சொல்லப் போகிறார்களோ?" க்ட்ட்ப்://னிகல்வு.ப்லொக்ச்பொட்.cஒம்/2005/08/ப்லொக்-பொச்ட்_14.க்ட்ம்ல் இதுவும் நான் சொன்னவைதான்.//
அதாவது, நீங்கள் வன்முறையை ஆதரித்து முழங்குவீர்கள், பின் அதனை யாரேனும் சுட்டிக்கான்பித்தால், நான் ஏற்கனவே "மதங்களின் பெயரால் அப்பாவிகளை கொல்ல எந்த மதமும் போதிக்கவில்லை" என்றும் கூறிவிட்டேன் என்று சொல்லி முதலில் உளறியதை (அ)னியாயப்படுத்துவீர்.
இதிலிருந்து நீங்கள் சொல்ல விரும்புவது யாதெனில்,
நீர் ஒரு(சில)முறை நல்ல உபதேசங்கள் செய்துவிட்டு பின்னர் எவ்வளவு அனியாய உபதேசங்கள் வேன்டுமானாலும் செய்யலாம். யாராவது இவ்வாறு அனியாயம் செய்யும் உபதேசங்களை பரப்புகிறீரே என்று சுட்டிக்காடினால், நான் நல்ல உபதேசங்களும் செய்துள்ளேன் என்பீரா?????.
//10/14/2005 , 12:09:58 PM & 10/13/2005 , 10:59:28 ஆM ஆகிய தேதிகளிலிட்ட பின்னூட்டங்களை வைத்து நீர்தான் "புலிப்பாண்டி" என்பதை தெரிந்து கொண்டேன். இன்னும் ஏன் இந்த இரட்டைவேடம். முகமூடியை கலைத்துவிட்டு வெளியில் வாரும், யார் தீவிரவாதி என்ற ஆராய்ச்சியை சாவகாசமாக வைத்துக் கொள்ளலாம்.//
புலிப்பான்டி என்பவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
(வன்முறை என எதை நீங்கள் சொல்கிறீர்கள். அடித்தவை திருப்பி அடிப்பதையா? என்று நீர் கூறியதை நான் நிருபித்தவுடனேயே) முகமூடியோடு இரட்டைவேடம் போடும் தீவிரவாதி நீர்தான் என்பதை வலைப்பூவை படித்துக்கொன்டு இருக்கும் அனைவருக்கும் இப்போது புரிந்திருக்கும்.
// அன்பரே, என் வலைப்பூ பதிவுகளை ஒருமுறை பார்த்து விட்டு எங்கு நான் தீவிரவாதத்தை ஆதரித்திருக்கிறேன் என்று சுட்டிக்காட்டுங்கள், திருத்திக் கொள்கிறேன்.// நல்லடியார் 10/13/2005 , 7:01:11 PM
சுட்டிக்காட்டுங்கள், திருத்திக் கொள்கிறேன்" என்று நீர் கூறியதால்தான் நான் தாங்கள் "தீவிரவாதத்தை ஆதரித்து" எழுதியதை சுட்டிக்காட்டினேன்.
//சாதாரண மனிதனாக கேட்கிறேன். உங்கள் பொருளை நான் வன்முறையால் அபகரித்து விடுகிறேன். அதனை மீட்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பற்றி உங்கள் கருத்தென்ன?// --புலிபாண்டி என்கிற மதுரவேல்.
ஏனய்யா மதுரவேல், இந்த மாதிரியெல்லாம் நீங்கள் கேள்வி கேட்கவேண்டும் என்பது உங்கள் தலையெழுத்தா, என்ன ? கொஞ்சமாவது கட்டுரைக்கோ அல்லது விவாதத்திற்கோ சம்பதமான கேள்வியைக் கேட்கவும்.
//நேற்றுக்கூட ராமர் கோயிலை இடிக்க வேண்டி வந்த தீவிரவாதிகள் கொடூரமாக வந்துள்ளனர்..இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?// --மதுரவேல்
மதுரவேல், நீங்கள் என்ன கருத்து-கண்ணாயிரமா ? இங்கே வந்து கருத்து மேல கருத்து கேட்டுக்கிட்டு இருக்கீங்க... கொஞ்சமாவது சம்பந்தமுள்ள கேள்வியைக் கேளுங்க சார்.
அப்புறம்... பிறகு ஏதேதோ எழுதியிருக்கீங்களே.. அது என்னது ...? கஷ்டபட்டு அடிச்சியிருக்கீங்கன்னு புரியுது.. அனால் என்ன எழுதியிருக்கீங்கன்னு புரியலை. பாவம், ஏன் நல்லடியாரைப் போயி தீவிரவாதின்னு திட்டுரீங்க ?
உங்க குட்டு நல்லா வெளிப்பட்டுச்சின்னு பார்தவுடன் புரிந்துகொண்டேன். "உங்க மூக்குலே" ஏறிகிட்டதப்போய் ஏன் என்கிட்ட சொல்லுரீங்க. இனிமேலாவது விவாதத்துல கலந்துக்கனும்னா முதல்ல இருந்து படிங்க. இல்லாட்டி இப்படித்தான் அரை வேக்காட்டுதனமா எதையாவது எழுதி மாட்டிக்குவீங்க. Still if you don't understand, consult a Psychiatric specialist. all the best.
You are publishing all kind of rubbish article and following comments from Nasa Kumar & Co. But when we (muslim) want to make a reply note, just straightaway you are censoring it. Sorry to say, its unfair.