ஒவ்வொரு ஜீவனுக்கும்
“ஒவ்வொரு ஜீவனுக்கும் பிழைச்சிக்கத் தெரியும். இதையெல்லாம் யாரும் சொல்லிக் குடுக்க வேணாம். தன்னால வரும்…” தெய்வநாயகன் சொல்ல ஆரம்பித்தபோதே, “ஆரம்பிச்சாச்சா உங்க பிரசங்கத்தை” என்றாள் சரஸ்வதி. சட்டென
Read more“ஒவ்வொரு ஜீவனுக்கும் பிழைச்சிக்கத் தெரியும். இதையெல்லாம் யாரும் சொல்லிக் குடுக்க வேணாம். தன்னால வரும்…” தெய்வநாயகன் சொல்ல ஆரம்பித்தபோதே, “ஆரம்பிச்சாச்சா உங்க பிரசங்கத்தை” என்றாள் சரஸ்வதி. சட்டென
Read moreப்ரேம் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். மருத்துவமனையின் முன்வளாகம் தெரிந்தது. மாலை இன்னும் முடியவில்லை. வரிசையாக இருந்த மரங்களின் அடியில் கொஞ்சம் சொந்தக்காரர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
Read moreகரோனா மனிதர்களை மட்டுமல்ல; ஜனநாயகத்தையும் காவு வாங்கிவிட்டது. ஆம், ஹங்கேரியின் பிரதம மந்திரி விக்டர் ஆர்பன், அந்த நாட்டு நாடாளுமன்றத்தை முடக்கிவிட்டார். நீதிமன்றத்தை முடக்கிவிட்டார். தேர்தல்கள் கிடையாது.
Read moreஇன்று கடைக்குப் போய்விட்டு வந்தேன். வழக்கம்போல் தனிமனித இடைவெளியை கவனத்தில் கொண்டு, அரை மணி காத்திருந்து, கடைக்குள் போய், எடுத்துவந்த பட்டியலுக்கு ஏற்ப, பல்வேறு பொருட்களை எடுத்துக்கொண்டேன்.
Read more‘பூமிநாதன் வந்திருக்கிறார், உங்களை அழைக்கிறார்’ என்று ரிசப்ஷனிஸ்ட் சொன்னபோது, மதியம் 2.30 மணி. ஜெகதீஷுக்கு எரிச்சலாக வந்தது. படித்து முடிக்கவேண்டிய ப்ரூஃப்கள் காத்திருந்தன. காலையில் இருந்து தள்ளிப்போட்டுக்கொண்டே
Read moreகடைசியாக : December 25, 2020 @ 10:40 am