விதியே கதை எழுது – இறுதி பாகம்
ஜெய்நகர் போலீஸ் ஸ்டேஷன். இன்ஸ்பெக்டர் பசவராஜ் தனக்குத்தெரிந்த அரைகுறை தமிழில் பேச ஆரம்பித்தார். "சொல்லுப்பா மஞ்சுநாத்.!..எதுக்கு நீ அந்தம்மாவே கொலே செய்தே? " அவர் எதிரில்
Read moreஜெய்நகர் போலீஸ் ஸ்டேஷன். இன்ஸ்பெக்டர் பசவராஜ் தனக்குத்தெரிந்த அரைகுறை தமிழில் பேச ஆரம்பித்தார். "சொல்லுப்பா மஞ்சுநாத்.!..எதுக்கு நீ அந்தம்மாவே கொலே செய்தே? " அவர் எதிரில்
Read more"யாரும்மா நீங்க? இந்த சூர்யா ·ப்ளாட்டுல யாரைப்பாக்கணும்?" தூக்கக்கலக்கத்தில் காம்பவுண்ட் கதவைத் திறந்தபடி வேலய்யா கேட்டான். ஆட்டோக்காரருக்கு அவர் மீட்டருக்கு மேல் கேட்ட பணத்தை பர்சிலிருந்து
Read moreஎதிர் கட்டிடத்தில் கோகுலாஷ்டமி நிகழ்ச்சிகள் முடிந்து விட்டன. அப்பார்ட்மெண்ட்டில் அனைவரும் தங்களது ஃப்ளாட்டுக்குத் திரும்ப ,சாரங்கன் மட்டும் அந்த தியான மண்டபத்தில்ஒரு தூண் ஒரமாக
Read more"ஹலோ மஞ்சுநாத்?" ஜெய்நகர் போவதாக சாரங்கனிடம் சொல்லிய ராதிகா தெருமுனையிலிருந்த பார்க்கில் போய் ஒரு பெஞ்சில் உட்கார்ந்துகொண்டாள். சுற்றிலும் பார்வையை நுழைத்தபடி செல்போனில் மஞ்சுநாத்தை அழைத்தாள்
Read moreசுமித்ரா! சுமித்ரா!" எதிர்வீட்டு பாக்யா அலறிக்கொண்டு ஓடிவந்தாள் கோகுலாஷ்டமிக்காக பூஜை அறையை அலங்கரித்துக்கொண்டிருந்த சுமித்ரா நிமிர்ந்தாள். "வா பாக்யா!ரொம்ப பதட்டமாய் தெரியறியே, உக்கார்ந்து நிதானமா சொல்லேன்?'
Read moreசந்தேக நூலிழை கயிறாகமுன்பு அதை அறுத்து எறிய நினைத்த சாரங்கன், அன்று வீடுவந்ததும் ராதிகாவை அழைத்தான். "என்ன இது புதுசா இருக்கு குரலை உயர்த்தி என் பெயரைச்சொல்லிக்கூப்பிடறீங்க?"
Read moreராகவ் எண்டர்ப்ரைசஸ். மானேஜிங் டைரக்டர் சுரேஷின் பிரத்தியேக அறை. ஏசியின் அந்தக்குளுமையிலும் சுரேஷுக்கு வியர்த்துகொட்டியது. உடம்பே பற்றி எரிகிற மாதிரி இருந்தது.எதிரே கைகட்டிக்கொண்டு சாரங்கன் அமைதியாக
Read more"யாரது சாரங்கனா?" மாடிப்படியில் இறங்க இருந்தவனை எதிர்ப்ளாட்டின் வாசல்கதவைத்திறந்தபடி வெளியே வந்த பத்ரியின் குரல் திரும்ப வைத்தது. நிலைப்படியின் ப்ளாஸ்டிக் மாவிலைத்தோரணத்திற்குக் கீழே கைவைத்த வெள்ளைபனியனுடன் லேசான
Read more"குட்மார்னிங் சாரங்!" கூவினாள் ராகினி.. இடம் ராகவ் எண்டர்ப்ரைஸின் மூன்றாவதுதளம். நேரம் காலை பத்துமணி பத்துநிமிடங்கள். சாரங்கன் அப்போதுதான் ஆபீசுக்குள் நுழைந்து வேகவேகமாய் தனது அறையை
Read moreமாலதி, டில்லியில் சாரங்கனோடு அலுவலகத்தில் ஒன்றாய் பணி புரிந்தவள். அறிவும் அடக்கமும் அழகும் சேரும்போது அங்கே அலாதியான முகக்களை ஏற்படுமே கவனித்திருக்கிறீர்களா அது மாலதியிடம் ஏராளமாகவே உண்டு. பலவருஷங்கள்முன்பே
Read moreகடைசியாக : January 1, 2022 @ 6:25 pm