2021ல் – தமிழில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொற்கள்
2021ல் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் வந்த சொற்களில் பட்டியல் இதோ. ( எந்த குறிப்பிட்ட வரிசையிலும் இல்லை) #மழை (பெருமழை) #சிக்ஸர் (ஸ்டாலின் ஆட்சி) #வலிமைஅப்டேட் (ரசிகர்கள் கேள்வி)
Read more2021ல் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் வந்த சொற்களில் பட்டியல் இதோ. ( எந்த குறிப்பிட்ட வரிசையிலும் இல்லை) #மழை (பெருமழை) #சிக்ஸர் (ஸ்டாலின் ஆட்சி) #வலிமைஅப்டேட் (ரசிகர்கள் கேள்வி)
Read moreநம்ம கையிலே என்னங்க இருக்கு !! ’எல்லாம் ஆண்டவன் செயல்’ அப்படின்னு சொல்லிகிட்டே காலம் தள்ளறவங்க கொஞ்சப்பேர் ! ‘இதோ பாருங்க நீங்க யாரையுமே நம்பாதீங்க !
Read moreதொடர்புடைய படைப்புகள் :தேர்தல்!!கவிதைப் பட்டறை
Read moreசெய்முறை 1.வெந்தயக்கீரையை மண் போக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2.சுடு தண்ணீர் விட்டு கோதுமை மாவையும் வெந்தயக்கீரையையும் சேர்த்துப் பிசைந்து அந்த மாவுடன் உப்பு,சீரகம்,பச்சைமிளகாய்,கரம்மசாலப்பொடி, காரப்பொடி,
Read moreஆனால் திருக்கணிதரீதியாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதியே மகரத்திற்குப் பெயர்ந்து விட்டார். அதாவது சுமார் 11 மாதங்களுக்கு முன்பே ராசிப் பெயர்ச்சி ஆகிவிட்டது. இப்போது இருப்பதுபோல் அப்போது அந்தப் பெயர்ச்சி பிரபலமாகவில்லை. கோவில்களில் பூஜை, ஹோமங்கள் இல்லை; ஜோதிடக் கணிப்புக்கள் அதிகமாக இல்லை. பத்திரிகைகள் ஜோதிடக் கணிப்புக்களைப் பிரசுரிக்கவில்லை.
Read moreஇத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு கிறிஸ்துவ ஓவியன், உலகமெல்லாம் கிறுஸ்துவ மதம் பரவ வேண்டும், அதன் மூலம் தன் ஓவியக்கலை பரவ வேண்டும் என்று எண்ணினான். அதற்காக
Read more“ஒவ்வொரு ஜீவனுக்கும் பிழைச்சிக்கத் தெரியும். இதையெல்லாம் யாரும் சொல்லிக் குடுக்க வேணாம். தன்னால வரும்…” தெய்வநாயகன் சொல்ல ஆரம்பித்தபோதே, “ஆரம்பிச்சாச்சா உங்க பிரசங்கத்தை” என்றாள் சரஸ்வதி. சட்டென
Read moreப்ரேம் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். மருத்துவமனையின் முன்வளாகம் தெரிந்தது. மாலை இன்னும் முடியவில்லை. வரிசையாக இருந்த மரங்களின் அடியில் கொஞ்சம் சொந்தக்காரர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
Read moreகரோனா மனிதர்களை மட்டுமல்ல; ஜனநாயகத்தையும் காவு வாங்கிவிட்டது. ஆம், ஹங்கேரியின் பிரதம மந்திரி விக்டர் ஆர்பன், அந்த நாட்டு நாடாளுமன்றத்தை முடக்கிவிட்டார். நீதிமன்றத்தை முடக்கிவிட்டார். தேர்தல்கள் கிடையாது.
Read moreசொல்லுதல் யாவர்க்கும் எளிது. ஆனால் சொன்னதை அதன் முழுமையோடு கேட்போர்க்கு உணரவைத்தல் அரிய கலை. அதை நிகழ்த்துவதில் கவிதை வடிவத்திற்கு நிகரான ஒரு கலை வடிவம் இல்லை
Read moreகடைசியாக : January 1, 2022 @ 6:25 pm