ஒவ்வொரு ஜீவனுக்கும்
“ஒவ்வொரு ஜீவனுக்கும் பிழைச்சிக்கத் தெரியும். இதையெல்லாம் யாரும் சொல்லிக் குடுக்க வேணாம். தன்னால வரும்…” தெய்வநாயகன் சொல்ல ஆரம்பித்தபோதே, “ஆரம்பிச்சாச்சா உங்க பிரசங்கத்தை” என்றாள் சரஸ்வதி. சட்டென
Read more“ஒவ்வொரு ஜீவனுக்கும் பிழைச்சிக்கத் தெரியும். இதையெல்லாம் யாரும் சொல்லிக் குடுக்க வேணாம். தன்னால வரும்…” தெய்வநாயகன் சொல்ல ஆரம்பித்தபோதே, “ஆரம்பிச்சாச்சா உங்க பிரசங்கத்தை” என்றாள் சரஸ்வதி. சட்டென
Read moreப்ரேம் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். மருத்துவமனையின் முன்வளாகம் தெரிந்தது. மாலை இன்னும் முடியவில்லை. வரிசையாக இருந்த மரங்களின் அடியில் கொஞ்சம் சொந்தக்காரர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
Read more‘பூமிநாதன் வந்திருக்கிறார், உங்களை அழைக்கிறார்’ என்று ரிசப்ஷனிஸ்ட் சொன்னபோது, மதியம் 2.30 மணி. ஜெகதீஷுக்கு எரிச்சலாக வந்தது. படித்து முடிக்கவேண்டிய ப்ரூஃப்கள் காத்திருந்தன. காலையில் இருந்து தள்ளிப்போட்டுக்கொண்டே
Read moreசித்திரை வெயில் மண்டையைப் பிளக்க, சவாரி கிடைக்காத சலிப்புடன் மாரி ஆட்டோவை சாலை ஓரமாக உருட்டிக் கொண்டிருந்தான். மனைவி அவனுக்காக கட்டித் தந்திருந்த குழம்பு சோறும், வெண்டைக்காய்
Read moreநீங்கள் எல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் தாத்தாவையும் பாட்டியும்தான் சாகடித்திருப்பீர்கள். நான் பத்து மாதக் குழந்தையைக் கொன்றவன். நானும் உங்களைப் போல் சில்லறை விஷயங்களுக்காகத்தான் இதில் இறங்கினேன்.
Read moreஎன்னவளுக்கு இரண்டாம் பிரசவம் எங்கள் வீட்டிலேயேதான் நடந்தது. எங்கள் வீட்டில் ஒருமாத காலம் தங்கியிருந்து விட்டுப் பின்னரே இரண்டு மாதகாலம் அவள் பிறந்த வீடு சென்றாள். அன்று
Read more“வா. என் மடி மேலே வந்து மண்டியிட்டு உட்கார்” சேதனன் குரலில் கடுமை இல்லை. ஆனால் உறுதி இருந்தது. அவன் கண்கள் மூடிய நிலையிலேயே இருந்தது. மிச்சமிருந்த
Read moreஅறை வாசலில் நிழலாட 'யாரது?" படுக்கையிலிருந்தவாறே கேட்டார் ரங்கசாமி அய்யா. நடுத்தர வயதுக்காரனொருவன். 'அய்யா நீங்கதானே ரங்கசாமி அய்யா. தமிழாசிரியர்?" கேட்டபடி உள்ளே வந்தான்.
Read moreகடைசியாக : December 25, 2020 @ 10:40 am